யாழ் முதல்வராக மதிவதனி தெரிவானார்! – Global Tamil News

12 யாழ் மாநகர சபையின் முதல்வராக மதிவதனி விவேகானந்தராஜா 19 வாக்குகளை பெற்று முதல்வராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். யாழ் மாநகர சபையின் முதல்வரை தெரிவு செய்வதற்கான கூட்டம் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (13.06.25) காலை யாழ் மாநகர சபை சபா மண்டபத்தில்…

நாமல் – சஜித் அணி இணைந்து பிடித்த ஆட்சி

உடபத்தாவ பிரதேச சபையில் அதிகாரத்தை நிறுவுவது தொடர்பான வாக்கெடுப்பு நேற்று (ஜூன் 12) நடைபெற்றது, அதில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வேட்பாளர் வெற்றி பெற்றார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் தேசிய மக்கள் சக்தியும் தலைவர் பதவிக்கு இரண்டு வேட்பாளர்களை பரிந்துரைத்திருந்தன. தேசிய…

காஸாவில் உடனடி போர் நிறுத்தத்தை வலியுறுத்தி ஐ.நா.வில் வாக்களிப்பு – இலங்கையும் ஆதரவு

ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை, காஸாவில் உடனடி போர் நிறுத்தத்தை வலியுறுத்தி, இன்று நியுயோர்க் நேரப்படி (12-06-2025) தீர்மானமொன்றை நிறைவேற்றியுள்ளது. ஸ்பெயின் நாடு இதற்கான யோசனையை முன்வைத்திருந்தது. குறித்த தீர்மானத்திற்கு இலங்கை உட்பட 149 நாடுகள் ஆதரவாகவும், 12 நாடுகள் எதிராகவும், 19…

விடைபெறும் நேரம்…

6 மாதங்களுக்கு முன் திருமணம் முடித்த, குஷ்பு ராஜ்புரோஹித்திற்கு, லண்டனில் உள்ள கணவரிடம் சேருவதற்காக , 2 நாட்களுக்கு முன்தான் விசாவும், பாஸ்போர்ட்டும்  வந்திருந்தது. அவர் வீட்டிலிருந்து விடைபெறும் நேரத்திலிருந்து எடுக்கப்பட்ட வீடியோவையும், பிரிவின் துயரில் அகமதாபாத் விமான நிலையத்தில் கண்ணீர்…

யாழ் . மாநகர முதல்வர் யார் ? கபிலனும் களத்தில்

6   யாழ் மாநகர சபையின் புதிய முதல்வர் தெரிவில் தேசிய மக்கள் சக்தியும் போட்டியில் களமிறங்கவுள்ளனர். யாழ் மாநகர சபையின் முதல்வரை தெரிவு செய்வதற்கான கூட்டம் நாளையதினம் வெள்ளிக்கிழமை காலை யாழ் மாநகர சபை சபா மண்டபத்தில் நடைபெறவுள்ளது. யாழ்…

இலங்கையில் உலகளாவிய போரா மாநாடு – முழு ஆதரவை வழங்க ஜனாதிபதியின் செயலாளர் உத்தரவு

இலங்கையில் நடைபெறவுள்ள உலகளாவிய போரா சமூகத்தினரின்  மாநாடு மற்றும் கண்காட்சியை வெற்றிகரமாக நடத்த முழு ஆதரவை வழங்குமாறு ஜனாதிபதியின் செயலாளர்  நந்திக சனத் குமாநாயக்க  அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். உலகளாவிய போரா மாநாடு மற்றும் கண்காட்சி தொடர்பாக இன்று (12) ஜனாதிபதி அலுவலகத்தில்…

வடக்கில் கரையொதுங்கும் பொலித்தீன் மூலப்பொருட்கள்!

யாழ்ப்பாண மாவட்டத்தின் புங்குடுதீவு தெற்கு கடற்கரையோர பகுதி, குறிகட்டுவான், நயினாதீவு மற்றும் நெடுந்தீவு கடற்கரையோர பகுதிகளில் தற்போது பிளாஸ்ரிக் மற்றும் பொலித்தீன் தயாரிப்புக்கான மூலப்பொருள் (Plastic Nurdle) பெருமளவில் கரையொதுங்கிவருவதாக கடற்சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் மாவட்ட கடற் சூழல் உத்தியோகத்தர்களினால் அடையாளம்…

இரண்டு மில்லியன் சாரதி அனுமதிப் பத்திரங்களை  ரத்துசெய்ய நடவடிக்கை?

2009 ஆம் ஆண்டுக்கு முன்பு வழங்கப்பட்டு, புதுப்பிக்கப்படாத அனைத்து சாரதி அனுமதிப்பத்திரங்களையும் ரத்து செய்வது குறித்து பரிசீலித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான பரிந்துரை மற்றும் கோரிக்கைகள் பொலிஸ் திணைக்களம் ஊடாக பொலிஸ்மா அதிபரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகமே…

பித்தப்பை வெடித்ததில் மருத்துவ நிபுணர் உயிரிழப்பு

வத்துபிட்டிவல  மருத்துவமனையின் சிறப்பு கண் அறுவை சிகிச்சை நிபுணரான துமிந்த சமன் குமார  பித்தப்பை வெடித்ததால் திடீரென உயிரிழந்ததாக கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. வத்துபிட்டிவல ஆதார மருத்துவமனையின் மருத்துவ கண்காணிப்பாளர் நயனஜித் பண்டார இதனைத் தெரிவித்துள்ளார். மாரடைப்பு…

இன்றும் மழை – LNW Tamil

மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.  மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில்…

error: Content is protected !!