ஒரு பயங்கரமான, அவமானகரமான மரணத்திலிருந்து ஈரானிய வழிகாட்டி ஆயத்துல்லா அலி கொமய்னியை காப்பாற்றினேன். அது அவருக்கு நன்றாகத் தெரிந்த ஒரு விஷயம். அணுவாயுதம் தயாரிப்பதை கைவிடவில்லை என்றால், மீண்டும் குண்டுவீசுவது பற்றி நான் பரிசீலிப்பேன். ஈரானில் ரகசிய அணுசக்தி தளங்கள் இருப்பதைப்…
Category: இலங்கை
யாழ் . மாநகர சபையில் பெரும் அமளி – உறுப்பினர்கள் முதல்வரை தடுத்தனர்!
8 யாழ்ப்பாண மாநகர சபையின் நியதிக் குழுக்களுக்கு உறுப்பினர்களை நியமிப்பதில் ஒருமித்த கருத்து இன்மையால், இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (27.06.25) நடைபெற்ற விசேட அமர்வில் குழப்பம் ஏற்பட்டது. கடந்த 23ஆம் திகதி நடைபெற்ற முதலாவது அமர்வின் தொடர்ச்சியாக, இன்றைய தினம் முதல்வர்…
கொழும்பு துறைமுக நகர செயற்கைக் கடலில் மாயமான மாணவன் சடலமாக மீட்பு!
கொழும்பு துறைமுக நகரத்தின் செயற்கை கடற்கரையைச் சேர்ந்த கடலில் நீந்திக் கொண்டிருந்த போது நீரில் மூழ்கி காணாமல் போயிருந்த பல்கலைக்கழக மாணவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கம்பஹாவைச் சேர்ந்த அந்த மாணவர், கொழும்பு மற்றும் மொரட்டுவை பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த மாணவர்கள் குழுவுடன் அங்கு…
ஏமாந்து போகும் இலங்கையர்கள்
சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி நடைபெறும் குற்றங்களால் இலங்கை பிரஜைகள் பாதிக்கப்படுவது வேகமாக அதிகரித்து வருவதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவிக்கின்றது. குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சமீபத்திய விசாரணைகளில், Facebook, WhatsApp, Telegram, WeChat போன்ற சமூக வலைத்தளங்கள் மூலம் இந்தக் குற்றங்களால்…
செம்மனி மனித புதைக்குழி விவகாரம் – மேலும் இரண்டு மனித சிதிலங்கள் கண்டுபிடிப்பு!
செம்மணி மனித புதைக்குழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் நேற்றைய தினம் ஆரம்பிக்கபட்டிருந்த நிலையில் இன்று(27) இரண்டாவது நாளாகவும் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. இதன்போது இரண்டு மனித சிதிலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. செம்மணி மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வுகளுக்கான நிதி விடுவிக்கப்பட்டுள்ளது…
SLMC புதிய எம்பி இவர்தான் – LNW Tamil
மார்ச் மாதம் முகமது சாலி நளீம் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு அப்துல் வஸீத்தை நியமிக்க ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. இந்த முடிவு விரைவில் நாடாளுமன்றத்திற்கு அறிவிக்கப்படும் என்று ஸ்ரீலங்கா…