அல் குர்ஆனில் “ ஈ ” யைப் பற்றிய இரு அறிவியல் உண்மைகள்

உலக மக்கள் உண்மையை அறிந்து உணர்ந்து நேர் வழி பெறவேண்டும் என்பதற்காக, ஏராளமான உதாரணங்களை அல்லாஹ் (ﷻ) அல் குர்ஆனில் கூறி மனிதனை அதனைப் பற்றி சிந்திக்க தூண்டுகிறான். நாம் அற்பமாக கருதும் கொசுக்கள், ஈக்கள், சிலந்தி போன்ற சிறு உயிர்களை…

ஆண்களிடம் நேரடியாய் சில கேள்விகள்

01. “என் அம்மா சமைத்த உணவு தான் ரொம்ப பிடிக்கும்” “அம்மான்னா எனக்கு அப்படி உசிரு” “என் தாய் கை பக்குவமே தனி தான்” இப்படி எல்லாம் பாசமாக தன் அம்மாவை பற்றி பேசுகின்ற மகன்கள் உண்டு. ஆனால் தன் அம்மாவினது…

பிற மதத்தவர்களுடன் தொடர்பாடல்

இலங்கை ஒரு பன்மைத்துவ சமூக அமைப்பைக் கொண்ட ஒரு நாடு என்ற வகையில், அதன் உறுதியும் ஸ்திரமும் பல்வேறு சமூகங்களிடையே நிலவும் புரிந்துணர்விலும் நல்லுறவிலுமே தங்கியுள்ளது. இஸ்லாம் இத்தகைய பன்மைத்துவ சமூக அமைப்பை அங்கீகரிப்பது மட்டுமல்லாமல் அதன் நிலைபேற்றிற்கு ஆரோக்கியமான நல்லுறவையும்…

மாணவர்களும் சமூக ஊடகங்களும் (Social Media)

அறிவியல் வளர்ச்சியும், அதனடியாக தோன்றி வளர்ந்த தொழில்நுட்பமும் நவீன சமூகத்தில் பல சாதகமான விளைவுகளை ஏற்படுத்தி மனித வாழ்வின் முன்னேற்றத்திற்கு வழியமைத்துள்ளது. (Social Media) தொடர்பு சாதனத் துறையில் இலத்திரனியல் ஊடகமானது ஏற்படுத்தியுள்ள தாக்கமானது மிகக் குறுகிய கணப் பொழுதுகளில் செய்திகள்…

இன்றைய முஸ்லிம்கள் முறையற்ற உணவுப் பழக்கம் கொண்டவர்கள்?

01. முஸ்லிம்களைப் போல உணவுக்காக அதிகம் செலவளிப்பவர்கள் வேறு யாருமில்லை என்பது பெருமையாக சொல்லிக்கொள்வது வழக்கம் 02. முஸ்லிம்களின் பிழையான உணவுப் பழக்கம் ஏற்படுத்தியுள்ள பாதகமான விளைவுகளை நாம் மறைப்பதும் கருத்திற் கொள்ள மறப்பதும் மிகப் பெரும் குற்றமாகும். 03. அல்லாஹ்…

ஆண் பாவம்………….!

“அத்தா என்ன புள்ள பொறந்திருக்கு” ”ஆண் குட்டிதான்டி பொறந்திருக்கான்” “அப்பாடாஹ்.. இப்பதான்டிமா நிம்மதியாக இருக்கு” (எதுக்கு?? ஒரு அடிமை சிக்கி விட்டான்ன்னா) ”அடடடே ஆண் பிள்ளையா போயிட்டு போகுது ஆத்தா இரண்டு பொட்டப்புள்ள இருக்குதுன்னு நெனச்சேன் இதாவது ஆண் குழந்தையா பொறந்துச்சே”…

உங்கள் ஊர் மஸ்ஜிதின் இமாம் பேசுகிறேன்…

உங்கள் ஊர் மஸ்ஜிதின் இமாம் பேசுகிறேன்… உங்களுக்கு என்னை ஞாபகமிருக்கிறதா..? அன்றொரு நாள் மஸ்ஜிதில் தொழுகை முடிந்தவுடன் “ஹஸ்ரத்.. எனது மனைவிக்கு குழந்தை பிறக்க இருக்கிறது. ஒரு சாலிஹான குழந்தை பிறக்க நீங்கள் துஆ செய்யுங்கள்” என்று கூறினீர்களே..! உங்கள் குழந்தைக்காக…

வெளிநாட்டு வாழ்க்கை – வரமா? சாபமா?

வெளிநாட்டு வாழ்க்கை – வரமா? சாபமா? வெளிநாட்டு வாழ்க்கையினால் பொருளாதாரம் பெருகுகின்றது, செல்வ வசதிகள் அதிகரிக்கின்றன, வாழ்க்கைத் தரம் உயருகின்றது, மேலும் ஹஜ், உம்ரா மற்றும் ஜியாரத் போன்ற வணக்கங்கள் கடமைகளை தமது தாய் நாட்டிலிருந்து வந்து நிறைவேற்றுவதில் உள்ள சிரமமும்…

அதிகரித்து வரும் விவாகரத்தும் கற்கத் தவரிய பாடங்களும்.

எங்கு பார்த்தாலும் எனது வாழ்க்கையில் நிம்மதியில்லை, எனக்கு இந்த வாழ்க்கை பிடிக்கவில்லை என்ற கருத்தோங்கியுள்ள ஒரு காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இல்லற வாழ்வை பொருத்தமட்டில் குறிப்பாக ‘மனைவிக்கு கணவனைப் பிடிக்கவில்லை. கணவனுக்கு மனைவியைப் பிடிக்கவில்லை. அதனால் விவகரத்து (தலாக்) நடந்து…

பிச்சை காசு வாங்கும் ஆணுக்கு கொஞ்சம் கூட வெட்கமில்லை

பிச்சை காசு வாங்கும் ஆணுக்கு கொஞ்சம் கூட வெட்கமில்லை நீங்கள் (திருமணம் செய்து கொண்ட) பெண்களுக்கு அவர்களுக்குரிய மஹர் (திருமணக் கொடை)களை மகிழ்வுடன் கொடுத்து விடுங்கள் அதனிலிருந்து ஏதேனும் ஒன்றை விருப்பத்துடன் அவர்கள் உங்களுக்கு கொடுத்தால் அதைத் தாராளமாக மகிழ்வுடன் புசியுங்கள்…

error: Content is protected by SARINIGAR.com!!