யாரும் எங்களை அழைத்து, நிதானத்தைக் கடைபிடிக்குமாறு கேட்கக்கூடாது

இஸ்ரேலின் புதிய தாக்குதல்களைத் தடுக்க வான் பாதுகாப்புகள் செயல்படுத்தப்பட்டுள்ளன என்று ஈரானின் அரச ஊடகம் தெரிவித்துள்ளது. ஈரானின் அணுசக்தி திட்டம், இராணுவ கட்டளை மீது இஸ்ரேல் பல தாக்குதல்களைத் தொடங்கிய ஒரு நாளுக்குப் பிறகுஇ ஈரானின் தலைநகர் டெஹ்ரானில் வான் பாதுகாப்புகள்…

ஈரான் – இஸ்ரேல் நாடுகளிடம் இலங்கை விடுத்துள்ள கோரிக்கை

இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகியவற்றுக்கு இடையிலான பதற்ற நிலையை தணிப்பதற்கு இரு நாடுகளும் இராஜதந்திர முயற்சிகளில் ஈடுபடுமாறு இலங்கை அரசு கோரிக்கை விடுத்துள்ளது.  வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சு அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை தெரிவித்துள்ளது. …

முஜிபுர் ரஹ்மானுக்கு எதிராக சேறுபூசும் கருத்துக்கள்

பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானுக்கு எதிராக சேறுபூசும் கருத்துக்கள் மற்றும் பாரபட்சமான கருத்துக்களை வெளியிட்டு, அந்த கருத்துக்களை இணையத்தில் வெளியிட்டதாகக் கூறப்படும் ஐக்கிய தேசிய சுயதொழில் வியாபாரிகள் சங்கத்தின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் அங்கத்தவருமான பிரதீப் சார்ல்ஸ் உள்ளிட்ட…

அஸ்வெசும பணத்தை மோசடி செய்தவர் கைது! – Athavan News

அஸ்வெசும பணத்தை மோசடி செய்த குற்றச்சாட்டில் பிரதேச செயலக அதிகாரியொருவர் பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கொலொன்ன பிரதேச செயலகத்தில் பணிபுரியும் அலுவலக உதவியாளர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேகநபர், 4.1 மில்லியன் ரூபா…

சாவகச்சேரி நகர சபை தமிழ் தேசிய பேரவை வசம்

8 சாவகச்சேரி நகரசபை தவிசாளராக போட்டியிட்ட தமிழ்த் தேசிய பேரவையின் உறுப்பினர் வ.சிறிபிரகாஸ் திருவுளச்சீட்டு முறையின் மூலம் தவிசாளராக தெரிவாகியுள்ளார். சாவகச்சேரி நகர சபை தவிசாளர் தெரிவு இன்றைய தினம் வெள்ளிக்கிழமை சபையின் சபா மண்டபத்தில் இடம்பெற்றது. அதன் போது தமிழரசு மற்றும்…

இஸ்ரேலிய தாக்குதல் அதன் உளவுத்துறைகளின் வலிமையைக் காட்டுகிறது – பேராசிரியர் முஹனாத்

தோஹா பட்டதாரி ஆய்வுகள் நிறுவனத்தின் பாதுகாப்பு ஆய்வுகளில் உதவிப் பேராசிரியரான முஹனாத் செலூம், அல் ஜசீராவிடம், இஸ்ரேலிய தாக்குதல் அதன் உளவுத்துறை சேவைகளின் வலிமையைக் காட்டுகிறது என்றும் அதன் இராணுவம் மட்டுமல்ல என்றும் கூறினார். “உங்கள் தலைவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்பது…

மத்திய கிழக்கு பதற்றம்; ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் முக்கிய அறிவிப்பு!

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அதன் ஐரோப்பிய வழித்தடங்களில் மாற்றங்களை அறிவித்துள்ளது. மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதற்றங்கள் பிராந்தியத்தின் சில பகுதிகளில் வான்வெளி மூடப்பட்டதால் இந்த நடவடிக்கை வந்துள்ளது. இதன் விளைவாக, மோதல் மண்டலத்தைத் தவிர்ப்பதற்காக லண்டன் உள்ளிட்ட அதன் ஐரோப்பிய வழித்தடங்களில்…

யாழ் முதல்வராக மதிவதனி தெரிவானார்! – Global Tamil News

12 யாழ் மாநகர சபையின் முதல்வராக மதிவதனி விவேகானந்தராஜா 19 வாக்குகளை பெற்று முதல்வராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். யாழ் மாநகர சபையின் முதல்வரை தெரிவு செய்வதற்கான கூட்டம் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (13.06.25) காலை யாழ் மாநகர சபை சபா மண்டபத்தில்…

நாமல் – சஜித் அணி இணைந்து பிடித்த ஆட்சி

உடபத்தாவ பிரதேச சபையில் அதிகாரத்தை நிறுவுவது தொடர்பான வாக்கெடுப்பு நேற்று (ஜூன் 12) நடைபெற்றது, அதில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வேட்பாளர் வெற்றி பெற்றார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் தேசிய மக்கள் சக்தியும் தலைவர் பதவிக்கு இரண்டு வேட்பாளர்களை பரிந்துரைத்திருந்தன. தேசிய…

காஸாவில் உடனடி போர் நிறுத்தத்தை வலியுறுத்தி ஐ.நா.வில் வாக்களிப்பு – இலங்கையும் ஆதரவு

ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை, காஸாவில் உடனடி போர் நிறுத்தத்தை வலியுறுத்தி, இன்று நியுயோர்க் நேரப்படி (12-06-2025) தீர்மானமொன்றை நிறைவேற்றியுள்ளது. ஸ்பெயின் நாடு இதற்கான யோசனையை முன்வைத்திருந்தது. குறித்த தீர்மானத்திற்கு இலங்கை உட்பட 149 நாடுகள் ஆதரவாகவும், 12 நாடுகள் எதிராகவும், 19…

error: Content is protected !!