அல்லாஹ் மன்னிப்பாளனா? பழிவாங்குபவனா?

கேள்வி: அல் – குர்ஆனின் பல இடங்களில் அல்லாஹ் (ﷻ) மிக்க கருணையுள்ளவன். மிக்க மன்னிப்பவன் என்று குறிப்பிடுகின்றது. ஆனால் அதே நேரத்தில் கடுமையான தண்டனைகள் கொடுக்கப்படும் என்றும் குறிப்பிடுகின்றது. ஆக இறைவன் மன்னிப்பாளனா? இல்லை பழிவாங்குபவனா?     பதில்:…

ஒரு பெண்ணுக்குத் துணையாக சுவர்க்கத்தில் என்ன கிடைக்கும்.?

நபி (ﷺ) அவர்களிடம் ”சுவர்க்கத்தில் ஆண்களுக்கு துணையாக அழகிய கண்களையுடைய பெண்கள் கிடைப்பார்கள் எனில் – சுவர்க்கத்தில் பெண் கள் எதை கிடைக்கப் பெறுவார்கள்?” என்று கேட்கப்பட்ட கேள்வி ஒன்றிற்கு பதிலளிக்கும் போது – ”சுவர்க்கத்தில் பெண்கள் எந்த மனித கண்களும்…

வரி (Tax) கட்டினால் ஸகாத் கொடுக்கத் தேவையில்லையா?

இன்று சில முஸ்லிம் சகோதர, சகோதரிள் ஸகாத் மற்றும் உள்நாட்டு வரிகள் (Tax) தொடர்பாக போதிய தெளிவின்மையில் இருப்பதாக அறிய முடிகின்றது. அவர்களது எண்ணம் யாதெனில் ‘நாங்கள் எங்களின் வருமானத்தில் குறிப்பிடத் தக்க ஒரு பெரும் தொகையினை தாங்கள் வசிக்கும் நாட்டிற்கு…

பிறர் வீட்டினுள் செல்லும் முன் என்ன செய்ய வேண்டும்?

”நபி (ﷺ) அவர்கள் வீட்டில் இருக்கும் போது, பனூ ஆமீர் கிளையைச் சேர்ந்த ஒருவர் வந்து, நான் உள்ளே வரலாமா? என்று அனுமதி கேட்டார். (அவர் சரியான முறையில் அனுமதி கேட்கவில்லை என்பதற்காக) நபி (ﷺ) அவர்கள் தமது பணியாளரிடம், நீங்கள்…

விவாகரத்தும் கற்கத் தவறிய இல்லற வாழ்க்கையும்

எங்கு பார்த்தாலும் எனது வாழ்க்கையில் நிம்மதியில்லை, எனக்கு இந்த வாழ்க்கை பிடிக்கவில்லை என்ற கருத்தோங்கியுள்ள ஒரு காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இல்லற வாழ்வை பொருத்தமட்டில் குறிப்பாக ‘மனைவிக்கு கணவனைப் பிடிக்கவில்லை. கணவனுக்கு மனைவியைப் பிடிக்கவில்லை. அதனால் விவகரத்து (தலாக்) நடந்து…

தொழுகையில் தவிர்க்க வேண்டிய பொதுவான தவறுகள்

முஸ்லிம்கள் தொழுகையில் செய்யக் கூடிய பொதுவான தவறுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அல்லாஹ் நம்முடைய வணக்கத்தை ஏற்றுக்கொண்டு அதற்குரிய கூலியை கொடுப்பான் என்ற நம்பிக்கையில் நாம் அவற்றை தவிர்ந்துகொள்ள வேண்டும். கணுக்காலுக்கு கீழே ஆடை அணிதல். தொழுகைக்கு வருமுன் துர் வாசனையுடைய பூண்டு,…

தொழுகையாளர்களுக்கு கேடு தான் !!

அஸ்ஸலாமு அலைக்கும் என் அன்பார்ந்த சகோதர சகோதரிகளே தலைப்பைப்பார்த்து பயந்துவிட்டீர்களா..?? ஆம் “தொழுகையாளர்களுக்கு கேடுதான் !! “ என்பதை நான் சொல்லவில்லை மாறாக அல்லாஹ் தனது திருக் குர்ஆனில் கூறுகின்றான்.!!! இந்த வசனத்தை நம்மில் எத்தனை பேர் அறிந்து வைத்துள்ளோம்?? இந்த…

நீண்ட உறக்கத்தில் நல்லடியார்கள்

நீண்ட உறக்கத்தில் நல்லடியார்கள் மனிதன் மரணித்து அடக்கம் செய்யப்பட்ட உடன் என்ன நடக்கிறது என்பதை நபிகள் நாய்கம் (ஸல்) அயவர்கள் பின்வருமாறு விளக்கியுள்ளனர். இறந்தவர் அடக்கம் செய்யப்பட்டதும் கருத்த நிறமும், நீலநிறக் கண்களும் கொண்ட முன்கர், நகீர் என்ற இரு மலக்குகள்…

சுயமரியாதைக்குப் பங்கம் ஏற்படுத்துதல்

சுயமரியாதைக்குப் பங்கம் ஏற்படுத்துதல் ஒரு அருமையான கட்டுரை ! கடவுளை நம்பி அவனை வழிபடச் சொல்லும் மதவாதிகள் படிப்படியாக தங்களையும் கடவுள் தன்மை பெற்றவர்கள் என அப்பாவிகளை நம்ப வைத்து, மக்களைத் தங்களின் கால்களில் விழுந்து வழிபடச் செய்து வருகின்றனர். மானத்தோடும்,…

வசதியை பார்த்து திருமணம் முடிக்கப்பட்டால் அது வியாபாரம்

வசதியை பார்த்து திருமணம் முடிக்கப்பட்டால் அது வியாபாரம் – சதாரணமாக ஒவ்வொரு ஊரிலும் 35 வயதை கடந்தும் திருமணம் நடக்காமல் குறைந்தது 50க்கும் மேற்பட்ட ஆண்கள் இருப்பார்கள். அதே போல் 30 வயதை கடந்தும் திருமணம் நடக்காமல் 50க்கும் மேற்பட்ட பெண்களும்…

error: Content is protected by SARINIGAR.com!!