நாங்கள் போர் நிறுத்தத்தை கோரவில்லை – இஸ்ரேல்தான் அதைக் கேட்டது


ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி தெரிவித்துள்ள புதிய கருத்துக்கள்


நாங்கள் போர் நிறுத்தத்தை கோரவில்லை. இஸ்ரேல்தான் அதைக் கேட்டது. போரின் முதல் நாட்களிலிருந்தே, ஐரோப்பிய நாடுகள் எங்களை போரை நிறுத்திவிட்டு ராஜதந்திரத்திற்குத் திரும்புமாறு வலியுறுத்தின. ஆனால் நாங்கள் எங்களைத் தற்காத்துக் கொள்கிறோம். ஆக்கிரமிப்பைத் தொடங்கியவர்கள் நாங்கள் அல்ல என்பதை நாங்கள் தெளிவுபடுத்தினோம். ஆக்கிரமிப்பாளர் போரை நிறுத்த வேண்டும். அதன்பின்  நாங்கள் போரை நிறுத்த முடியும் என்றோம். ஈரானை அடிபணியச் செய்யத் தவறிய பின்னர், ஈரானை தாக்குமாறு டிரம்ப் நெதன்யாகுவை வலியுறுத்தினார்.

நன்றி

Leave a Reply

error: Content is protected !!