தெஹ்ரானில் இன்று (14) குடியிருப்பு மீதான இஸ்ரேலிய தாக்குதலில் 20 குழந்தைகள் உட்பட 60 பேர் உயிரிழப்பு என ஈரானிய அரசு Tv தெரிவித்துள்ளது. இதில் ஈரானின் தேசிய ஜூனியர் டேக்வாண்டோ அணியின் குழந்தை அமிரலி அமினி அடங்குவதாக சர்வதேச ஊடகங்கள்…
Category: இலங்கை
சிறைச்சாலை உயர் அதிகாரிகளின் சொத்துக்கள் குறித்து விசாரணைகள் ஆரம்பம்!
அனைத்து சிறைச்சாலை உயர் அதிகாரிகளின் சொத்துக்கள் குறித்து, இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழு மற்றும் குற்றப் புலனாய்வுத் துறை விசாரணைகளை ஆரம்பித்துள்ளன. சிறைச்சாலை அதிகாரிகளின் சொத்துக்கள் குறித்து விசாரணை நடத்தக் கோரி பல்வேறு தனிநபர்கள் மற்றும் சிவில் சமூக…
புரட்சியின் ஒலி கூகி வா தியாங்கோ – கோபிகா நடராசா.
1 நான் கூகி அவர்களை பற்றி ஆப்பிரிக்காவின் அரங்க நடவடிக்கைகள் மற்றும் காலனிய நீக்கச் செயற்பாட்டாளர்கள் என்ற பாடம் படிக்கும் போது சில குறிப்பிட்ட தகவல்களை கற்றதோடு கூகி பற்றிய கற்றல் நின்றுவிட்டது. கடந்த மாதம் 28 ஆம் திகதி (…
சீனி ஊழல் முடிவுக்கு வந்தது
2020 ஒக்டோபரில் சீனி மீதான ஐம்பது ரூபாய் வரியை 25 சதங்களாக குறைத்தது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் எந்த குற்றவியல் குற்றமும் கண்டறியப்படவில்லை என்று சட்டமா அதிபர் அறிவுறுத்தியுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது. இந்த சம்பவம்…
யாரும் எங்களை அழைத்து, நிதானத்தைக் கடைபிடிக்குமாறு கேட்கக்கூடாது
இஸ்ரேலின் புதிய தாக்குதல்களைத் தடுக்க வான் பாதுகாப்புகள் செயல்படுத்தப்பட்டுள்ளன என்று ஈரானின் அரச ஊடகம் தெரிவித்துள்ளது. ஈரானின் அணுசக்தி திட்டம், இராணுவ கட்டளை மீது இஸ்ரேல் பல தாக்குதல்களைத் தொடங்கிய ஒரு நாளுக்குப் பிறகுஇ ஈரானின் தலைநகர் டெஹ்ரானில் வான் பாதுகாப்புகள்…
ஈரான் – இஸ்ரேல் நாடுகளிடம் இலங்கை விடுத்துள்ள கோரிக்கை
இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகியவற்றுக்கு இடையிலான பதற்ற நிலையை தணிப்பதற்கு இரு நாடுகளும் இராஜதந்திர முயற்சிகளில் ஈடுபடுமாறு இலங்கை அரசு கோரிக்கை விடுத்துள்ளது. வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சு அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை தெரிவித்துள்ளது. …
முஜிபுர் ரஹ்மானுக்கு எதிராக சேறுபூசும் கருத்துக்கள்
பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானுக்கு எதிராக சேறுபூசும் கருத்துக்கள் மற்றும் பாரபட்சமான கருத்துக்களை வெளியிட்டு, அந்த கருத்துக்களை இணையத்தில் வெளியிட்டதாகக் கூறப்படும் ஐக்கிய தேசிய சுயதொழில் வியாபாரிகள் சங்கத்தின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் அங்கத்தவருமான பிரதீப் சார்ல்ஸ் உள்ளிட்ட…
அஸ்வெசும பணத்தை மோசடி செய்தவர் கைது! – Athavan News
அஸ்வெசும பணத்தை மோசடி செய்த குற்றச்சாட்டில் பிரதேச செயலக அதிகாரியொருவர் பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கொலொன்ன பிரதேச செயலகத்தில் பணிபுரியும் அலுவலக உதவியாளர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேகநபர், 4.1 மில்லியன் ரூபா…
சாவகச்சேரி நகர சபை தமிழ் தேசிய பேரவை வசம்
8 சாவகச்சேரி நகரசபை தவிசாளராக போட்டியிட்ட தமிழ்த் தேசிய பேரவையின் உறுப்பினர் வ.சிறிபிரகாஸ் திருவுளச்சீட்டு முறையின் மூலம் தவிசாளராக தெரிவாகியுள்ளார். சாவகச்சேரி நகர சபை தவிசாளர் தெரிவு இன்றைய தினம் வெள்ளிக்கிழமை சபையின் சபா மண்டபத்தில் இடம்பெற்றது. அதன் போது தமிழரசு மற்றும்…
இஸ்ரேலிய தாக்குதல் அதன் உளவுத்துறைகளின் வலிமையைக் காட்டுகிறது – பேராசிரியர் முஹனாத்
தோஹா பட்டதாரி ஆய்வுகள் நிறுவனத்தின் பாதுகாப்பு ஆய்வுகளில் உதவிப் பேராசிரியரான முஹனாத் செலூம், அல் ஜசீராவிடம், இஸ்ரேலிய தாக்குதல் அதன் உளவுத்துறை சேவைகளின் வலிமையைக் காட்டுகிறது என்றும் அதன் இராணுவம் மட்டுமல்ல என்றும் கூறினார். “உங்கள் தலைவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்பது…