நாடளாவிய ரீதியில் 19 மாவட்டங்களில் இன்று (31) அவதானம் செலுத்த வேண்டிய மட்டத்தில் வெப்ப நிலை காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, மத்திய, ஊவா மற்றும் அம்பாறை மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய அனைத்து மாவட்டங்களிலும் மனித உடலால் உணரப்படும்…
Category: இலங்கை
ஈஸ்டர் தாக்குதல் – பண்டிகைக்கு முன் பொறுப்பான பலர் அம்பலப்படுத்தப்படுவர்
ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பு தொடர்பான விசாரணைகள் வேகமாக முன்னேறி வருகின்றன, இந்த ஆண்டு ஈஸ்டர் பண்டிகைக்கு முன்னர் பல பொறுப்பான நபர்கள் அம்பலப்படுத்தப்படுவார்கள் என்று ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்தார். இன்று மாத்தறையில் நடந்த ஒரு கூட்டத்தில் பேசிய ஜனாதிபதி,…
O/L விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் ஏப்ரல் மாதம் ஆரம்பம்!
கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள்களின் மதிப்பீட்டு பணிகள் ஏப்ரல் மாதம் 1 ஆம் திகதி ஆரம்பமாகும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, முதல் கட்ட விடைத்தாள் மதிப்பீட்டு பணியை ஏப்ரல் 10ஆம் திகதி நிறைவு செய்யத் திட்டமிட்டுள்ளதாகத் …
பண்டிகைக் காலத்தில் நடத்தப்படும் விளையாட்டு நிகழ்வுகள் தொடர்பில் விடுக்கப்பட்ட அறிவுறுத்தல்
விளையாட்டு நிகழ்வுகளின் போது ஏற்படும் விபத்துக்கள் மற்றும் கடுமையான மருத்துவ நிலைமைகளைத் தடுப்பதற்காக தொடர் வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன. நன்றி
அனைத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கும் இரண்டு நாள் விடுமுறை
புனித நோன்புப் பெருநாளை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கும் எதிர்வரும் ஏப்ரல் முதலாம் திகதி விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. நோன்புப் பெருநாளுக்காக நாளை 31 ஆம் திகதி திங்கட்கிழமை ஏற்கனவே விடுமுறை வழங்கப்பட்டுள்ள நிலையில், எதிர்வரும்…
சுயாதீன தொலைக்காட்சிக்கு பல்வேறு விருதுகள் – ITN News தேசிய செய்திகள்
றைகம் தொலைக்காட்சி விருது வழங்கும் நிகழ்வில் சுயாதீன தொலைக்காட்சி பல்வேறு விருதுகளை தன்வசப்படுத்தியது. நன்றி
விபத்தில் உயிரிழப்பு
யாழ்ப்பாணம், சுன்னாகம் பகுதியில் இன்று (29) இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்ததுடன் ஒருவர் காயமடைந்தார். ஏழாலை தெற்கு மயிலங்காட்டைச் சேர்ந்த 19 வயதான சிவராசா பிரவீன் என்பவரே உயிரிழந்தார். சுன்னாகம், கந்தரோடை பகுதியில் இரண்டு மோட்டார் சைக்கிள் மோதி விபத்து…
இ.தொ.காவின் தேர்தல் பிரச்சாரம் ஆரம்பம்! – LNW Tamil
இ.தொ.காவின் தேர்தல் பிரச்சாரம் கொட்டகலை பிள்ளையார் ஆலயத்தில் பூஜை வழிபாடுகளுடன் ஆரம்பமானது. இதன் போது பிரதேச சபை முன்னாள் உறுப்பினர்களுடன் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டதுடன், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுகப்படுத்தப்பட்டனர். இக்கலந்துரையாடலில், இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமான், பொதுச் செயலாளர்…
அமைச்சர்களின் சொகுசு வீடுகள், தூதரகங்களுக்கு வழங்கப்படவுள்ளன!
தூதரகங்களுக்கு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான அமைச்சர்களின் சொகுசு வீடுகளை வழங்குவதில் அரசாங்கத்தின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அமைச்சர்களின் சொகுசு வீடுகளை வாடகைக்கு விடுமாறு பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளாட்சி அமைச்சிடம், முப்பதுக்கும் மேற்பட்ட வெவ்வேறு நிறுவனங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. இவற்றில் தூதரகங்கள்,…
பெண் மருத்துவர் மீதான பாலியல் பலாத்காரம் – பிரதான சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டார்!
6 அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் மருத்துவரை பாலியல் வன்புணர்வு செய்த சம்பவத்தின் பிரதான சந்தேக நபர் பாதிக்கப்பட்ட பெண்ணால் அடையாளம் காணப்பட்டுள்ளார். அனுராதபுரம் தலைமை நீதிவான் நாலக சஞ்சீவ ஜெயசூரிய முன்னிலையில் நடைபெற்ற அடையாள அணிவகுப்பின் போது பாதிக்கப்பட்ட மருத்துவர்…