அடுத்த 36 மணி நேரத்திற்கு சிறப்பு வானிலை முன்னறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் இரவு 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை மழை பெய்யக்கூடும். பிற்பகல்…
Category: இலங்கை
பிணை மறுப்பு
கட்டாய விடுமுறையில் உள்ள பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை நாளை வரை விளக்கமறியலில் வைக்க மாத்தறை பிரதான நீதவான் அருண இந்திக புத்ததாச இன்று உத்தரவிட்டார். மேலும், பிணை வழங்குவது குறித்து நாளை பரிசீலிப்பதாக நீதவான் தெரிவித்தார். திறந்த பிடியாணை…
வடக்கு, கிழக்கில் இயங்கிய மிகப் பயங்கரமான சித்திரவதை முகாம்களை அம்பலப்படுத்த வேண்டும்
1 பட்டலந்த சித்திரவதை முகாம் போல, வடக்கு, கிழக்கில் இயங்கிய மிகப் பயங்கரமான சித்திரவதை முகாம்களை அம்பலப்படுத்த வேண்டும் என தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்த நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன், தமிழ் மக்கள் என்பதற்காக அதை மூடிமறைத்துவிட…
வானிலை நிலவரம்
மத்திய ,சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களின் பல இடங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் பல இடங்களிலும் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட்…
ஹமாஸின் அரசியல் பணியக உறுப்பினர் குடும்பத்தினருடன் படுகொலை
சர்வதேச ஊடகத் தகவல்களின்படி ஹமாஸின் அரசியல் பணியக உறுப்பினரான அபு ஒபைதா அல்-ஜமாசி மற்றும் அவரது முழு குடும்பத்தினரும் காசாவில் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டனர். நன்றி
சுகாதார நிபுணர்கள் தொழிற்சங்க கூட்டணி வேலைநிறுத்தம்
சுகாதார நிபுணர்கள் தொழிற்சங்க கூட்டணி இன்று (மார்ச் 18) காலை 7.00 மணி முதல் வேலைநிறுத்தத்தைத் தொடங்க முடிவு செய்துள்ளது. இந்த ஆண்டு வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் மூலம் கொடுப்பனவுகள் குறைப்பு மற்றும் சம்பள முரண்பாடுகள் அதிகரிப்பு உள்ளிட்ட பல…
பெண் சட்டத்தரணி மீது அவதூறு பரப்பிய அர்ச்சுனாவை விசாரிக்குமாறு கோரிக்கை
17 பிரபல பெண் செயற்பாட்டாளரும் சட்டத்தரணியுமான ஸ்வஸ்திகா அருளிங்கத்திற்கு எதிரான பாலியல் வன்முறைக் கருத்துகள் குறித்து விசாரணை நடத்துமாறு சபாநாயகரிடம் சபைத் தலைவர் பிமல் ரத்நாயக்க கோரிக்கை விடுத்துள்ளார். நேற்று (17/03/2025) நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர் பிமல் ரத்நாயக்க, நாடாளுமன்ற உறுப்பினர்…
பிரசன்ன ரணவீர உள்ளிட்ட மூவருக்கு வௌிநாட்டு பயணத்தடை
முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர மற்றும் மேலும் இருவருக்கு வெளிநாட்டு பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த வெளிநாட்டு பயணத் தடையை மஹர நீதவான் நீதிமன்றம் இன்று (17) விதித்துள்ளது. முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா சம்பந்தப்பட்ட சட்டவிரோத சொத்து விற்பனை…
தமிழக முலமைச்சர் பிறந்தநாள் விழாவில் சிறப்புரை நிகழ்த்த செந்தில் தொண்டமானுக்கு அழைப்பு!
தமிழக முலமைச்சர் மு. க ஸ்டாலின் பிறந்த நாள் விழாவில் சிறப்பு உரை ஆற்றுவதற்காக இ.தொ.க தலைவர் செந்தில் தொண்டமானுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இவ்விழாவில் சிங்கப்பூர், மலேசியா, மொரிசியஸ் உட்பட பல அயலக நாட்டு தமிழ் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.…
தென்னக்கோனுக்கு பெரும் பின்னடைவு – நீதிமன்றத் தீர்ப்பு வெளியாகியது
2023 ஆம் ஆண்டு மாத்தறை வெலிகமவில் உள்ள W15 ஹோட்டலில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக தன்னைக் கைது செய்ய மாத்தறை நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அமுல்படுத்துவதைத் தடுக்க இடைக்காலத் தடை விதிக்கக் கோரி, முன்னாள் பொலிஸ்மா அதிபர்…