1947 இல் இலங்கையின் பிரதம அமைச்சர் பதவி நிறுவப்பட்டது. 1978 வரை, அரசாங்கத்தின் தலைவராக பிரதமர் காணப்பட்டார். 1978 ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் ஜே.ஆர். ஜயவர்தன அரசியலமைப்பு திருத்தம் ஒன்றை மேற்கொண்டார். அதில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை…
Category: வரலாறு
களனி கங்கை பற்றிய வரலாற்று உண்மைகள்
மக்களின் வாழ்க்கையுடன் இணைக்கப்பட்டுள்ள களனி கங்கையின் உண்மைகள் களனி கங்கை இலங்கையின் மிக நீளமான ஆறுகளுள் ஒன்றாகும். சிவனொளிபாத மலையின் உச்சியில் தொடங்கும் இந்த நதி கொழும்பு நகருக்கு அருகில் கடலில் கலக்கிறது. அகாடமி விருது வென்ற குவாய் நதியின் பாலம்…
போர்த்துக்கேயர் இலங்கைக்கு வந்த விதம்
போர்த்துக்கேயர் இலங்கைக்கு வந்த விதம் 1505 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 15 ஆம் திகதி அப்போதைய கோட்டை இராச்சியத்தை ஆண்ட எட்டாம் பராக்கிரமபாகு மன்னனை சந்திக்க அரச ஊழியர்கள் திடீரென அரண்மனைக்கு வந்தனர். அங்கு வந்த அவர்கள், விசித்திரமான ஒரு…
88-89 ஞாபகம் இருக்கின்றதா?
88-89 என்பது குறிப்பிட்ட அந்த இரண்டு வருடங்களில் மாத்திரம் இடம்பெற்ற நிகழ்வு அல்ல அது பல வருடங்களாக வரிசையாக தொடரப்பட்ட நிகழ்வுகளின் சம்பவங்களின் உருவாக்கமாக காணப்படுகின்றது. அதனுடன் தொடர்புடைய முக்கியமான வரலாற்று நிகழ்வுகள் மிக சுருக்கமாக இங்கே தொகுக்கப்பட்டுள்ளன. ❂ 1977…
அநுர குமார திஸாநாயக்க – நிறைவேற்று அதிகாரம் பெற்ற இலங்கையின் 9வது ஜனாதிபதி
1965 ஆம் ஆண்டு மே மாதம் 14 ஆம் திகதி காலி அக்மீமனயில் ரோஹன விஜேவீர தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட மக்கள் விடுதலை முன்னணியின் தற்போதைய தலைவர் அநுர குமார திஸாநாயக்க ஆவார். திசாநாயக்க முத்யன்சேலாகே அநுர குமார திஸாநாயக்க அவர்கள் 1968…
போர்த்துக்கேயர் துரத்தியடிக்கப்பட்ட கன்னொருவைப் போர் (கி.பி. 1638)
16 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், போர்த்துகலின் அரியணையைக் கைப்பற்றிய மன்னர் முதலாம் மானுவேல், கிபி 1505 இல் பிரான்சிஸ்கோ டி அல்மெய்தாவை இந்தியாவின் போர்த்துக்கேய இணையரசராக நியமித்து, கிழக்காசியாவில் ஒரு போர்த்துகேய அரசாங்கத்தை அமைத்தார். அதே ஆண்டில், கேரளாவின் கண்ணூரைக் கைப்பற்றிய…
தேசப்பிதா D.S. சேனநாயக்க – இலங்கையின் முதலாவது பிரதமர்
நாட்டின் சுதந்திரப் போராட்டத்தின் முன்னோடிகளில் ஒருவரான D. S. சேனநாயக்க கம்பஹா மீரிகம போத்தலே கிராமத்தைச் சேர்ந்த முதலி டொன் ஸ்பேமர் சேனநாயக்க மற்றும் டொன கத்தரினா எலிசபத் பெரேரா குணசேகர சேனாநாயக்க ஆகியோருக்கு 1884 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம்…
வில்லியம் கோபல்லவ – இலங்கையின் முதலாவது ஜனாதிபதி
இலங்கையின் முதலாவது ஜனாதிபதி யார்? இலங்கையின் கடைசி ஆளுநர் யார்? வில்லியம் கோபல்லவ இலங்கையின் கடைசி ஆளுநரும் இலங்கையின் முதலாவது நிறைவேற்று அதிகாரமற்ற ஜனாதிபதியும் ஆவார். இலங்கை 1972 இல் குடியரசாக மாறிய பின்னர் அவர் ஜனாதிபதியானார், பக்கச்சார்பற்ற, மரியாதைக்குரிய ஒரு…
கண்டியை உலகிற்கு கொண்டு சென்ற பாலங்களின் பழைய கதைகள்
மலையக இராச்சிய ஆட்சியின் போது நாட்டின் தலைநகரான செங்கடகல கண்டியை அடைவதற்கு மகாவலி ஆற்றைக் கடந்து செல்வதற்கு பாலங்கள் இருக்கவில்லை. இதற்காக படகுகளின் உதவியுடன் ஆற்றைக் கடக்க வேண்டியிருந்தது. பாலங்கள் கட்டுவதையும், சாலைகள் போடுவதையும் மன்னர்கள் தடை செய்தனர். எதிரிகளின் அச்சுறுத்தல்களிலிருந்து…
ரணில் விக்கிரமசிங்க – நிறைவேற்று அதிகாரம் பெற்ற இலங்கையின் 8வது ஜனாதிபதி
இலங்கை சிவில் சேவையின் சிரேஷ்ட அதிகாரியாக கடமையாற்றிய எஸ்மண்ட் விக்ரமசிங்க மற்றும் டி.ஆர்.விஜேவர்தனவின் மகளான திருமதி நாலினி விக்ரமசிங்க ஆகியோருக்கு இரண்டாவது மகனாக 1949 ஆம் ஆண்டில் பிறந்த ரணில் சிரேன் விக்ரமசிங்க பிறந்தார், இளமை காலத்தில் ‘சோஷலிஸவாதியாக’ இருந்த அவரது…