வெளிநாட்டு வாழ்க்கை – வரமா? சாபமா?

வெளிநாட்டு வாழ்க்கை – வரமா? சாபமா? வெளிநாட்டு வாழ்க்கையினால் பொருளாதாரம் பெருகுகின்றது, செல்வ வசதிகள் அதிகரிக்கின்றன, வாழ்க்கைத் தரம் உயருகின்றது, மேலும் ஹஜ், உம்ரா மற்றும் ஜியாரத் போன்ற வணக்கங்கள் கடமைகளை தமது தாய் நாட்டிலிருந்து வந்து நிறைவேற்றுவதில் உள்ள சிரமமும்…

அதிகரித்து வரும் விவாகரத்தும் கற்கத் தவரிய பாடங்களும்.

எங்கு பார்த்தாலும் எனது வாழ்க்கையில் நிம்மதியில்லை, எனக்கு இந்த வாழ்க்கை பிடிக்கவில்லை என்ற கருத்தோங்கியுள்ள ஒரு காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இல்லற வாழ்வை பொருத்தமட்டில் குறிப்பாக ‘மனைவிக்கு கணவனைப் பிடிக்கவில்லை. கணவனுக்கு மனைவியைப் பிடிக்கவில்லை. அதனால் விவகரத்து (தலாக்) நடந்து…

இஸ்லாத்தில் பெண்களின் நிதி உரிமைகள்

இஸ்லாத்தில் பெண்களின் அதிக நிதி பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இஸ்லாத்தில் ஆண்களை விட பெண்களுக்கு அதிக நிதி பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. திருமண பரிசுகளைப் (மஹர்) பெறுவதற்கும், தற்போதைய மற்றும் எதிர்கால சொத்துக்களையும் வருமானத்தையும் தங்கள் சொந்த பாதுகாப்பிற்காக வைத்திருக்கவும் அவர்களுக்கு உரிமை…

பிச்சை காசு வாங்கும் ஆணுக்கு கொஞ்சம் கூட வெட்கமில்லை

பிச்சை காசு வாங்கும் ஆணுக்கு கொஞ்சம் கூட வெட்கமில்லை நீங்கள் (திருமணம் செய்து கொண்ட) பெண்களுக்கு அவர்களுக்குரிய மஹர் (திருமணக் கொடை)களை மகிழ்வுடன் கொடுத்து விடுங்கள் அதனிலிருந்து ஏதேனும் ஒன்றை விருப்பத்துடன் அவர்கள் உங்களுக்கு கொடுத்தால் அதைத் தாராளமாக மகிழ்வுடன் புசியுங்கள்…

மாமனார் மருமகனுக்கு எழுதிய, அனுப்பாத கடிதம்

என் அன்பான மருமகனுக்கு உங்களது மரியாதைக்குரிய மாமனார் எழுதும் கடிதம். நீங்கள் எனது மகளை மனைவியாக பொருப்பேற்று பத்து மணி நேரங்கள் கடந்துவிட்டன. இத்தனை வருடங்கள் எனது மனதிலும் தோளிலும் சுமந்த எனது பாசமிகு மகளை உங்களின் பொறுப்பில் இனி ஒப்படைத்து…

மஸ்ஜித் ஜமாஅத் நிர்வாகிகளின் தகுதிகள் – ஓர் அலசல்!

மஸ்ஜித் தலைமை பொறுப்பு பற்றி வேறெந்த மதமும் கொடுக்காத முக்கியத்துவத்தை வழங்கும் அதே வேளை அந்த தலைமையித்தில் இருக்க வேண்டிய பண்புகளை பற்றி குர்ஆனும் அதன் நடைமுறை விளக்கமான நபி (ﷺ) அவர்களின் வாழ்வும் நமக்கு வழி காட்டுகின்றன. பதவிகள், பொறுப்புகள்…

ரமழானில் ஷைத்தானுக்கு விலங்கிட்டாலும் தீமைகள் செய்து விடுகிறோமே! ஏன்?

ரமழான் காலங்களில் ஷைத்தானுக்கு விலங்கிடப்படுகின்றது. எனினும் சில தவறுகள் தீமைகள் அறிந்தோ அறியாமலோ செய்து விடுகிறோமே ஏன்? என ஒரு நண்பர் கேட்டார். நோன்பு காலங்களில் ரமழானில் இறைவன் ஷைத்தான்ளுக்கு விலங்கிடுவது உண்மைதான் இருப்பினும் எம்மிடமிருந்து வெளியாகும் தவறுகள் ஷைத்தான்களால் மட்டுமல்ல…

ரமளானின் சிறப்புமிக்க 3 பகுதிகள்

கண்ணியமும் புனிதமும் மிக்க சிறப்புமிக்க அருள் மிகு மாதம் ரமளானின் வருகை, கடமையான நோன்புகளை நிறைவேற்ற எமக்கு வாய்ப்பளிப்பதோடு ரமளானின் முப்பது நாட்களும் அல்லாஹ்வின் (ﷻ) பொருத்தத்தைப் பெற வேண்டிம் என்ற நோக்கத்துடன் நம்முடைய உள்ளங்களிலும் உலகெங்கும் வாழும் முஸ்லிம்களினது உள்ளங்களிலும்…

பெண்களைப் புரிந்து கொள்ளுங்கள்!

( திருமணமானவர்கள்-ஆகாதவர்கள் அனைவருக்குமாக ) பெண்களைப் புரிந்து கொள்ளுங்கள்! மிகவும் கஷ்டம் என்கிறீர்களா……! ஆண்களைப் பொறுத்தவரையில் பெண்களது மனது என்பது புரிந்து கொள்ள முடியாத. ஒரு புரியாத புதிர்தான்! இதனால் தான் சிலர் பெண்களது மனதை கடலின் ஆழத்துக்கு ஒப்பிட்டு சொல்வார்கள்.…

ஹலோ! சகோதரிகளே இது உங்களுக்கு தான்…

சகோதரிகளே இது உங்களுக்கு தான்… நமது பெண்கள் சிறந்த முன்னேற்ற பாதையில் சென்று கொண்டிருக்கிறார்கள். கல்வியிலும், நிறுவனங்களிலும் தமக்கென்று தனி இடத்தை பிடித்திருக்கிறார்கள். இந்த பதிவு வெளியில் எவ்வாறு நாம் நடந்துக் கொள்ள வேண்டும் என்பதைப் பற்றியது. இப்படி தான் இருக்க…

error: Content is protected by SARINIGAR.com!!