கட்டுநாயக்கவில் 10 பங்களாதேஷ் பிரஜைகள் கைது!

ஐரோப்பாவிற்கு தப்பிச் செல்லும் நோக்கில் சட்டவிரோதமாக இலங்கைக்குள் நுழைந்த 10 பங்களாதேஷ் பிரஜைகள் குழு, நேற்யை தினம் (24) கட்டுநாயக்கவின் ஆண்டியம்பலம பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளது. குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் புலனாய்வுப் பிரிவினால் கைது செய்யப்பட்ட இவர்கள் 20 முதல்…

மனித உரிமை மீறல்கள் – துஷ்பிரயோகங்கள் தொடர்பில் நால்வருக்கு தடை விதித்தது பிரித்தானியா!

30இலங்கையின் உள்நாட்டுப் போரின் போது மனித உரிமை மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்கள் தொடர்பில் பொறுப்புக் கூற வேண்டிய நபர்கள் மீது ஐக்கிய இராச்சியம் இன்று (24.03.25) தடைகளை விதித்துள்ளது. அதற்கமைவாக, இலங்கையில் உள்நாட்டுப் போரின் போது சட்டவிரோத கொலைகள், சித்திரவதை மற்றும்…

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு விசேட சோதனை நடவடிக்கைகள்

எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு ஏப்ரல் 25ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியாக விசேட சோதனை நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. பண்டிகைக் காலத்தில் சந்தையில் மனித பாவனைக்கு உதவாக உணவுப் பொருட்களின் விற்பனையை தடுக்கவும், சந்தையில் நுகர்வோருக்கு…

இன்றும் இடியுடன் கூடிய மழை – LNW Tamil

மேற்கு, சபரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும், காலி, மாத்தறை, குருநாகல் மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் இன்று (24) இரவு 10:00 மணிக்கு மழை பெய்யக்கூடும். பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்…

இலங்கைக்கு வேற்றுக்கிரக வாசிகள் வருகிறார்களா..? பிரதியமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்

பொலன்னறுவை – திம்புலாகலைக்கு வேற்றுக்கிரக வாசிகள் வருகை தருவதை பிரபல்யப்படுத்தி, சர்வதேச சுற்றுலாத்தலமாக மாற்ற முடியும் என்று வீடமைப்பு பிரதி அமைச்சர் ரீ.பி. சரத் நம்பிக்கை தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு கருத்து வௌியிடும் ​போதே அவர் மேற்கண்டவாறு…

தெவிநுவர துப்பாக்கிச் சூடு! – ITN News தேசிய செய்திகள்

தெவிநுவர துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை எதிர்வரும் 29 ஆம் திகதி வரை தடுத்து வைத்து விசாரிக்க பொலிஸாருக்கு நீதிமன்றம் இன்று (23) அனுமதி வழங்கியுள்ளது. இந்த இரட்டைக் கொலை தொடர்பாக சந்தேகத்தின் பேரில் ஒரு…

தையிட்டியில் மற்றுமொரு புதிய கட்டிடம்: பொதுமக்கள் போராட்டம்!

யாழ்ப்பாணம், தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட திஸ்ஸ விகாரைக்கு எதிராக பொதுமக்கள் தொடர்ச்சியாகப் போராட்டங்களை முன்னெடுத்து வரும் நிலையில் குறித்த பகுதியில் இன்று மற்றுமொறு புதிய கட்டிடம் திறந்து வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் அங்கு…

ரணிலுக்கு பிறந்தநாள் விருந்து வைத்த சீனா!

எட்டாவது நிறைவேற்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் இலங்கைக்கான சீனத் தூதர் குய் ஷென் ஹாங் கொழும்பில் இரவு விருந்து அளித்தார். இந்த நிகழ்வில் முன்னாள் முதல் பெண்மணி பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்கவும் பங்கேற்றார்.…

பேஸ்புக் விருந்து – 15 இளம் பெண்கள் உட்பட 76 பேர் கைது

ஃபேஸ்புக் சமூக ஊடகத்தை பயன்படுத்தி ஒருங்கிணைக்கப்பட்டு நடத்தப்பட்ட விருந்து நிகழ்வில் பங்கேற்ற 15 இளம் பெண்கள் உட்பட 76 பேர் கைது செய்யப்பட்டனர். சீதுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிடிகொட பெல்லன வத்த பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் வைத்து நேற்று (22)…

யோஷிதவும், மனைவியும் சென்ற இரவு விடுதியில் வன்முறை

யோஷித ராஜபக்ஷ, அவரது மனைவி மற்றும் ஒரு குழுவினர் இன்று (22) அதிகாலை யூனியன் பிளேஸ், பார்க் வீதியில் உள்ள இரவு விடுதிக்கு வந்த நிலையில் மோதல் ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இரவு விடுதியின் வழக்கமான நுழைவு நடைமுறைகளின் ஒரு பகுதியாக,…

error: Content is protected !!