உலக நீர் தினம் இன்று – ITN News தேசிய செய்திகள்

ஐக்கிய நாடுகளின் பிரகடனத்திற்கமைய 1993ம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம் 22ம் திகதி உலக நீர் தினம் கொண்டாடப்படுகிறது. கிளேசியர் பாதுகாப்பு என்பதே இம்முறை நீர் தினத்தின் தொனிப்பொருளாகும். சுத்தமான குடிநீர் மனிதனின் அடிப்படை உரிமையாக இருப்பதுடன் உலகில் சுமார்…

கணேமுல்ல சஞ்சீவ கொலையுடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேகநபர் கைது!

கணேமுல்ல சஞ்சீவ என அழைக்கப்படும் சஞ்சீவ குமார சமரத்னவின் கொலைக்கு உதவிய மற்றுமொரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். ஜூலியன் மாதவன் என்ற 23 வயதுடைய சந்தேக நபர், கொழும்பு 15, ஹெலமுத்து செவன பகுதியைச் சேர்ந்தவர். சந்தேகநபர் நேற்று (21)…

114 மேலதிக வாக்குகளால் வரவுசெலவுத் திட்டம் நிறைவேற்றம்

2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் சற்று முன்னர் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. 114 மேலதிக வாக்குகளால் வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.   வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 159 வாக்குகளும், வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக 45 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.…

வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றம்

2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு திருத்தங்களுடன் மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 159 வாக்குகளும் எதிராக 45 வாக்குகளும் கிடைக்கப்பெற்றுள்ளது. இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவு ஜனாதிபதி அநுர…

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் வருகையை உறுதிபடுத்தினார் ஜனாதிபதி!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 5 ஆம் தேதி இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் வரவு- செலவுத்திட்ட விவாதத்தில் பங்கேற்று உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் சம்பூர் மின்…

பட்ஜெட் இறுதி நாள் இன்று – LNW Tamil

2025 பட்ஜெட் மீதான விவாதம் இன்று (மார்ச் 21) நிறைவடைய உள்ளது. அதன்படி, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார மேம்பாட்டு அமைச்சின் செலவின தலைப்பு இன்று விவாதிக்கப்பட உள்ளது. விவாதம் காலை 10.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை…

காசாவில் இடிபாடுகளில் இருந்து 25 நாள் குழந்தை மீட்பு

காசாவில் இடிபாடுகளில் இருந்து ஒரு மாதக் குழந்தை மீட்கப்பட்டது. அவரது பெற்றோர் கொல்லப்பட்ட பிறகு, இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் அவரது பெற்றோர் மற்றும் சகோதரர் கொல்லப்பட்ட பிறகு, காசாவின் கான் யூனிஸில் ஒரு மாதக் குழந்தை மீட்கப்பட்டது. இடிந்து விழுந்த அடுக்குமாடி…

இராமநாதபுரம் கடல் பகுதியில் மீட்கப்பட்ட இலங்கை மீனவர்கள் தொடர்பான அப்‍டேட்!

இராமநாதபுரம் மாவட்டம் தொண்டி மீன் பிடி துறைமுகத்தில் இருந்து சுமார் ஒரு நாட்டிகள் தூரத்தில் நடுக்கடலில் பைபர் படகில் இலங்கை மீனவர்கள் இருவர் தத்தளிப்பதாக மரைன் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இருவரையும் மீட்டு கரைக்கு அழைத்துச் வந்தனர். அவர்களிடம் நடத்திய…

பால் தேநீரின் விலை அதிகரிப்பு – News21 (Tamil)

இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை அதிகரிப்பை தொடர்ந்து, பால் தேநீரின் விலையையும் அதிகரிக்க உள்ளதாக அகில இலங்கை உணவகம் மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்‌ஷான் தெரிவித்தார். ஏப்ரல் முதலாம் திகதியிலிருந்து ஒரு கோப்பை தேநீரின் விலையை…

சுகாதார ஊழியர்களின் தொழிற்சங்க நடவடிக்கைகளை நியாயப்படுத்த முடியாது என்கிறார் ஜனாதிபதி

15 தொழில்முறை சங்கங்களின் எந்தவொரு கோரிக்கையோ அல்லது அழுத்தமோ இல்லாமல் ஒரு அரசாங்கத்தால் வழங்கப்பட்ட வரலாற்றில் மிகப்பெரிய சம்பள உயர்வு ஏற்கனவே செயல்படுத்தப்பட்டுள்ளதால், சுகாதார ஊழியர்களின் தொழிற்சங்க நடவடிக்கைகளை நியாயப்படுத்த முடியாது என்று ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க கூறினார். பொது…

error: Content is protected !!