முதல் சம்பவம்: ரூ.37.7 கோடி மதிப்பிலான போதைப்பொருளுடன் 23 வயது வெளிநாட்டு மாணவன் கைது  – Sri Lanka Tamil News

Home / முதல் சம்பவம்: ரூ.37.7 கோடி மதிப்பிலான போதைப்பொருளுடன் 23 வயது வெளிநாட்டு மாணவன் கைது  இவ்வளவு பெரிய பெறுமதியுடைய ஹசீஸ் போதைப்பொருள் தொகை கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைப்பற்றப்பட்ட முதல் சம்பவமாக இது பதிவாகியுள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டனர். முப்பத்தேழு…

டெலிகிராம் மீதான தடையை உறுதி செய்த டெல்லி மேல் நீதிமன்றம்!

நீட் மறுதேர்வுக்கு முன்னதாக சமூக ஊடகத்தளமான டெலிகிராம் (Telegram) மீது விதிக்கப்பட்ட தற்காலிகக் கட்டுப்பாடுகளை டெல்லி மேல் நீதிமன்றம் இன்று (19) உறுதிப்படுத்தியது. அவசரநிலைத் தன்மையைக் கருத்தில் கொண்டு, அந்தத் தளத்திற்கான அணுகலைத் தற்காலிகமாக முடக்குவதற்குப் போதுமான காரணங்களை மத்திய அரசு…

அமெரிக்க ஒப்பந்தத்தை ‘வரலாற்றுச் சாதனை’ என பாராட்டிய ஈரான் அதிபர் – Sri Lanka Tamil News

Home / அமெரிக்க ஒப்பந்தத்தை ‘வரலாற்றுச் சாதனை’ என பாராட்டிய ஈரான் அதிபர் ஈரான் அதிபர் மசூத் பேஸெஷ்கியான், அமெரிக்காவுடனான இடைக்காலப் போர்நிறுத்த ஒப்பந்தத்தை வரலாற்றுச் சாதனை எனப் பாராட்டியுள்ளார். பரஸ்பர மரியாதையின் அடிப்படையில் அமைதி கிடைக்கும் என அவர் வலியுறுத்தினார்.…

நிறுவன இயக்குநர் என நம்பி மோசடி கும்பலிடம் ரூ.10 கோடி இழந்த ஊழியர்!

மஹாராஷ்டிரா மாநிலத்தில் பிரபல நிறுவனத்தின் நிதித்துறையில் பணியாற்றும் அதிகாரி, ‘வாட்ஸாப்’ தகவல் பரிமாற்ற செயலியில், நிறுவனத்தின் இயக்குநர் என கூறி, குறுஞ்செய்தி அனுப்பிய நபரின் உத்தரவுகளுக்கு இணங்கி, கடந்த சில நாட்களாக, 10.40 கோடி ரூபாய் அனுப்பி ஏமாந்தமை தெரிய வந்துள்ளது.…

‘வீ தி லீடர்ஸ்’ நிறுவனர் அண்ணாமலை அதிரடி! – Athavan News

தங்களது ‘வீ தி லீடர்ஸ்’ (We The Leaders) இயக்கத்தில் 50 லட்சம் உறுப்பினர்கள் இணைந்த பின்னர் , தாங்கள் அரசியலுக்கு வர வேண்டுமா? இல்லையா? என்பது குறித்து மக்களிடமே நேரடியாகக் கருத்து கேட்போம் என அந்த இயக்கத்தின் நிறுவனரான அண்ணாமலை…

இந்திய நிறுவனங்களுடன் இணைந்து தற்கொலைப் படை ட்ரோன்களை உள்நாட்டிலேயே தயாரிக்க ஐஏஎப் திட்டம்!

இந்​திய நிறு​வனங்​களு​டன் இணைந்து தற்​கொலைப்​படை ட்ரோன்​களை உள்​நாட்​டிலேயே தயாரிக்க இந்​திய விமானப்​படை திட்​ட​மிட்​டுள்​ளது. தற்​கொலைப்​படை ட்ரோன்​களை இந்​திய நிறுவனங்களு​டன் இணைந்து தயாரிக்க இந்​திய விமானப்​படை (ஐஏஎப்) திட்​ட​மிட்​டுள்​ளது. இதற்​கான டெண்​டரை இந்​திய விமானப்​படை வெளியிட்​டுள்​ளது. நிலை​யான இறக்​கைகள் கொண்ட, ஒரு​முறை மட்​டுமே…

கூட்டுறவு வங்கிகளில் 75,000 ரூபாய் வரை பயிர்க்கடன் பெற்ற அனைத்து விவசாயிகளுக்கும் 100% தள்ளுபடி !

தமிழகத்திலுள்ள கூட்டுறவு வங்கிகளின் மூலம் 75,000 ரூபாய் வரை பயிர்க்கடன் பெற்ற குறு, சிறு மற்றும் இதர பெரு விவசாயிகள் என அனைத்துத் தரப்பினருக்கும் 100 சதவீதம் முழுமையாகப் பயிர்க்கடனைத் தள்ளுபடி செய்து தமிழக முதல்வர் விஜய் அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.…

தன்னை கைது செய்வதை தடுக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நீதிமன்றில் மனு! – Sri Lanka Tamil News

Home / தன்னை கைது செய்வதை தடுக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நீதிமன்றில் மனு! ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் விசாரணையில் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தன்னைக் கைது செய்வதைத் தடுக்கும் உத்தரவு கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய…

பிரான்ஸ் ஜனாதிபதியுடன் பிரதமர் மோடி உயர்மட்டப் பேச்சுவார்த்தை!

ஐரோப்பிய நாடுகளுக்கான ஒரு வார கால உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, பிரான்ஸின் நைஸ் (Nice) நகரில் அந்நாட்டு ஜனாதிபதி இமானுவல் மேக்ரானுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளார். இதன்போது செயற்கை நுண்ணறிவு, பாதுகாப்பு மற்றும் வர்த்தகம் உள்ளிட்ட…

வான்வெளியில் எதிரி ஏவுகணைகளைத் தகர்க்கும் பிஎம்டி (BMD) ரக ஏவுகணை சோதனை ஒடிசாவில் வெற்றிகரம்! – Athavan News

கண்டம் விட்டு கண்டம் பாயும் எதிரிகளின் ஏவுகணைகளை நடுவானில் இடைமறித்து அழிக்கும் திறன் கொண்ட விசேட பிஎம்டி (Ballistic Missile Defence – BMD) ரக ஏவுகணை மற்றும் போர்க்கப்பல்களைத் தாக்கி அழிக்கும் ஏவுகணைகளின் சோதனைகளை இந்தியா வெற்றிகரமாக நடத்தியுள்ளது. ஒடிசா…