இனவாதமற்ற தேசிய ஒற்றுமை நிறைந்த, வளமான நாடே எமக்குத் தேவை – ஜனாதிபதி அநுரகுமார

இனவாதமற்ற, தேசிய ஒருமைப்பாட்டுடனான வளமான நாட்டை கட்டியெழுப்புவோம். இந்நாட்டு வரலாற்றில் இனவாதத்தை ஊக்குவிக்கும் இயக்கங்கள் பலவீனமடைந்த மற்றும் தேசிய ஒருமைப்பாட்டிற்காக போராடிய ஒரு ஆண்டாக  கடந்த ஆண்டு பதிவாகிறது.  எந்த மொழியைப் பேசினாலும், எந்த மதத்தைப் பின்பற்றினாலும் அனைத்துப் பிரஜைகளும் கௌரவத்துடன்…

சிறைச்சாலையினால் வழங்கப்பட்ட உணவை நிராகரித்த கஸ்ஸப தேரர்!

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பலங்கொட கஸ்ஸப தேரர், சிறைச்சாலையினால் மதிய உணவுக்காக வழங்கப்பட்ட உணவை நிராகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. திருகோணமலை கோட்டை வீதியில் அமைந்துள்ள ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதிராஜ விகாரைக்குச் சொந்தமான காணியில் புத்தர் சிலையொன்றை ஸ்தாபிக்கும் போது ஏற்பட்ட அமைதியின்மை தொடர்பில்,…

மன்னாரில் 50 மெகாவாட்   காற்றாலை மின் திட்டத்திற்கு அடிக்கல்   நாட்டிய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க!

இலங்கையின் புதுப்பிக்கத்தக்க சக்தித் துறையில் ஒரு முக்கிய மைல்கல்லாக, மன்னாரில் 50 மெகாவாட் ‘ஹேவிண்ட் வன் லிமிடெட் நிறுவனத்தின்’ (HyWind One) காற்றாலை மின் திட்டத்துக்கு அடிக்கல் நடும் நிகழ்வு   ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் இன்று வியாழக்கிழமை (15) மன்னார்…

இலங்கையின் முதலாவது கேபிள் கார் திட்டத்திலிருந்து வெளியேற அதன் முதலீட்டாளரான சீன நிறுவனம் தீர்மானம்

இலங்கையின் முதலாவது கேபிள் கார் திட்டமாகக் கருதப்படும் அம்புலுவாவ கேபிள் கார் திட்டத்திலிருந்து வெளியேற அதன் முதலீட்டாளரான சீனாவின் Amber Adventures தனியார் நிறுவனம் தீர்மானித்துள்ளது. நாட்டின் ஒழுங்குமுறைச் செயல்பாடுகளில் உள்ள தடைகள் மற்றும் அரசாங்க அதிகாரிகளின் தன்னிச்சையான செயற்பாடுகளே இந்தத்…

வான்வெளியை மீண்டும திறந்த ஈரான், அமெரிக்கா பின்வாங்கியமைக்காக பிரதான காரணம்

ஈரான் தனது வான்வெளியை மக்கள் போக்குவரத்திற்காக மீண்டும் திறந்துவிட்டுள்ளது.   வெளிப்படையாக, அமெரிக்கா ஈரானைத் தாக்க விரும்பியது. ஆனால் செய்யவில்லை.  பல ஊடகங்களும் பல தகவல்களை வெளியிட்டுள்ள போதிலும், தமது தாக்குதல்கள் மூலம் ஈரானில் ஆட்சிக் கவிழ்வுக்கான எந்த சாதகத் தன்மையும் காணப்படாமையே, அமெரிக்கா…

நூல் அறிமுகம் : உட்துறைமுகம்! – Global Tamil News

59   ஆசிரியர்: வி. கௌரிபாலன்நூல் வகை: தமிழ் நாவல்; 332 பக்கங்கள்பதிப்பகம்: விடியல் பதிப்பகம்வெளியீட்டு ஆண்டு: 2022 “உட்துறைமுகம்” ஒரு தமிழ் நாவல். ஆயுதப் போருக்குப் பிந்திய தற்கால ஈழச் சமூகத்தில் இலங்கையின் திருகோணமலையை மையமாக கொண்ட தனியொருவனுக்கு நேரும்…

செட்டிபாளையம் சித்திவிநாயகர் ஆலயத்தில் நடைபெற்ற தைப்பொங்கல் பூஜை வழிபாடுகள்

மட்டக்களப்பு செட்டிபாளையம் அருள்மிகு ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயத்தில் தைப்பொங்கல் தின விசேட பூஜை வழிபாடுகள் இன்று பக்தி பூர்வமாக நடைபெற்றது. ஆலயத்தில் இடம்பெற்ற விசேட அபிசேக பூஜைகளை தொடர்ந்து, விநாயகப் பெருமானுக்கு பக்தி பூர்வமாக பூஜை வழிபாடுகள் நடைபெற்றது ஆலயப்பிரதமகுரு திருவேரகசர்மா…

உழைப்பை உயிராகக் கொண்ட தமிழ் சமூகத்தின் அடையாளத் திருநாளே ‘தை பொங்கல்’

உழைப்பை உயிராகக் கொண்ட தமிழ் சமூகத்தின் அடையாளத் திருநாளான தைப்பொங்கலை கொண்டாடும் இந்த இனிய தருணத்தில், என் உளமார்ந்த பொங்கல் நல்வாழ்த்துகளை தமிழ் மக்களனைவருக்கும் அன்புடனும் பொறுப்புணர்வுடனும் தெரிவித்துக் கொள்கிறேன் என கடற்றொழில் மற்றும் நீரியல் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம்…

ஜனாதிபதி இன்று வடக்கிற்கு விஜயம் – Oruvan.com

மன்னார் மற்றும் யாழ்ப்பாணத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று (15) மற்றும்நாளை (16) வடக்கிற்கு விஜயம் மேற்கொள்கிறார். யாழ்ப்பாணம் வேலணை ஐயனார் கோவில் விளையாட்டு மைதானத்தில் இன்று (15) பிற்பகல் 2 மணிக்கு…

ஈரானில் கொலைகள் நின்றுவிட்டதாக எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. (டிரம்ப்)

 ஈரானில் கொலைகள் நின்றுவிட்டதாக எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  (டிரம்ப்) அடுத்து 24 மணித்தியாலத்தில் ஈரான் மீது, அமெரிக்கா தாக்குதல் மேற்கொள்ளும் என தகவல் வெளியான நிலையில், ஈரானில் கொலைகள் நின்றுவிட்டதாக எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது என சற்றுநேரத்திற்கு முன் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.  ஈரான் தனது…