இலங்கை

கஞ்சிபானை இம்ரான் குழு மீது சந்தேகம்

பொதுஜன பெரமுனவின் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வேட்பாளர் டான் பிரியசாத் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தக் கொலையை விசாரிக்க 6 பொலிஸ் குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தக் கொலையை வெளிநாட்டில் இருக்கும் பாதாள…

சர்வதேசம்

‘சுற்றுலா பயணிகள் கொலை கவலையளிக்கிறது’ – பஹல்காம் தாக்குதலுக்கு பாகிஸ்தான் எதிர்வினை | Concerned at tourist deaths – Pakistan reacts to Pahalgam attack

புதுடெல்லி: ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் சுற்றுலா பயணிகள் உட்பட 26 பேர் கொல்லப்பட்டது கவலை அளிப்பதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. பஹல்காமில் உள்ள பைசரன் அழகிய புல்வெளியின் பின்னணியில் புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்த சுற்றுலா பயணிகளைக் குறிவைத்து இந்த தாக்குதல்…

வணிகம்

இந்தியா

காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதலை அடுத்து பிரதமர் மோடி தலைமையில் நடந்த கூட்டத்தில் அதிரடி முடிவு

48 மணி நேரத்தில் இந்தியாவை விட்டு பாகிஸ்தானியர்கள் வெளியேற உத்தரவு: காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதலை அடுத்து பிரதமர் மோடி தலைமையில் நடந்த கூட்டத்தில் அதிரடி முடிவு நன்றி

விளையாட்டு

தொழில்நுட்பம்

error: Content is protected !!