மியான்மார் நிலநடுக்கம் – இறந்தவர்களின் எண்ணிக்கை 2000 ஐத் தாண்டியது

மியான்மாரில் கடந்த வாரம் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,000ஐ கடந்துள்ளது என்று அந்நாட்டு அரச ஊடகம் திங்கட்கிழமை தெரிவித்துள்ளது. நன்றி

5½ மணிநேரத்துக்குப் பின் டிரான் வெளியேறினார்!

8 2023 ஆம் ஆண்டு நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் பதிவு செய்த பின்னர், முன்னாள் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திலிருந்து (CID) வெளியேறியுள்ளார். தகவல்களின்படி, 5 ½ மணி நேரத்திற்கும் மேலாக…

அனைத்து நாடுகளுக்கும் அமெரிக்கா பதிலடி வரி விதிக்கும் : டொனால்டு டிரம்ப்

வாஷிங்டன்: ரஷ்யாவின் கச்சா எண்ணெய்க்கு வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை புதின் விமர்சித்ததற்கு டொனால்டு டிரம்ப் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஜெலன்ஸ்கியின் பதவிக்காலம் கடந்த ஆண்டு முடிவடைந்துவிட்டதாக புதின் விமர்சித்திருந்தார். அதிக வரி…

விளாடிமிர் புடினின் உத்தியோகப்பூர்வ கார் தீப்பற்றியது!

38 ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் உத்தியோகப்பூர்வ கார் ஒன்று தீப்பற்றியதால் அவரது பாதுகாப்பு குறித்து பல சந்தேகங்கள் எழுப்பியுள்ளதாக வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றனர். ரஷ்யாவின் லுபியங்காவில் அமைந்துள்ள எப்எஸ்பி தலைமையகத்திற்கு அருகில் ரஷ்ய ஜனாதிபதி புடினின் பாதுகாப்பு தொழில்நுட்பட மிக்க…

மியான்மர் பூகம்பம்: நில அதிர்வுகளால் மீட்புப் பணிகளில் சிக்கல்; பலி எண்ணிக்கை 1644 ஆக அதிகரிப்பு | Myanmar earthquake Death toll rises to 1,644, rescue operations continue as aftershocks rattle Mandalay

நேப்பிடா: மியான்மரை வெள்ளிக்கிழமை 7.7 அளவில் தாக்கிய சக்தி வாய்ந்த பூகம்பத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1644 ஆக அதிகரித்துள்ளது. அதன் அண்டை நாடான தாய்லாந்தில் 17 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மியான்மரின் மாண்டலே பகுதியில் இன்று (மார்ச் 30) தாக்கிய…

மியன்மார் நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1002 ஆக உயர்வு

மியன்மாரில் ஏற்பட்ட நில அதிர்வில் இதுவரை சுமார் 1002 பேர் உயிரிழந்துள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. நில அதிர்வில்  2,376பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்ட்டுள்ளதுடன் ,உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் ஐயம் நிலவுவதாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை, இந்த நிலநடுக்கம் தாய்லாந்தையும் தாக்கியதால்…

Xஐ விற்ற எலொன்

சமூக ஊடக வலைத்தளமான எக்ஸை எலோன் மஸ்க் தனக்குரிய செயற்கை நுண்ணறிவு நிறுவனமான xAI க்கு விற்பனை செய்துள்ளார். தனது எக்ஸ் தள பதிவில் அவர் இதனை தெரிவித்துள்ளார். இதற்கமைய xAI நிறுவனத்தினால் 45 பில்லியன் அமெரிக்க டொலருக்கு எக்ஸ் ஊடகம்…

ஹோட்டல் குளியலறையில் பெண்ணின் சடலம் – தப்பிச்சென்ற காதலன்

பேங்காக் ஹோட்டலில் தாய்லாந்து பெண்ணைக் கொலை செய்ததாகச் சந்தேகிக்கப்படும் சிங்கப்பூர் நபரின் அடையாளம் வெளியிடப்பட்டுள்ளது.  நன்றி

எகிப்தில் 45 பயணிகளுடன் சென்ற சுற்றுலா நீர்மூழ்கி கப்பல் கடலில் மூழ்கி விபத்து: 6 பேர் பலி

எகிப்தில் 45 பயணிகளுடன் சென்ற சுற்றுலா நீர்மூழ்கி கப்பல் கடலில் மூழ்கி விபத்து: 6 பேர் பலி – Dinakaran நன்றி

தந்தை விட்ட தவறை அநுர விடக்கூடாது என்கிறார் நாமல்!

மகிந்த ராஜபக்ச ஆட்சியில் முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க பதவி நீக்கம் செய்யப்பட்டிருக்கக் கூடாது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கத்திற்கு எதிரான சில சட்டத்…

error: Content is protected !!