மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் எங்கே..?

மத்திய வாங்கி ஆளுநர் டாக்டர் நந்தலால் வீரசிங்க சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் உள்ளாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால் மே 4–5, 2026 காலப்பகுதியில் கொழும்பில் நடைபெற்ற நிகழ்வுகளில் அவர் பங்கேற்றதாக தகவல்கள் உள்ளதால், அவர் நாட்டிற்கு திரும்பியிருந்தார் என கருதப்படுகிறது. இலங்கை…

பல்கலைக்கழக விண்ணப்ப திகதி நீடிப்பு – LNW Tamil

2025ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், 2025/2026 கல்வியாண்டிற்கான பல்கலைக்கழகப் பிரவேசத்திற்கு விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் எதிர்வரும் 2026 மே மாதம் 19 ஆம் திகதி வரை வழங்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இது தொடர்பான பல்கலைக்கழகப்…

இலங்கையில் கால்பதிக்கும் சர்வதேச சைபர் குற்றக் கும்பல்கள்

23 இலங்கையில் தங்கியிருந்து கொண்டு சைபர் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த 37 சீனப் பிரஜைகள், குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டங்களை மீறிய குற்றச்சாட்டின் கீழ் நேற்றைய தினம் (04) இரவு இலங்கையிலிருந்து நாடு கடத்தப்பட்டனர். வெலிசர தடுப்பு முகாமில் வைக்கப்பட்டிருந்த…

அரசியல் செல்வாக்குள்ள பிக்குவினால் 14 வயதுச் சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் – நீதி கிடைக்குமா..?

அனுராதபுரம் அட்டமஸ்தானத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் மூத்த பிக்கு ஒருவரால் 14 வயதுச் சிறுமி ஒருவர் கொடூரமான முறையில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு, நேற்று (04.05.2026) அனுராதபுர நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. சுமார் 3  ஆண்டுகளுக்கு முன்பு, சிறுமியின்…

யாருடைய ஆதரவுடன் ஆட்சியமைக்கப் போகிறார்..?

தமிழக வெற்றிக்கழகம் 108 தொகுதிகளில் வெற்றிபெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடித்துள்ளது.  இருப்பினும் 118 இடங்களே என்பதே பெரும்பான்மை என்பதால் அதற்கு 10 இடங்கள் குறைவாக உள்ளது. இதனால் தொங்கு சட்டசபை அமைய வாய்ப்புள்ளது.  திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட்…

வெலிக்கடை கைதி மரணம்: 03 சிறைக்காவலர்கள்   கைது!

53   கொழும்பு, வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில், மூன்று சிறைக்காவலர்கள் இன்று (2026 மே 05) பொரளை காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சிறைச்சாலையிலிருந்து தப்பியோட முயன்ற கைதி மீண்டும் பிடிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தமை தொடர்பில்…

37 சீனப் பிரஜைகள் நாடு கடத்தல்

சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்ட 37 சீனப் பிரஜைகள் இலங்கையிலிருந்து நாடு கடத்தப்பட்டனர்.  சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்டிருந்தபோது கைது செய்யப்பட்டு, வெலிசர தடுப்பு முகாமில் வைக்கப்பட்டிருந்த 37 சீனப் பிரஜைகளே இவ்வாறு நாடு கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  இவர்கள் குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தின் விதிமுறைகளை…

தமிழ்நாட்டு சட்டசபைக்கு தெரிவாகியுள்ள 10 முஸ்லிம்களின் விபரம்

 தமிழ்நாட்டு சட்டசபைக்கு 2026 இல் தெரிவாகியுள்ள 10 முஸ்லிம்களின் விபரம்… நன்றி

ஹக்கீம், நிசாம் தாக்கல்செய்த மனு நிராகரிப்பு

முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் மற்றும் அதன் செயலாளர் நிஸாம் காரியப்பர் ஆகியோரால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாது நிராகரிப்பதாக உயர் நீதிமன்றம் இன்று (04) அறிவித்துள்ளது.  தங்கள் இருவரும் முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர்கள் என்பதை பாராளுமன்றத்திற்கு அறிவிக்குமாறு…

ஒன்றாக மது அருந்தியவர்களிடம் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கொலையில் முடிவு

55   யாழ்ப்பாணத்தில் ஒன்றாக மது அருந்தியவர்கள் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கொலையில் முடிவடைந்துள்ளது. சம்பவத்தில் குருநகர் பகுதியை சேர்ந்த எபிசியஸ் ஜெஸ்மன் (வயது 36) என்பவரே உயிரிழந்துள்ளார். குருநகர் புதுமைமாத தேவாலயத்திற்கு அருகில் நண்பர்கள் இருவர் ஒன்றாக இருந்து மது அருந்தியுள்ளனர். அதன் போது,…