நானுஓயா பொன்னர் சங்கர் நாடகத்தில் நேர்ந்த அதிர்ச்சி!

பொன்னர் சங்க நாடகத்தின் இறுதி நிகழ்வான 60 அடி கம்பம் ஏறும் நிகழ்வின் போது, தவறி விழுந்த குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் நானுஓயா கிளாஸோ தோட்ட பகுதியில் இடம்பெற்றுள்ளது. இன்று காலை இடம் பெற்றுள்ள இச் சம்பவத்தில் ,சுமார் 60…

தமிழ் தேசியம் எதிர் NPP? நிலாந்தன்

3   உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும் தமிழ்த் தேசியக் கட்சி ஒன்றின் வேட்பாளர் என்னிடம் கேடடார்,ஒரு துண்டுப் பிரசுரத்தைத் தயாரிப்பதற்கு பின்வரும் கேள்விகளுக்கு கவர்ச்சியான விடைகள் வேண்டும் என்று. முதலாவது கேள்வி,தேசிய மக்கள் சக்திக்கு ஏன் வாக்களிக்க கூடாது? இரண்டாவது…

இந்திய – பாகிஸ்தான் இராணுவத்திற்கு இடையே நள்ளிரவில் கடும் மோதல் (வீடியோ)

இந்திய – பாகிஸ்தான் இராணுவத்திற்கு இடையே நள்ளிரவில் கடும் மோதல்கள் வெடித்துள்ளதாக, சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. https://www.facebook.com/share/r/1EeiYFPDAf/ நன்றி

உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின – News21 Tamil

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை  பெறுபேறுகள்  இன்று சனிக்கிழமை (26) வெளியாகி உள்ளன. 2024ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை கடந்த நவம்பர் முதல் டிசெம்பர் வரை இடம்பெற்றதுடன் 333,183 மாணவர்கள் தோற்றினர்.  அவர்களில் 253,390 பேர்…

அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவதிலேயே நாட்டின் எதிர்காலம் தங்கியுள்ளது- ஜனாதிபதி

தேசிய மக்கள் சக்தியின் ஆட்சிக்காலத்தில் வடக்கு கிழக்கு தெற்கு என அனைத்துபகுதிகளிலும் வசிக்கும் மக்களுக்கு சமமான உரிமையை வழங்குவதோடு இலங்கையர்கள் என்ற ரீதியில் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவதிலேயே நாட்டின் எதிர்காலம் தங்கியுள்ளதாகவும்  ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில்…

இலங்கை செல்லும் ஐரோப்பிய ஒன்றிய கண்காணிப்புக் குழு

5   ஐரோப்பிய ஒன்றியத்தின் கண்காணிப்புக் குழுவொன்று இலங்கைக்கு  செல்லவுள்ளது. ஜிஎஸ்பி  சலுகை தொடர்பான நிபந்தனைகள் குறித்த முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்வதற்காக செல்லும்   எதிர்வரும் 28 ஆம் திகதி இலங்கைக்கு  செ்லவுள்ள இந்த குழு    எதிர்வரும்   மே மாதம் 7…

கட்டுநாயக்கவில் துப்பாக்கிச் சூடு

கட்டுநாயக்க ஹீனடியன பகுதியில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. காயமடைந்த 29 வயதுடைய நபர் கம்பஹா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. The…

அடுத்த சாப்பாடு எனக்குத்தான் என்று அச்சுறுத்துகிறார்கள். நான் என்னதான் செய்வேன்..? ஞானசாரர் கேள்வி

அடுத்த சாப்பாடு எனக்குத்தான் என்று அச்சுறுத்துகிறார்கள். நான் என்னதான் செய்வேன்..? ஞானசாரர் கேள்வி – Jaffna Muslim டான் பிரியசாத் படுகொலை செய்யப்பட்ட பிறகு, அடுத்த சாப்பாடு எனக்குத்தான் என்று அச்சுறுத்துகிறார்கள். நான் என்னதான் செய்வேன்..? ஞானசாரர் கேள்வி நன்றி

அடுத்த டிசம்பரில் சஜித் ஜனாதிபதி – LNW Tamil

எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்குள் சஜித் பிரேமதாச இந்த நாட்டின் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாஷிம் தெரிவித்துள்ளார். ரணில் விக்ரமசிங்க மீண்டும் ஆட்சிக்கு வர சமகி ஜன பலவேகய அனுமதிக்காது என்றும், தமது அணியே…

பொருளாதாரத்தை மீண்டும் வழமை நிலைக்கு திருப்புவது தொடர்பில் அரசாங்கத்தின் அறிக்கை!

தீர்வை வரி விதிப்பு குறித்து அமெரிக்க வர்த்தக முகவர் அலுவலகத்துடன் (USTR) வொஷிங்டன் டிசியில் நடைபெற்ற கலந்துரையாடல் தொடர்பிலான அரசாங்கத்தின் அறிக்கை வெளியாகியுள்ளது இலங்கைத் தூதுக்குழு வொஷிங்டன் டிசியில் (Washington, D.C) அமெரிக்க வர்த்தக முகவர் அலுவலகத்தின் தூதுவர் ஜேமிசன் கிரீயரை…

error: Content is protected !!