கொழும்பில் நடந்த மனிதாபிமானமற்ற செயல் – போதைப் பொருளுடன் சந்தேகநபர் கைது

தெஹிவளையில் முதியவர் ஒருவரை தள்ளி கீழே வீழ்த்தி பணம் பறித்த சந்தேக நபர் “ஐஸ்” போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்ட காணொளியில் காணப்பட்ட, தெஹிவளை பகுதியில் ஒரு முதியவரை தள்ளி கீழே வீழ்த்தி பணம் பறித்த சம்பவத்துடன்…

8 நாட்களில் 441 மில்லியன் ரூபாவிற்கும் அதிக வருமானம்

புத்தாண்டு காலப்பகுதியில் ஏப்ரல் 10ஆம் திகதி முதல் 18ஆம் திகதி வரை அதிவேக நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்திய வாகனங்கள் மூலம் 441 மில்லியன் ரூபாவிற்கும் அதிக வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் பொறியியலாளர் அநுராத ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.…

‘அண்டை நாட்டுக்கு முதலிடம்’ – இந்திய துணை ஜனாதிபதி உறுதி

இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாட்டுக்கு வருகை தந்துள்ள இந்திய துணை ஜனாதிபதி சி.பி.இராதாகிருஷ்ணன், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை, ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்துள்ளார்.  பொதுவான வரலாறு மற்றும் கலாசார விழுமியங்களை அடிப்படையாகக் கொண்ட இந்தியா – இலங்கை இடையிலான…

வீதியில் வீசப்பட்ட மனித உடல் பாகங்கள் – மக்கள் கடும் எதிர்ப்பு!

74 மன்னார்  காவல்துறைப்பிரிவில் உள்ள   சௌத்பார் பகுதியில் அமைந்துள்ள தனியார் மனித உடல் பதப்படுத்தும் (Embalming) நிலையத்தில், மனித உடல் பாகங்கள் முறையற்ற விதத்தில் அகற்றப்பட்டு வருவதால் அப்பகுதியில் பெரும் சுகாதார சீர்கேடு மற்றும் அப்பகுதி மக்கள் மத்தியில் அச்சமும்…

இந்தியா எடுத்த நடவடிக்கை – நன்றியுடன் நினைவுகூர்ந்த ஜனாதிபதி

2 நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைவந்துள்ள இந்திய துணை ஜனாதிபதி சி.பி.இராதாகிருஷ்ணன் மற்றும் ஜனாதிபதி அநுரகுமார  ஆகியோருக்கு இடையில் இன்று  (19) ஜனாதிபதி அலுவலகத்தில் இருதரப்பு கலந்துரையாடல் நடைபெற்றது. இதுவே இலங்கைக்கான தனது முதலாவது உத்தியோகபூர்வ விஜயம் எனக் குறிப்பிட்ட…

வல்வெட்டித்துறையில் வீடொன்றில் இருந்து கைத்துப்பாக்கி , ஒரு தொகை கஞ்சா மீட்பு – ஒருவர் கைது

57   யாழ்ப்பாணத்தில் சிறிய ரக கைத்துப்பாக்கியுடனும் ஒரு தொகை கஞ்சாவுடனும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வல்வெட்டித்துறை பகுதியில் வீடொன்றில் கஞ்சா மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக தமக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் வீட்டினை சோதனையிட்ட போது , ஒரு தொகை கஞ்சாவும்…

மூதூர் சேனையூரின் குடும்ப வேள்விச் சடங்கான மாரியம்மன் கழுமர  வேள்விச் சடங்கு -நாகராசா லக்சிகா.

  மாரியம்மன் கழுமர வேள்விச் சடங்கானது சேனையூர் மக்களால் ஆரம்ப காலம் தொட்டு பின்பற்றப்பட்டு வரும் பத்ததி முறையிலான வேள்விச் சடங்காகும் . இதில் சில குடும்பங்கள் இணைந்து இந்த வேள்வியைச் செய்வார்கள். மாரியம்மாள் காத்தவராயனை கழுமரத்தில் ஏறும்படி கட்டளையிட காத்தவராயன்…

மரணத்திலும் இணைபிரியாத ஆத்மார்த்த தம்பதியர்

இந்தியா – மலப்புறம்  அரசுப்பள்ளி ஆசிரியர்கள் பயணித்த வேன் விபத்துக்குள்ளானதில் மரணித்த 9  பேரில் ஒருவர் அப்துல் மஜீத். அந்த ஆரம்ப பள்ளி ஆசிரியரான  அப்துல் மஜீத் பிறவியிலேயே பார்வை குறைபாடுள்ள மாற்றுத்திறனாளி. மஜீத் மாஸ்டர் என்று அந்த ஊரைச் சேர்ந்தவர்களாலும், மாணவர்களாலும்…

நீண்ட நாட்களுக்குப் பின் துப்பாக்கிச் சூடு

மிதிகம பகுதியில் நேற்று (18) இரவு துப்பாக்கிச்சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. போலீஸ் தெரிவித்ததாவது, மிதிகம யாஹுவத்த, கங்கொட பகுதிகளில் அமைந்துள்ள ஒரு வீட்டை இலக்காகக் கொண்டு இந்த துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. இந்த துப்பாக்கிச்சூட்டில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை…

49 பிரதிநிதிகளுடன் கொழும்பு வந்தடைந்தார் சி.பி. இராதாகிருஷ்ணன் : ஜனாதிபதி அநுர மற்றும் பிரதமருடன் இன்று முக்கிய பேச்சுவார்த்தை

இந்தியத் துணை ஜனாதிபதி சி.பி. இராதாகிருஷ்ணன், இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று இலங்கை வருகை தந்துள்ளார். அவருடன் 49 பேர் கொண்ட உயர்மட்டத் தூதுக்குழுவினரும் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர். தனது விஜயத்தின் போது, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க…