ஹைலன்ட் யோகட் மற்றும் பசும்பாலின் விலை குறைவடைந்துள்ளது. யோகட் ஒன்றின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 70 ரூபாவாகும். 450 மில்லி லீற்றர் பதப்படுத்தப்பட்ட பசும்பாலின் விலை 25 ரூபாவால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 200…
Category: இலங்கை
மினுவாங்கொடையில் பொலிஸார் துப்பாக்கிச் சூடு: ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி!
மினுவாங்கொட பிரதேசத்தில் பொலிஸ் அதிகாரிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் காயமடைந்த நிலையில் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. மினுவாங்கொடை வீதித் தடுப்பில் போதைப்பொருள் சோதனையின் போது ஏற்பட்ட மோதலின் போதே குறித்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்…
யாழ். பல்கலை சிரேஸ்ட மாணவர்களுக்கு வகுப்புத்தடை!
8 யாழ். பல்கலைக்கழக விஞ்ஞான பீட புதுமுக மாணவன் ஒருவர் பகிடிவதைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனச் சந்தேகிக்கப்படும் நான்கு இரண்டாம் வருட சிரேஷ்ட மாணவர்களுக்கு உடனடியாகச் செயற்படும் வகையில் வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் நிறுவனமயப்படுத்தப்பட்ட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன…
இலங்கைக்கான செக் குடியரசின் தூதுவரை சந்தித்த செந்தில் தொண்டமான்!
இந்தியா, பங்களாதேஷ், பூட்டான், மாலைத்தீவு, நேபாளம் மற்றும் இலங்கைக்கான செக் குடியரசின் தூதுவர் H.E. எலிஸ்கா ஜிகோவா மற்றும் துணைத் தூதுவர் டாக்டர் லோலிதா ஆகியோரை இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் கொழும்பில் சந்தித்து கலந்துரையாடல் மேற்கொண்டார். இதன்போது மலையக மேம்பாடுகள்…
"நாட்டை வழிநடத்துவது யார்..?
அரசாங்கத்தின் தற்போதைய நடவடிக்கைகள் , கட்சியின் மக்கள் அடித்தளத்தில் பெரிதும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக பேராசிரியர் நிர்மல் ரஞ்சித் தேவசிரி தெரிவித்துள்ளார். “இன்றைய தினம், தேசிய மக்கள் சக்தியின் ஆதிக்கம் குறைந்து, மக்கள் விடுதலை முன்னணியின் (JVP) கரம் வலுப்பெற்றுள்ளது என…
பால் சார்ந்த உற்பத்தி பொருட்களுக்கான விலை 10 ரூபாவினால் அதிகரிப்பு!
பால் மாவின் விலை அதிகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து இன்று நள்ளிரவு 12 மணி தொடக்கம் பால் தேநீர் மற்றும், பால் சார்ந்த உற்பத்தி பொருட்களுக்கான விலை 10 ரூபாவினால் அதிகரிக்கப்படுவதாக அகில இலங்கை சிற்றுண்டிசாலைகள் மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர ஹர்ஷனா…
யாழில். 100 கிலோ கஞ்சாவுடன் மூவர் கைது!
யாழ்ப்பாணத்தில் சுமார் 100 கிலோ கிராம் கஞ்சா போதைப்பொருளுடன் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (30.03.23) மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் , சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகில் வீதியில் சென்ற பாரவூர்தி ஒன்றினை பொலிஸ்…
நாளை முதல் உர மானியம் – ITN News தேசிய செய்திகள்
தெங்கு செய்கையாளர்களுக்கு நிவாரண விலையில் உர மானியத்தை வழங்கும் பணிகள் நாளை ஆரம்பமாகவுள்ளன. குறிப்பிட்ட சில வருடங்களில் தெங்கு செய்கையை அதிகரிப்பதே இதன் நோக்கமாகும். இதற்கமைய இதன் ஆரம்ப நிகழ்வு வெல்லவாயவில் இடம்பெற்றது. தெங்கு செய்கை சபையின் தலைவர் வைத்தியர் சுனிமல்…
நாடளாவிய ரீதியில் 19 மாவட்டங்களில் இன்று அதிக வெப்பம்
நாடளாவிய ரீதியில் 19 மாவட்டங்களில் இன்று (31) அவதானம் செலுத்த வேண்டிய மட்டத்தில் வெப்ப நிலை காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, மத்திய, ஊவா மற்றும் அம்பாறை மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய அனைத்து மாவட்டங்களிலும் மனித உடலால் உணரப்படும்…
ஈஸ்டர் தாக்குதல் – பண்டிகைக்கு முன் பொறுப்பான பலர் அம்பலப்படுத்தப்படுவர்
ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பு தொடர்பான விசாரணைகள் வேகமாக முன்னேறி வருகின்றன, இந்த ஆண்டு ஈஸ்டர் பண்டிகைக்கு முன்னர் பல பொறுப்பான நபர்கள் அம்பலப்படுத்தப்படுவார்கள் என்று ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்தார். இன்று மாத்தறையில் நடந்த ஒரு கூட்டத்தில் பேசிய ஜனாதிபதி,…