இந்தியப் பிரதமரின் வருகை: சிறப்பு போக்குவரத்துத் திட்டம்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் வருகையையொட்டி, கொழும்பு மற்றும் பல பகுதிகளில் சிறப்பு போக்குவரத்து மற்றும் பாதுகாப்புத் திட்டம் அமுலில் இருக்கும் என்று இலங்கை காவல்துறை தெரிவித்துள்ளது. The post இந்தியப் பிரதமரின் வருகை: சிறப்பு போக்குவரத்துத் திட்டம் appeared first…

மியன்மாருக்கு 1 மில்லியன் டொலர் உதவியை வழங்கும் இலங்கை

மியன்மாரின் நிலநடுக்க நிவாரணம் மற்றும் மீட்பு முயற்சிகளை ஆதரிப்பதற்காக இலங்கை 1 மில்லியன் அமெரிக்க டொலர்களை மனிதாபிமான உதவியாக வழங்குவதாக உறுதியளித்துள்ளதாக துணை வெளியுறவு அமைச்சர் அருண் ஹேமசந்திரா தெரிவித்தார்.   மியான்மரின் துணைப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான யூ தான்…

பேருந்து கட்டணம் நிச்சயமாக அதிகரிக்கும் – LNW Tamil

எதிர்வரும் ஜூலை மாதத்தில் பேருந்து கட்டணம் நிச்சயமாக குறிப்பிடத்தக்க அளவில் அதிகரிக்கப்படும் என்று இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். எரிபொருள் விலையில் செய்யப்பட்ட திருத்தங்கள் குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு…

வானிலை முன்னறிவிப்பு: இடியுடன் கூடிய மழை மற்றும் பலத்த காற்று வீசும்

மேல், சப்ரகமுவ, தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும் நுவரெலியா மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. தென் மாகாணத்திலும் இரத்தினபுரி மாவட்டத்திலும் சில இடங்களில்…

ஹைலன்ட பாலின் விலை குறைப்பு – ITN News தேசிய செய்திகள்

ஹைலன்ட் யோகட் மற்றும் பசும்பாலின் விலை குறைவடைந்துள்ளது. யோகட் ஒன்றின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 70 ரூபாவாகும். 450 மில்லி லீற்றர் பதப்படுத்தப்பட்ட பசும்பாலின் விலை 25 ரூபாவால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 200…

மினுவாங்கொடையில் பொலிஸார் துப்பாக்கிச் சூடு: ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி!

மினுவாங்கொட பிரதேசத்தில் பொலிஸ் அதிகாரிகள் நடத்திய  துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் காயமடைந்த நிலையில்  கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத்  தெரிவிக்கப்படுகின்றது. மினுவாங்கொடை வீதித் தடுப்பில் போதைப்பொருள் சோதனையின் போது ஏற்பட்ட மோதலின் போதே குறித்த  துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்…

யாழ். பல்கலை சிரேஸ்ட மாணவர்களுக்கு வகுப்புத்தடை!

8 யாழ். பல்கலைக்கழக விஞ்ஞான பீட புதுமுக மாணவன் ஒருவர் பகிடிவதைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனச் சந்தேகிக்கப்படும் நான்கு இரண்டாம் வருட சிரேஷ்ட மாணவர்களுக்கு உடனடியாகச் செயற்படும் வகையில் வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் நிறுவனமயப்படுத்தப்பட்ட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன…

இலங்கைக்கான செக் குடியரசின் தூதுவரை சந்தித்த செந்தில் தொண்டமான்!

இந்தியா, பங்களாதேஷ், பூட்டான், மாலைத்தீவு, நேபாளம் மற்றும் இலங்கைக்கான செக் குடியரசின் தூதுவர் H.E. எலிஸ்கா ஜிகோவா மற்றும் துணைத் தூதுவர் டாக்டர் லோலிதா ஆகியோரை இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் கொழும்பில் சந்தித்து கலந்துரையாடல் மேற்கொண்டார். இதன்போது மலையக மேம்பாடுகள்…

"நாட்டை வழிநடத்துவது யார்..?

  அரசாங்கத்தின் தற்போதைய நடவடிக்கைகள் , கட்சியின் மக்கள் அடித்தளத்தில் பெரிதும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக பேராசிரியர் நிர்மல் ரஞ்சித் தேவசிரி தெரிவித்துள்ளார். “இன்றைய தினம், தேசிய மக்கள் சக்தியின் ஆதிக்கம் குறைந்து, மக்கள் விடுதலை முன்னணியின் (JVP) கரம் வலுப்பெற்றுள்ளது என…

பால் சார்ந்த உற்பத்தி பொருட்களுக்கான விலை 10 ரூபாவினால் அதிகரிப்பு!

பால் மாவின் விலை அதிகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து இன்று நள்ளிரவு 12 மணி தொடக்கம்  பால் தேநீர் மற்றும், பால் சார்ந்த உற்பத்தி பொருட்களுக்கான விலை 10 ரூபாவினால் அதிகரிக்கப்படுவதாக அகில இலங்கை சிற்றுண்டிசாலைகள் மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர ஹர்ஷனா…

error: Content is protected !!