தேயிலை தொழிற்துறை குறித்து இலங்கை தேயிலை ஏற்றுமதியாளர்கள் சங்கம் எச்சரிக்கை!

அமெரிக்கா, இலங்கையின் முக்கியமான தேயிலை சந்தையாகக் காணப்படுகின்றது. அத்துடன் இலங்கையில் இருந்து அதிக அளவில் தேயிலையை இறக்குமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் இரண்டாவது இடத்திலும் உள்ளது. இந்நிலையில் அமெரிக்காவினால் அறிவிக்கப்பட்டுள்ள வரிக் கொள்கை காரணமாக தங்களது தொழிற்துறை பாதிப்படையும் நிலைமை காணப்படுவதாக…

தையிடி விகாரையின் கட்டுமானத்துக்கு காரணமாக இருந்தவர்கள் தேசிய மக்கள் சக்தியினர்!

79 தையிடி விகாரையின் கட்டுமானத்துக்கு முக்கிய காரணமாக இருந்தவர்கள் தேசிய மக்கள் சக்தி என்கிற ஜே.விபி யினர் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர்…

குஷ் போதைப்பொருளுடன் பெண்கள் கைது – ITN News தேசிய செய்திகள்

குஷ் ரக போதைப்பொருளுடன் பெண்கள் மூவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர். தாய்லாந்தின் பெங்கொக் நகரிலிருந்து வந்த விமானத்தில் குறித்த பெண் சந்தேக நபர்கள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர். அவர்களை சோதனையிட்ட போது 5 கிலோ 248 கிராம் குஷ்…

வவுனியாவில் காட்டு யானைகள் அட்டகாசம்; தென்னை பயிர்கள் சேதம்!

வவுனியா, வேலங்குளம், கோவில் புளியங்குளம் கிராமத்தில் பெருமளவு தென்னை பயிர்களை காட்டு யானைகள் சேதப்படுத்தி உள்ளன. நன்றி

யேமன் மீதான அமெரிக்கத் தாக்குதலுக்கு, அமெரிக்க முஸ்லிம்கள் கண்டனம்

ஏமன் மீதான அமெரிக்க தாக்குதல்களில் குறைந்தது 74 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 170 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்பதை அமெரிக்க-இஸ்லாமிய உறவுகள் கவுன்சில் (CAIR) கடுமையாகக் கண்டித்துள்ளது. “பொதுமக்கள் தொழிலாளர்கள் நிறைந்த எரிபொருள் துறைமுகத்தை அழித்து, பின்னர் உயிர் பிழைத்தவர்களை மீட்க…

தேவாலயத்திற்கு அருகில் துப்பாக்கிச் சூடு

சில நிமிடங்களுக்கு முன்பு, மனம்பிட்டியவில் உள்ள ஒரு தேவாலயத்திற்கு அருகில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. . இந்த துப்பாக்கிச் சூட்டில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும், சம்பவம் குறித்து மனம்பிட்டிய போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. The post…

டெங்கு காய்ச்சலால் 5 பேர் உயிரிழப்பு!

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு காய்ச்சல் காரணமாக 5 பேர் உயிரிழந்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன் 14,678 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும்  தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. இதில், அதிகளவான டெங்கு நோயாளர்கள்…

ஈழப் போராட்ட முன்னோடிகளில் ஒருவரான புஸ்பராணி “அக்கா” காலம் ஆனார்!

5 1970 களில் ஈழ மக்களின் விடுதலைப் போராட்டப் பாதையில் தமிழ் இளைஞர் பேரவை மற்றும் தமிழீழ விடுதலை இயக்கம் (TLO) ஆகியன ஆற்றிய பங்களிப்பின் போது முக்கிய தோழியாக, மூத்த  செயற்பாட்டாளராக  இயங்கியவர் புஸ்பராணி. ஈழப்போராட்டத்தின் ஆரம்ப காலத்தில்  அஞ்சாது,…

ஓட்டமாவடி ஆற்றில் சடலம்!

மட்டக்களப்பு, ஓட்டமாவடி – மீராவோடை சந்தையின் பின் பகுதியிலுள்ள ஆற்றில் வெள்ளிக்கிழமை (18) அதிகாலை சடலம் ஒன்று மிதந்து வந்துள்ளது. ஆற்றில் மீன்பிடிப்பதற்காக சென்ற மீனவர்கள் ஆண் ஒருவரின் சடலம் மிதப்பதைக் கண்டு பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர். அடையாளம் காணப்படாத சடலம் ஆற்றிலிருந்து…

திருடர்களை பிடிப்பதற்கு அரசாங்கத்தின் முழு, பலத்தையும் பயன்படுத்தினால் பொருளாதாரம் சரிவடையும்

திருடர்களை பிடிப்பதற்கு அரசாங்கத்தின் முழு பலத்தையும் பயன்படுத்தினால் பொருளாதாரம் சரிவடையும் என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அரசாங்கத்திற்கு 5 வருடங்கள் அதிகாரம் வழங்கப்பட்ட போதிலும்,…

error: Content is protected !!