மியன்மாரில் ஏற்பட்ட நில அதிர்வில் இதுவரை சுமார் 1002 பேர் உயிரிழந்துள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. நில அதிர்வில் 2,376பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்ட்டுள்ளதுடன் ,உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் ஐயம் நிலவுவதாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை, இந்த நிலநடுக்கம் தாய்லாந்தையும் தாக்கியதால்…
Category: சர்வதேசம்
Xஐ விற்ற எலொன்
சமூக ஊடக வலைத்தளமான எக்ஸை எலோன் மஸ்க் தனக்குரிய செயற்கை நுண்ணறிவு நிறுவனமான xAI க்கு விற்பனை செய்துள்ளார். தனது எக்ஸ் தள பதிவில் அவர் இதனை தெரிவித்துள்ளார். இதற்கமைய xAI நிறுவனத்தினால் 45 பில்லியன் அமெரிக்க டொலருக்கு எக்ஸ் ஊடகம்…
ஹோட்டல் குளியலறையில் பெண்ணின் சடலம் – தப்பிச்சென்ற காதலன்
பேங்காக் ஹோட்டலில் தாய்லாந்து பெண்ணைக் கொலை செய்ததாகச் சந்தேகிக்கப்படும் சிங்கப்பூர் நபரின் அடையாளம் வெளியிடப்பட்டுள்ளது. நன்றி
எகிப்தில் 45 பயணிகளுடன் சென்ற சுற்றுலா நீர்மூழ்கி கப்பல் கடலில் மூழ்கி விபத்து: 6 பேர் பலி
எகிப்தில் 45 பயணிகளுடன் சென்ற சுற்றுலா நீர்மூழ்கி கப்பல் கடலில் மூழ்கி விபத்து: 6 பேர் பலி – Dinakaran நன்றி
தந்தை விட்ட தவறை அநுர விடக்கூடாது என்கிறார் நாமல்!
மகிந்த ராஜபக்ச ஆட்சியில் முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க பதவி நீக்கம் செய்யப்பட்டிருக்கக் கூடாது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கத்திற்கு எதிரான சில சட்டத்…
நேரடித் தாக்குதல்: வாகன இறக்குமதிக்கான ட்ரம்பின் 25% வரி குறித்து உலக நாடுகள் எதிர்வினை
வாஷிங்டன்: அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் வாகனங்கள் மற்றும் அதன் முக்கிய உதிரி பாகங்களுக்கு நிரந்தரமாக 25 சதவீதம் கட்டணம் விதிக்கப்படும் என்ற அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் அறிவிப்புக்கு உலக நாடுகள் கடுமையாக எதிர்வினையாற்றியுள்ளன. இது மிகவும் நேரடியான தாக்குதல் என்றும்…
இந்தியா – சீனா அதிகாரிகள் பீஜிங்கில் பேச்சுவார்த்தை!
டெல்லியில் இந்த ஆண்டின் பிற்பகுதியில் நடைபெறவுள்ள 24-ஆவது இந்திய-சீன சிறப்புப் பிரதிநிதிகள் பேச்சுவாா்த்தைக்கான முன்னேற்பாடுகளை இணைந்து மேற்கொள்ள இரு நாடுகளும் செவ்வாய்க்கிழமை ஒப்புக்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் நிகழாண்டு பிற்பகுதியில் நடைபெறவுள்ள 24-ஆவது இந்திய-சீன சிறப்புப் பிரதிநிதிகள் பேச்சுவாா்த்தைக்கான முன்னேற்பாடுகளை இணைந்து மேற்கொள்ள…
தென்கொரியாவில் காட்டு தீ
தென் கொரியாவின் தெற்கத்திய பகுதிகளில் காட்டுத்தீ கொளுந்து விட்டு எரிகிறது. வறண்ட வானிலை மற்றும் அதிவேக காற்று வீசுவதால் தீயை கட்டுப்படுத்தும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த காட்டுத்தீயில் சிக்கி இதுவரை 16 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் 19 பேர்…
சாம்சுங் இணை தலைமை நிர்வாக அதிகாரி காலமானார்
சாம்சுங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் இணை தலைமை நிர்வாக அதிகாரி ஹான் ஜாங்-ஹீ , தனது 63 ஆவது வயதில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், மாரடைப்பால் ஹான் காலமானார் என்று நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர்…
டிரம்பின் நெருக்கடிக்கு மத்தியில் கனடா நாடாளுமன்றம் திடீர் கலைப்பு: ஏப்ரல் 28ம் தேதி வாக்குப்பதிவுடிரம்பின் நெருக்கடிக்கு மத்தியில் கனடா நாடாளுமன்றம் திடீர் கலைப்பு: ஏப்ரல் 28ம் தேதி வாக்குப்பதிவு
டிரம்பின் நெருக்கடிக்கு மத்தியில் கனடா நாடாளுமன்றம் திடீர் கலைப்பு: ஏப்ரல் 28ம் தேதி வாக்குப்பதிவுடிரம்பின் நெருக்கடிக்கு மத்தியில் கனடா நாடாளுமன்றம் திடீர் கலைப்பு: ஏப்ரல் 28ம் தேதி வாக்குப்பதிவு – Dinakaran நன்றி