முஸ்லிம்களை பாராட்டி செய்தி வெளியிட்டுள்ள சிங்கள ஊடகங்கள்

கண்டி  ‘ஸ்ரீ தலதா வந்தனாவா’ நிகழ்வில் முஸ்லிம் பாடசாலை மாணவிகள்  குப்பைகளை அகற்றுவதை காண்கிறீர்கள். நிகழ்வுக்கு பல வழிகளில் ஒத்துழைப்பு வழங்கும் முஸ்லிம்களை, சிங்கள ஊடகங்கள் பாராட்டி செய்தி வெளியிட்டுள்ளன. https://www.facebook.com/share/r/1B2m6KwN6s/ நன்றி

138 அதிபர்கள் இடமாற்றம் – வெளியான அறிவிப்பு

இந்த இடமாற்றங்கள் தொடர்பில் அதிருப்தி வெளியிடும் அதிபர்கள், எதிர்வரும் 30ஆம் திகதிக்கு முன்னர் தமது மேன்முறையீட்டு மனுக்களை சமர்ப்பிக்க முடியும். நன்றி

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அழைப்பு!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 25 ஆம் திகதி இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் ஆஜராகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கை தொடர்பாக வாக்குமூலம் பெறுவதற்காக இந்த அழைப்பானை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, முன்னாள்…

அம்மாவை விடுவியுங்கள்

அரசியல் காரணங்களுக்காக சிறையில் இருக்கும் தனது தாயாரான தயாபரராஜ் உதயகலாவை அவரது உடல்நலம் கருதியும், சிறுவர்களான எமது நலன்கருதியும் சிறையிலிருந்து வெளியில் வருவதற்கான வாய்ப்பை ஜனாதிபதி ஏற்படுத்தி தரவேண்டும் என குறித்த பெண்ணின் மகள் டிலானி தயாபரராஜ் கோரிக்கை விடுத்துள்ளார். யாழ் ஊடக…

வானிலை மாற்றம்

இன்று (ஏப்ரல் 21) மாலை அல்லது இரவு நேரங்களில் நாட்டின் பல பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது. மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை, அம்பாறை மற்றும் பொலன்னறுவை…

மனிதர்கள் இதுவரை பார்த்திராத, புதிய நிறம் கண்டுபிடிப்பு

  மனிதர்கள் இதுவரை பார்த்திராத புதிய நிறத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கின்றனர். அறிவியல் உலகில் இது மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது.  இந்த நிறத்தை வெறும் கண்களால் பார்க்க முடியாது என்றும், லேசர் உதவியால் மட்டுமே இதை பார்க்க முடியும் எனவும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். …

யாழில் மூதாட்டி அடித்துக்கொலை – Global Tamil News

6   யாழ்ப்பாணத்தில் 69 வயதான மூதாட்டி ஒருவர் பொல்லினால் தாக்கி படுகொலை செய்யப்பட்டுள்ளார். பருத்தித்துறை பகுதியில் உள்ள வீடொன்றினுள் திருடும் நோக்குடன் சென்ற இளைஞனே மூதாட்டியை தாக்கி படுகொலை செய்துள்ளார் எனும் குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, குறித்த வீட்டில் இரண்டு மூதாட்டிகள்…

கொட்டாஞ்சேனையில் விசேட போக்குவரத்து! – ITN News அண்மைய செய்திகள்

கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவு மற்றும் கடலோர பொலிஸ் பிரிவுகளுக்கு உட்பட்ட வீதிகளில் நாளை (21) போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். கொட்டாஞ்சேனை புனித லூசியா தேவாலயத்தில் இருந்து கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம் வரை ஊர்வலம் இடம்பெறவுள்ளதோடு, கொச்சிக்கடை புனித அந்தோனியார்…

கொட்டாஞ்சேனை பகுதியில் பயணிக்கும் சாரதிகளுக்கு விசேட அறிவிப்பு!

நாளை (21) கொழும்பு, கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவு மற்றும் கரையோர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீதிகளில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும் என்று பொலிஸார் அறிவித்துள்ளனர். கொட்டாஞ்சேனை புனித லூசியால் தேவாலயத்தில் இருந்து கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம் வரையிலான ஊர்வலம் மற்றும் கொச்சிக்கடை புனித…

அரசாங்கம் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் பொய்

வளமான நாட்டையும், அழகான வாழ்க்கையையும் உருவாக்குவோம் என வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த மக்கள் விடுதலை முன்னணியினர் இந்த வாக்குறுதிகளை இன்னும் நிறைவேற்றவில்லை.  இன்று பலர் இந்த அரசாங்கத்தை பொய் கூறும் அரசாங்கம் என்றும், ஏமாற்று அரசாங்கம் என்றும், கேவலமான அரசியலில்…

error: Content is protected !!