இலங்கை
மாத்தறை சிறைச்சாலையில் அமைதியின்மை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது
மாத்தறை சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சிறைச்சாலையில் உள்ள இரண்டு கைதிகள் குழுக்களுக்கிடையில் மோதல் ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். அதை கட்டுப்படுத்த சிறை அதிகாரிகள் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். எவ்வாறாயினும், அமைதியின்மையை கட்டுப்படுத்த முடியாத…
சர்வதேசம்
தங்கத்தை விற்று பணம் பெற உலகின் முதல் ATM – Athavan News
உலகின் முதல் தங்க ATM இயந்திரத்தை சீன நிறுவனமொன்று உருவாக்கி சாதனை படைத்துள்ளது. குறித்த ATM நிறுவனமானது ஷாங்காய் வணிக வளாகத்தில் நிறுவப்பட்டுள்ளது. பழைய தங்க நகை, நாணயத்தை விற்று பணமாக்க பலரும் விரும்புகின்றனர். ஆனால், நஷ்டமின்றி தங்கத்துக்கு ஈடான முழுப்பணமும்…
வணிகம்
இந்தியா
”மதத்தின் பெயரால் நடக்கும் பயங்கரவாதம் மனிதகுலத்துக்கு விரோதமானது” – பஹல்காம் தாக்குதலுக்கு இந்து முன்னணி கண்டனம் | Hindu Munnani slams Pahalgam attack terrorists
சென்னை: மதத்தின் பெயரால் நடக்கும் பயங்கரவாதம் மனிதகுல விரோதம், மனித தன்மை அற்றது என்பதை இந்த சம்பவம் வெளிப்படுத்துகிறது என காஷ்மீர் தாக்குதலுக்கு இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,…