ரமழானில் ஷைத்தானுக்கு விலங்கிட்டாலும் தீமைகள் செய்து விடுகிறோமே! ஏன்?

ரமழான் காலங்களில் ஷைத்தானுக்கு விலங்கிடப்படுகின்றது. எனினும் சில தவறுகள் தீமைகள் அறிந்தோ அறியாமலோ செய்து விடுகிறோமே ஏன்? என ஒரு நண்பர் கேட்டார். நோன்பு காலங்களில் ரமழானில் இறைவன் ஷைத்தான்ளுக்கு விலங்கிடுவது உண்மைதான் இருப்பினும் எம்மிடமிருந்து வெளியாகும் தவறுகள் ஷைத்தான்களால் மட்டுமல்ல…

ரமளானின் சிறப்புமிக்க 3 பகுதிகள்

கண்ணியமும் புனிதமும் மிக்க சிறப்புமிக்க அருள் மிகு மாதம் ரமளானின் வருகை, கடமையான நோன்புகளை நிறைவேற்ற எமக்கு வாய்ப்பளிப்பதோடு ரமளானின் முப்பது நாட்களும் அல்லாஹ்வின் (ﷻ) பொருத்தத்தைப் பெற வேண்டிம் என்ற நோக்கத்துடன் நம்முடைய உள்ளங்களிலும் உலகெங்கும் வாழும் முஸ்லிம்களினது உள்ளங்களிலும்…

பெண்களைப் புரிந்து கொள்ளுங்கள்!

( திருமணமானவர்கள்-ஆகாதவர்கள் அனைவருக்குமாக ) பெண்களைப் புரிந்து கொள்ளுங்கள்! மிகவும் கஷ்டம் என்கிறீர்களா……! ஆண்களைப் பொறுத்தவரையில் பெண்களது மனது என்பது புரிந்து கொள்ள முடியாத. ஒரு புரியாத புதிர்தான்! இதனால் தான் சிலர் பெண்களது மனதை கடலின் ஆழத்துக்கு ஒப்பிட்டு சொல்வார்கள்.…

ஹலோ! சகோதரிகளே இது உங்களுக்கு தான்…

சகோதரிகளே இது உங்களுக்கு தான்… நமது பெண்கள் சிறந்த முன்னேற்ற பாதையில் சென்று கொண்டிருக்கிறார்கள். கல்வியிலும், நிறுவனங்களிலும் தமக்கென்று தனி இடத்தை பிடித்திருக்கிறார்கள். இந்த பதிவு வெளியில் எவ்வாறு நாம் நடந்துக் கொள்ள வேண்டும் என்பதைப் பற்றியது. இப்படி தான் இருக்க…

ஆணின் வெற்றிக்கு மார்க்கமுடைய பெண்ணே காரணமாக இருப்பாள்

ஆணின் வெற்றிக்கு மார்க்கமுடைய பெண்ணே காரணமாக இருப்பாள் – நபி நாயகம் (ஸல்) அவர்கள் இஸ்லாம் மார்க்கம் எமது வாழ்க்கையை அழகிய முறையில் அமைத்துக் கொள்வதற்கான வழிமுறைகளை நமக்கு காட்டித்தந்துள்ளது. எமது ஒவ்வொரு செயல்களையும் அழகான முறையில் செய்து வெற்றி கொள்வதற்கான…

இஸ்லாத்தில் பெண்கள்

கிரேக்கம், ரோம் முதல் இந்தியா, சீனா வரை உலகின் பிற பகுதிகள் பெண்களை எந்த உரிமையும் இல்லாமல், குழந்தைகளை விடவோ அல்லது அடிமைகளை விடவோ சிறந்தவர்கள் அல்ல என்று கருதிய நேரத்தில், இஸ்லாம் ஆண்களுடன் பெணின் சமத்துவத்தை பல விஷயங்களில் அங்கீகரித்தது.…

இஸ்லாத்தில் பெண்களின் பங்கு

பல சந்தர்ப்பங்களில், இஸ்லாத்தில் பெண்களைப் பார்க்கும் வெளியாட்கள் அவர்களின் பங்கு பல எதிர் மறையான அர்த்தங்களுடன் தொடர்புடையதாக உணர்கிறார்கள். இந்தச் சமூகக் களங்கங்கள் அவர்களின் கலாச்சாரம் மற்றும் ஆளுமையை மீறுவதால், இஸ்லாமிய கலாச்சாரத்திற்குள் உள்ள பெண்களை ஓரளவு பாதுகாக்க கட்டாயப்படுத்துகின்றன. பெண்கள்…

நோன்பாளிகளின் கவனத்திற்கு!

நோன்பாளிகளின் கவனத்திற்கு! • நிய்யத்து வைத்தல் : – எல்லாச் செயல்களும் எண்ணத்தின் (நிய்யத்) அடிப்படையிலே அமையும் என நபி (ﷺ) அவர்கள் கூறியுள்ளார்கள். (ஆதாரம்: புகாரி) நிய்யத் என்பது மனதினால் எண்ணுதல் என்பது தான் பொருளாகும். மக்கள் இன்று செய்வது…

ரமழான் மாதத்தை வரவேற்போம்

ரமழான் மாதத்தை வரவேற்போம் – அனைத்து புகழும் அல்லாஹ்வுக்கே (ﷻ) சொந்தம், அவனது அருளும் சாந்தியும் முஹம்மத் நபி (ﷺ) அவர்கள் மீதும் அவர்களது தோழர்கள் குடும்பத்தினர்கள் அனைவர் மீதும் உண்டாவதாக! எம்மை நோக்கி வந்திருக்கும் இப் புனித மாதம் பல…

ரமளான் நோன்பும் போதைகளும்

ரமளான் நோன்பும் போதைகளும் ரமளான் என்பதன் பொருள்  எரித்தல், கரித்தல், என்பதாகும், மனிதர்களின் கடந்த கால வாழ்வில் ஏற்பட்ட பாவங்கள் கரிந்து போகின்ற மாதம் இது. ரமளான் நோன்பை குறித்து அல்-குர்ஆன் இப்படி வர்ணிக்கின்றது. இறை விசுவாசிகளே உங்கள் முன் உள்ள…

error: Content is protected !!