‘சுற்றுலா பயணிகள் கொலை கவலையளிக்கிறது’ – பஹல்காம் தாக்குதலுக்கு பாகிஸ்தான் எதிர்வினை | Concerned at tourist deaths – Pakistan reacts to Pahalgam attack

புதுடெல்லி: ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் சுற்றுலா பயணிகள் உட்பட 26 பேர் கொல்லப்பட்டது கவலை அளிப்பதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. பஹல்காமில் உள்ள பைசரன் அழகிய புல்வெளியின் பின்னணியில் புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்த சுற்றுலா பயணிகளைக் குறிவைத்து இந்த தாக்குதல்…

தங்கத்தை விற்று பணம் பெற உலகின் முதல் ATM – Athavan News

உலகின் முதல் தங்க ATM  இயந்திரத்தை சீன நிறுவனமொன்று உருவாக்கி சாதனை படைத்துள்ளது. குறித்த  ATM நிறுவனமானது ஷாங்காய்  வணிக வளாகத்தில் நிறுவப்பட்டுள்ளது. பழைய தங்க நகை, நாணயத்தை விற்று பணமாக்க பலரும் விரும்புகின்றனர். ஆனால், நஷ்டமின்றி தங்கத்துக்கு ஈடான முழுப்பணமும்…

வத்திக்கானின் தற்காலிகத் பதில் தலைவா் நியமிப்பு

  பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ்  உயிாிழந்ததனையடுத்து, வத்திக்கானின் புதிய  பாப்பரசா்  தேர்ந்தெடுக்கப்படும் வரை  தற்காலிகத் பதில் தலைவராக அமெரிக்காவின் கார்டினல் கெவின் ஃபாரெல்    கர்தினால்  நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது The post வத்திக்கானின் தற்காலிகத் பதில் தலைவா் நியமிப்பு appeared…

கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் காலமானார்

கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் (வயது 88) காலமானார். அவருக்கு கடந்த பிப்ரவரி 14-ம் திகதி திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து அவர் ரோம் நகரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். நுரையீரல் பாதிப்பால் அவதிப்பட்டு வந்த அவருக்கு சுவாச குழாயில்…

போப் பிரான்சிஸ் காலமானாா்

  கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ்  காலமாகியுள்ளதாக வத்திகான் அறிவித்துள்ளது.  88 வயதான போப் பிரான்சிஸ் நுரையீரல் தொற்று காரணமாக நீண்டகாலமாக  சிகிச்சை பெற்று  வந்தார். அண்மையில் இவரது உடல்நிலை மிகவும் ஆபத்தான நிலையில் இருந்து   அதிலிருந்து    மீண்டு…

அரசு நிர்வாக கொள்கை முடிவுகளால் பாதிப்பு; டிரம்புக்கு எதிராக ‘50501’ போராட்டம்: மக்கள் வீதியில் இறங்கியதால் பரபரப்பு

அரசு நிர்வாக கொள்கை முடிவுகளால் பாதிப்பு; டிரம்புக்கு எதிராக ‘50501’ போராட்டம்: மக்கள் வீதியில் இறங்கியதால் பரபரப்பு – Dinakaran நன்றி

வேற்று கிரகத்தில் உயிரினம் வாழ்வதற்கான அறிகுறி: இந்திய வம்சாவளி விஞ்ஞானி கண்டுபிடிப்பு | Scientists find strongest evidence yet of life on an alien planet

கே2-18பி என்ற தொலைதூர கிரகத்தில் உயிரினங்கள் இருப்பதற்கான அறிகுறிகளை இங்கிலாந்தைச் சேர்ந்த இந்திய வம்சாவளி விஞ்ஞானி டாக்டர் நிக்கு மதுசூதன் தலைமையிலான கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். விஞ்ஞானி டாக்டர் மது சூதன் கடந்த 1980-ம் ஆண்டில் இந்தியாவில் பிறந்தவர். வாராணசி…

கொலம்பியாவில் தீவிரமடைந்து வரும் மஞ்சள் காய்ச்சல்: 34 பேர் உயிரிழப்பு

கொலம்பியாவின் பல பிரதேசங்களில் மஞ்சள் காய்ச்சல் தொற்று பரவி வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த ஆண்டில் ஆரம்பமான இந்த தொற்றால் இதுவரை 74 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களில் 34 பேர் உயிரிழந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்  கொலம்பியா…

KFC பாகிஸ்தானில் வேண்டாம்!

பாகிஸ்தானில் KFC உணவகத்தை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்ற நூற்றுக்கும் அதிகமானோர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இதன்போது ஏற்ப்பட்ட மோதல்களினால் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவின் நிறுவனங்களில் ஒன்றான குறித்த உணவகம் பாகிஸ்தானில் நிறுவப்படக்கூடாதென ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தியுள்ளனர். காஷா…

மியான்மர் நாட்டில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 4 ஆக பதிவு

0 மியான்மர்: மியான்மர் நாட்டில் நண்பகல் 12.02 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4 ஆக பதிவாகி உள்ளது. பூமிக்கு அடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4ஆக பதிவானது. நன்றி

error: Content is protected !!