இந்த ஆண்டு சிங்கள-தமிழ் புத்தாண்டு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டதாகவும், மக்களின் வாழ்வாதாரம் செழிப்பாக இருந்ததாகவும், தான் வசிக்கும் கிராமத்தில், நெல், கெல்ப் போன்ற காய்கறிகளை விற்று சம்பாதித்த பணத்தில் இரண்டு விவசாயிகள் ஒரு டிராக்டர் மற்றும் வேனை…
Category: இலங்கை
இன்று முதல் முன்னெடுக்கப்படும் விசேட போக்குவரத்து திட்டங்கள்
சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு வெளி மாவட்டங்களுக்கு சென்ற மக்கள், மீண்டும் கொழும்புக்கு வரும் வகையில் விசேட போக்குவரத்து திட்டம் இன்று (17) ஆரம்பமாகி உள்ளது. எதிர்வரும் 21ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படவுள்ள இந்த விசேட போக்குவரத்து திட்டத்தில் மேலதிகமாக 800 பஸ்கள்…
மாணவர்கள் பாரம்பரிய விளையாட்டுக்களை மறந்து அலைபேசிகளில் மூழ்கியுள்ளனர்
3 போர்த் தேங்காய், கிட்டிப்புள்ளு போன்ற விளையாட்டுக்கள் இன்றைய சிறுவர்களுக்குத் தெரியுமோ தெரியவில்லை. அப்படி மறந்துபோகின்ற எங்கள் பாரம்பரிய விளையாட்டுக்களை நினைவூட்டி அடுத்த தலைமுறைக்கு கடத்தும் வகையில் இந்தப் புத்தாண்டுக் கொண்டாட்டத்தை ஒழுங்கு செய்தமைக்காக பாராட்டுகின்றேன் என வடக்கு மாகாண ஆளுநர்…
பிள்ளையான் தொடர்பில் இன்று கம்மன்பில தெரிவித்த கருத்துக்கள்
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் எனப்படும் ‘பிள்ளையான்’ கிழக்கில் நடந்த கடத்தல் வழக்கு தொடர்பாகவே தடுத்து வைக்கப்பட்டுள்ளார். அரசாங்கம் கூறுவது போல் 2019 ஈஸ்டர் தாக்குதல்களுடன் பிள்ளையானுக்குத் தொடர்பில்லை என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். பயங்கரவாதத்…
மிருகக்காட்சிசாலை : எண்ணெய் தேய்க்கும் நிகழ்வு!
தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு தலையில் எண்ணெய் தேய்க்கும் நிகழ்வு இன்று (16) தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் இடம்பெற்றது. சுப நேரத்தில் தலையில் எண்ணெய் தேய்க்கும் நிகழ்வு யானையிடமிருந்து ஆரம்பமானது. இலங்கையில் வாழும் மிகவும் வயதான விலங்கான 153 ஆண்டுகள் பழமையான…
800 சாரதிகள் மீது வழக்கு – LNW Tamil
கடந்த 2 நாட்களில் குடிபோதையில் வாகனம் ஓட்டிய 800 பேர் மீது வழக்குப் பதிவு செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். கடந்த 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் போது இவர்கள் அடையாளம் காணப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர்…
பஸ் நிலையத்திற்கு அருகில் லொறி மீது துப்பாக்கிச் சூடு
கம்பஹா நகரில் உள்ள பொது பஸ் நிலையத்திற்கு அருகில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. நேற்றிரவு (15) மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், அப்பகுதியில் சென்று கொண்டிருந்த சிறிய லொறி மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக…
கம்பஹாவில் துப்பாக்கிச் சூடு!
கம்பஹா நகரில் உள்ள பேருந்து நிலையத்திற்கு அருகில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த துப்பாக்கிச் சூடு நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மோட்டார் சைக்கிளில் வந்த 2 நபர்கள், சிறிய லொரி ஒன்றின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக…
தேடப்பட்டு வந்த துப்பாக்கிதாரி விமானநிலையத்தில் கைது
4 பூசா சிறைச்சாலையின் முன்னாள் கண்காணிப்பாளரின் கொலை தொடா்பில் தேடப்பட்டு வந்த துப்பாக்கிதாரி இலங்கையிலிருந்து தப்பிச் செல்ல முயன்றபோது கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபா் போலியான கடவுச்சீட்டைப் பயன்படுத்தி தாய்லாந்திற்கு தப்பிச் செல்ல முயன்றபோது இன்று…
குருநாகல் விபத்தில் இருவர் பலி
இன்று அதிகாலை குருநாகல் – தம்புள்ளை A-6 வீதியின் குருநாகல் வடக்கு டிப்போவுக்கு அண்மையில் கெப் வண்டியொன்று முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிளுடன் மோதியுள்ளது. விபத்தில் முச்சக்கர வண்டியின் சாரதி, அதில் பயணித்த இருவர் உட்பட மோட்டார் சைக்கிள் ஓட்டுனர்…