பல்வேறு கட்டுப்பாடுகள், தடைகள், அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் ஜெருசலேமில் உள்ள புனித அல்-அக்ஸா பள்ளிவாசலில் (ரமலான் பிறை 27) இன்றிரவு ஒரு இலட்சத்து 80 ஆயிரம் வழிபாட்டாளர்கள் தராவீஹ் தொழுகையை நிறைவேற்றினர். நன்றி
Category: இலங்கை
பிரித்தானியாவின் தீர்மானம் ஒருதலைப்பட்சமானது
இலங்கையின் முன்னாள் மூன்று தளபதிகள் உட்பட நான்கு போ் மீது தடைகளை விதிக்க பிரித்தானியா எடுத்த தீர்மானம் ஒரு தலைப்பட்சமானது என வௌிவிவகாரம், வௌிநாட்டு வேலைவாய்ப்புகள் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு வலியுறுத்தியுள்ளது. இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகரை இன்று சந்தித்த வௌிவிவகார…
அமெரிக்க தூதுவர் ஜுலி சங்கை சந்தித்த ரிஷாட் பதியுதீன்!
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜுலி சங்கை கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகத்தில் இன்று சந்தித்துக் கலந்துரையாடினார். இச்சந்திப்பின் போது சமகால அரசியல் விடயங்கள் தொடர்பில் இருவரும் கலந்துரையாடியதாக ரிஷாட் பதியுதீன்…
வளிமண்டலவியல் எச்சரிக்கை!
பாரிய மின்னல் மற்றும் பலத்த மழை தொடர்பில் முன்னெச்சரிக்கை அறிவிப்பை வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ளது. இன்று பிற்பகல் 1:00 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த அறிவித்தல் இன்று இரவு 11:00 மணி வரை செல்லுபடியாகும் என்று திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய,…
காசா குறித்து உருக்கமான பதிவு
இஸ்ரேலின் தொடர்ச்சியான தாக்குதல்களுக்கு மத்தியில் ஒரு வாரத்தில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்ட காசாவில் பாலஸ்தீன மக்களுக்கு தனது ஆதரவைத் தெரிவித்து UFC லைட்வெயிட் சாம்பியனான இஸ்லாம் மகச்சேவ் ஒரு இன்ஸ்டாகிராம் பதிவை வெளியிட்டுள்ளார் உலகளாவிய மௌனம் மற்றும் அலட்சியத்தை அவர்…
மனைவியுடன் பொலிஸ் நிலையம் சென்று வாக்குமூலம் அளித்த யோஷித ராஜபக்ஷ
யோஷித ராஜபக்ஷ இன்று (25) காலை கொம்பனி வீதி காவல் நிலையத்திற்கு வந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொழும்பின் பார்க் ஸ்ட்ரீட் பகுதியில் உள்ள ஒரு இரவு விடுதியில் நடந்த மோதல் தொடர்பாக வாக்குமூலம் அளிப்பதற்காக இது நடந்தது. அதன்படி, இரண்டு மணி…
கட்டுநாயக்கவில் 10 பங்களாதேஷ் பிரஜைகள் கைது!
ஐரோப்பாவிற்கு தப்பிச் செல்லும் நோக்கில் சட்டவிரோதமாக இலங்கைக்குள் நுழைந்த 10 பங்களாதேஷ் பிரஜைகள் குழு, நேற்யை தினம் (24) கட்டுநாயக்கவின் ஆண்டியம்பலம பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளது. குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் புலனாய்வுப் பிரிவினால் கைது செய்யப்பட்ட இவர்கள் 20 முதல்…
மனித உரிமை மீறல்கள் – துஷ்பிரயோகங்கள் தொடர்பில் நால்வருக்கு தடை விதித்தது பிரித்தானியா!
30இலங்கையின் உள்நாட்டுப் போரின் போது மனித உரிமை மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்கள் தொடர்பில் பொறுப்புக் கூற வேண்டிய நபர்கள் மீது ஐக்கிய இராச்சியம் இன்று (24.03.25) தடைகளை விதித்துள்ளது. அதற்கமைவாக, இலங்கையில் உள்நாட்டுப் போரின் போது சட்டவிரோத கொலைகள், சித்திரவதை மற்றும்…
பண்டிகைக் காலத்தை முன்னிட்டு விசேட சோதனை நடவடிக்கைகள்
எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு ஏப்ரல் 25ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியாக விசேட சோதனை நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. பண்டிகைக் காலத்தில் சந்தையில் மனித பாவனைக்கு உதவாக உணவுப் பொருட்களின் விற்பனையை தடுக்கவும், சந்தையில் நுகர்வோருக்கு…
இன்றும் இடியுடன் கூடிய மழை – LNW Tamil
மேற்கு, சபரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும், காலி, மாத்தறை, குருநாகல் மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் இன்று (24) இரவு 10:00 மணிக்கு மழை பெய்யக்கூடும். பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்…