4 நாட்களில் 1.6 பில்லியன் டாலர் மதிப்புள்ள எண்ணெயை ஏற்றுமதி செய்த ஈரான்

கடந்த நான்கு நாட்களில் ஈரான் 1.6 பில்லியன் டாலர் மதிப்புள்ள எண்ணெயை ஏற்றுமதி செய்துள்ளது. 20 மில்லியன் பேரல் எண்ணெயை ஏற்றிச் செல்லும் மேலும் 10 டேங்கர்களும் பயணத்தில் உள்ளன. இந்தத் தகவலை ஈரானிய சார்பு X தளம் வெளியிட்டுள்ளது. நன்றி

நெடுந்தீவில் கடற்படைக்குக் காணி: ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கஜேந்திரகுமார் கடும் கண்டனம்

28 யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், நெடுந்தீவின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ‘குயின் டவர்’ (Queen’s Tower) பகுதிக்கு அருகில் கடற்படையினருக்கு (Navy) ஒரு ஏக்கர் அரச காணியை வழங்குவதற்குப் பிரதேச செயலாளர் எடுத்த நடவடிக்கைக்கு நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார்…

சாதாரண தர பரீட்சை பெறுபேறு வெளியானது

2025 க.பொ.த. சாதாரண தர பரீட்சையின் பெறுபேறுகள் வெளியாகியுள்ளன. பரீட்சை திணைக்களத்தின் www.doenets.lk மற்றும் www.results.exams.gov.lk என்ற இணையத்தளங்களில் பெறுபேறுகளை பெற்றுக்கொள்ள முடியும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. நன்றி

யாழ்.பண்ணையில் விபத்து – சாரதிய பயிற்சி பெற வந்த இளைஞன் உயிரிழப்பு

25 யாழ்ப்பாணம் – ஊர்காவற்றுறை பிரதான வீதியில், பண்ணை பகுதியில்  இன்று (2026 ஜூன் 19, வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற துரதிர்ஷ்டவசமான வீதி விபத்தில் 22 வயதுடைய இளைஞன் ஒருவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். சாரதி பயிற்சியை வெற்றிகரமாக முடித்துவிட்டு, வாகனத்தில் இருந்து இறங்கி வீதியைக்…

யாழ்ப்பாணம் ஒஸ்மானியா கல்லூரி வரலாற்றில் மகத்தான சாதனை

யாழ்ப்பாணம் ஒஸ்மானியா கல்லூரி வரலாற்றில் மகத்தான சாதனையொன்று இம்முறை O/L  பரீட்சை மூலம் எட்டப்பட்டுள்ளது. மீள்குடியேற்றத்திற்குப் பிறகு, கல்லூரி வரலாற்றில் முதல் முறையாக அனைத்து பாடங்களிலும் “A” சித்திகளைப் பெற்று 9 A என்ற அரிய சாதனையை மாணவன் MUHAMMAD JAWZY…

யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழியில் மேலும் 7 என்புக்கூடுகள் அடையாளம்: நீதி அமைச்சர் நேரில் ஆய்வு!  

யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணியின் 29ஆம் நாள் அகழ்வுகள் இன்றைய திகதி வெள்ளிக்கிழமை (19.06.2026) அன்று நீதிமன்ற மேற்பார்வையின் கீழ் மேற்கொள்ளப்பட்டன. இன்றைய அகழ்வாய்வின் போது மேலும் 3 புதிய என்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதுடன்,…

நீதி அமைச்சர் வருகை: செம்மணி புதைகுழி முன் “OMP அலுவலகம் வேண்டாம்” என  போராட்டம்!

26 யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகளை நேரில் பார்வையிட வருகை தந்த நீதி அமைச்சர் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகத்தின் (OMP) ஆணையாளர்கள் ஆகியோரின் கவனத்தை ஈர்க்கும் முகமாக, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களினால் இன்று (2026 ஜூன் 19,…

யாழில் நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதனின் பதாகைக்கு செருப்பு மாலை! 

38 யாழ்ப்பாணத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதனின் 10 அடி உயர பதாகைக்கு (Banner) இனந்தெரியாத நபர்களால் செருப்பு மாலை அணிவிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. யாழ்ப்பாண நகரை அண்டிய பிரதான வீதியோரமாக வைக்கப்பட்டிருந்த அவரது பதாகையிலேயே இவ்வாறு…

இறக்குமதி ஒழுங்குகள் குறித்து ஜனாதிபதி விடுத்துள்ள வர்த்தமானி அறிவித்தல்

இலங்கையிலிருந்து மேற்கொள்ளப்படும் இறக்குமதிகள் தொடர்பான வெளிநாட்டு நாணயக் கொடுப்பனவுகளை மிகவும் திறம்படக் கண்காணிப்பதற்காக, அரசாங்கம் புதிய ஒழுங்குமுறைகளை அறிமுகப்படுத்தி வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது.  நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவினால்,…

அர்ச்சுனா Mp க்கு செருப்பு மாலை

யாழ்ப்பாண நகரை அண்டிய பிரதான வீதியில் அர்ச்சுனா இராமநாதனின் 10 அடி உயர பதாகை வைக்கப்பட்டு , அதற்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் நடைபெறும் ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களில் தகாத வார்த்தை பிரயோகங்கள், சபை நாகரீகமின்றி செயற்படுதல், கூட்டங்களை குழப்புதல்…