குடும்பத் தகராறு காரணமாக மனைவி தனது கைபேசியை கணவர் மீது வீசியதில் அவர் உயிரிழந்த சம்பவம் இந்தியாவில் பதிவாகியுள்ளது. தம்பதியினருக்கு இடையே அவர்களது வீட்டில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. கோபமடைந்த மனைவி, தனது கணவரின் தலையில் கைபேசியால் தாக்கியதில், அவர் படுகாயமடைந்தார்.…
Category: இந்தியா
நீர்கொழும்பு சிறைக் கைதிகளின் வழக்குகள் இனி இணையவழியில் விசாரிக்கப்படும் – Sri Lanka Tamil News
Home / நீர்கொழும்பு சிறைக் கைதிகளின் வழக்குகள் இனி இணையவழியில் விசாரிக்கப்படும் இந்த நடைமுறைச் சிக்கல்களைத் தவிர்ப்பதற்காகவே இணையவழி விசாரணை முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நீர்கொழும்பு சிறைச்சாலையிலிருந்து ஏனைய சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்ட கைதிகளின் நீதிமன்ற விசாரணைகள், நீதிமன்றங்களின் தேவைக்கேற்ப ஜூம் (Zoom) தொழில்நுட்பத்தைப்…
வியட்நாம் படகு விபத்தில் 10 தமிழர்கள் உட்பட 15 இந்திய சுற்றுலாப் பயணிகள் உயிரிழப்பு!
தென்கிழக்கு ஆசிய நாடான வியட்நாமின் பூகுவோக் (Phu Quoc) தீவுக்கு அருகே கடலில் சுற்றுலாப் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், உயிரிழந்தவர்களில் 10 தமிழர்கள் உட்பட 15 இந்திய சுற்றுலாப் பயணிகள் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது. பிரபல செல்போன் நிறுவனம் ஒன்று தனது விநியோகஸ்தர்களை…
12 ஆண்டுகளுக்குப் பிறகு ஜூலை 16இல் உருவாகும் குரு ஆதித்ய ராஜயோகம்: 6 ராசிக்காரர்களுக்கு பணம், வெற்றி குவியுமாம்! – Sri Lanka Tamil News
Home / 12 ஆண்டுகளுக்குப் பிறகு ஜூலை 16இல் உருவாகும் குரு ஆதித்ய ராஜயோகம்: 6 ராசிக்காரர்களுக்கு பணம், வெற்றி குவியுமாம்! இந்த யோகம் உருவாகும் காலத்தில் மேஷம், மிதுனம், சிம்மம், கன்னி, துலாம் மற்றும் தனுசு ராசிக்காரர்களுக்கு தொழில் முன்னேற்றம்,…
வியட்நாமில் நிகழ்ந்த சுற்றுலாப் படகு விபத்தில், இந்திய சுற்றுலாப் பயணிகள் 15 பேர் உயிரிழந்தனர்.
66 வியட்நாமின் பு குவோக் (Phu Quoc) தீவு அருகே இன்று (11 ஜூலை) நிகழ்ந்த சுற்றுலாப் படகு விபத்தில், குறைந்தது 15 இந்திய சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்துள்ளனர். ஹோன் மே ரூட் (Hon May Rut) தீவிலிருந்து அன் தோய்…
பாடகி எஸ். ஜானகி காலமானார்! – Global Tamil News
20 இந்தியத் திரைத்துறையின் புகழ்பெற்ற மற்றும் மூத்த பின்னணிப் பாடகியான எஸ். ஜானகி (S. Janaki – 88 வயது) இன்று சனிக்கிழமை மைசூரில் வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாகக் காலமானாா். அவரது மறைவினை ஜானகியின் பேத்தி…
அநுராதபுரம் வடக்கு நீர் வழங்கல் திட்டத்தின் 2-ம் கட்டம் தொடக்கம்: ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அடிக்கல் நாட்டினார்! – Sri Lanka Tamil News
Home / அநுராதபுரம் வடக்கு நீர் வழங்கல் திட்டத்தின் 2-ம் கட்டம் தொடக்கம்: ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அடிக்கல் நாட்டினார்! அநுராதபுரத்தின் 4 பிரதேசங்களில் உள்ள 67,000 குடும்பங்களின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யும் அநுராதபுரம் வடக்கு நீர் வழங்கல்…
கரூர் சம்பவத்தில் காவல்துறையின் செயற்பாட்டை கேள்விக்குள்ளாக்கிய முதலமைச்சர் விஜய்!
41 பேரின் உயிரைப் பறித்த கரூர் நெரிசல் விபத்து நிகழ்ந்த ஒன்பது மாதங்களுக்குப் பின்னர் இன்று (10) அந்த நகருக்குத் விஜயம் மேற்கொண்ட தமிழக முதல்வர் ஜோசப் விஜய், அப்பேரிடரில் தனது பங்கை நியாயப்படுத்தியும், காவல்துறையின் செயல்பாட்டைக் கேள்விக்குள்ளாக்கியும், முந்தைய திமுக…
திடீரென கோடீஸ்வரரானவர்களா? ஆடம்பர வாழ்க்கை வாழ்பவர்களா? – பொதுமக்களிடம் தகவல் கோரும் பொலிஸ்! – Sri Lanka Tamil News
Home / திடீரென கோடீஸ்வரரானவர்களா? ஆடம்பர வாழ்க்கை வாழ்பவர்களா? – பொதுமக்களிடம் தகவல் கோரும் பொலிஸ்! பொதுமக்கள் வழங்கும் தகவல்கள், சட்டவிரோத சொத்துகளை கண்டறிவதற்கும் குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கும் பெரும் துணையாக இருக்கும் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். முறையான வருமான…
காலிஸ்தான் பிரிவினைவாதி கொலை வழக்கில் 24 அமெரிக்க அதிகாரிகள் கைது!
காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் (Hardeep Singh Nijjar) கொலை வழக்கில் பிரபல தாதா லாரன்ஸ் பிஷ்னோய் (Lawrence Bishnoi) கும்பலைச் சேர்ந்தவர்கள் உட்பட 24 பேரை அமெரிக்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இந்திய சிறையில் உள்ள லாரன்ஸ் பிஷ்னோய்…
