பஹல்காம் தாக்குதல்; 12 லட்சம் முன்பதிவுகள் ரத்து

பஹல்காம் தாக்குதல் காஷ்மீருக்கு வரும் சுற்றுலா பயணிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இதன் காரணமாக, உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து காஷ்மீருக்கு சுற்றுலா வர திட்டமிட்டிருந்த சுற்றுலா பயணிகள் தங்கள் பயணத்தை ரத்து செய்துள்ளனர். இவர்கள் முன்கூட்டியே செய்திருந்த 12 லட்சத்துக்கும் அதிகமான தங்கும் விடுதிகள் மற்றும் ஓட்டல்களின் பதிவுகளை ரத்து செய்துள்ளனர். மேலும் விமான டிக்கெட்டுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் காஷ்மீரில் சுற்றுலா முற்றிலும் முடங்கி உள்ளது.

The post பஹல்காம் தாக்குதல்; 12 லட்சம் முன்பதிவுகள் ரத்து appeared first on Dinakaran.

நன்றி

Leave a Reply

error: Content is protected !!