விக்டோரியா அணை – பொறியியலின் காவியம்

பொறியியலின் காவியம் – விக்டோரியா அணையின் மறைக்கப்பட்ட கதை மற்றும் “இரும்ப பயன்படுத்தப்படவில்லை” என்பதன் உண்மையும் பொய்யும் இலங்கை வரைபடத்தின் நடுவில் அமைந்துள்ள கண்டி மாவட்டத்தில், மகாவலி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட ஒரு இராட்சதன் உள்ளது. தும்பர பள்ளத்தாக்கை அமைதியாகக் கண்காணிக்கும்…

அநுராதபுர இராச்சியம்

அநுராதபுர இராச்சியம் – (கி.மு 377 முதல் கி.பி 1017 வரை) (சிங்களம்: අනුරාධපුර රාජධානිය) அநுராதபுர இராச்சியத்தின் தலைநகரமாக அநுராதபுரம் பெயரிடப்பட்டது, இது பண்டைய இலங்கையில் முதலாவது நிறுவப்பட்ட இராச்சியமாகும். கி.மு. 377 இல் மன்னர் பாண்டுகபயரால் நிறுவப்பட்ட இந்த…

உலகின் மிகப்பெரிய 10 ஆறுகள்

இந்த உலகின் வரலாற்றை வடிவமைப்பதில் ஆறுகள் மிகவும் முக்கியமானவையாக காணப்படுகின்றது. பெரும்பாலான பண்டைய மற்றும் மிகவும் வளர்ந்த சமூகங்கள் இந்த ஆறுகளில் சிலவற்றின் ஓரங்களில் உருவாகி வளர்ந்து வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்நதிகள் வளர்ச்சியடைந்த நாகரிகங்களின் அடிப்படையாகவும். விவசாயம், குடிநீர், போக்குவரத்து ஆகியவற்றுக்கு…

இலங்கையின் தேசியக் கொடி

தேசிய கொடியில் காணப்படும் சின்னங்கள் மற்றும் அதன் விளக்கங்கள் இலங்கையின் தேசியக் கொடி, “சிங்கக் கொடி” என அழைக்கப்படுகின்றது. இது 1950–51 காலத்தில் அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. சுதந்திரத்திற்குப் பிறகு உருவாக்கப்பட்ட இந்தக் கொடி, சிங்களர், தமிழர், முஸ்லீம் ஆகிய சமூகங்களின் ஒற்றுமையையும்,…

அரக்கனின் படைப்பு ஐஸ் எனும் போதைப் பொருள்

கடந்த காலங்களில் போதைப்பொருள் என்றால் ஹெராயின், கோகைன் மற்றும் கன்ஜா போன்றவைகளை நாம் கேள்விப்பட்டுள்ளோம்​​. எனினும் இப்போது அவற்றைப் பற்றி நாம் அரிதாகவே கேள்விப்படுகிறோம். உலகில் எல்லா இடங்களிலும் இன்று ஐஸ் எனும் போதைப் பொருளைப் பற்றி அதிகமாக பேசப்பட்டு வருகின்றது.…

திருடர்களிடமிருந்து வீட்டைப் பாதுகாக்க இந்த அறிவுறைகளைப் பின்பற்றவும்

தற்காலத்தில் CCtv கேமராக்கள், Home Security Systems, என பல்வேறு தொழில்நுட்ப முறைகள் பயன்படுத்தப்பட்டாலும் திருடர்கள், எதிரிகளின் ஆபத்துகள் அப்படியே இருக்கின்றன. சில திருட்டு சம்பவங்களுக்கு நமது கவனக்குறைவான செயற்பாடுகளும் காரணமாக அமைகின்றது. அத்துடன் சிசிடிவி போன்ற பாதுகாப்பு சாதனங்களை வாங்கி…

வாழ்க்கையை வெல்ல 5 அடிப்படை விடயங்கள்

வாழ்க்கை, “தடம் பார்த்து நடப்பவன் மனிதன், தடம் பதித்து நடப்பவன் மாமனிதன்” என்று சொல்வார்கள். எல்லோருக்கும் வெற்றிபெற வேண்டும் என்ற ஆசையும், மற்றவர்கள் நம்மை விரும்ப வேண்டும் என்ற எண்ணமும் இருக்கத்தான் செய்யும் வாழ்க்கை வெற்றிக்கு முயற்சியும், தன்னம்பிக்கையும் போதும். வெற்றி…

குழந்தைகளை வளர்ப்பதில் பெற்றோர்கள் ​செய்யும் தவறுகள்

குழந்தைகளை வளர்ப்பதில் பெற்றோர்கள் ​செய்யும் தவறுகள், ஆனால் பாசம் என்றால் இது தான் என்று பல பெற்றோர்கள் நினைக்கின்றார்கள்! குழந்தைகளை வளர்ப்பது என்பது எளிதான காரியம் அல்ல. குழந்தை பெற்று வளர்பதற்கு இருவர் திருமணமாகி உறவு கொள்வதற்கான நிலைமைகள் இருந்தால் மாத்திரம்…

முதன் முதலில் வேலைக்குச் செல்லும் போது முகம் கொடுக்க வேண்டியுள்ள 7 சிரமங்கள்

முதல் முறையாக வேலைக்கு செல்வது என்பது பெரும் திண்டாட்டமான விடயம் தான். எந்த வேலையும் பழகிக் கொள்ளும் வரை, அது ஒரு தொல்லையாகவே நமக்கு தோன்றும். அத்துடன் சும்மா நாற்காலியை சூடாக்கிட்டு இருந்தால் பணம் கிடைக்கும் என்றல்லவா நாம் நினைத்துக் கொண்டிருக்கின்றோம்.…

தேவையற்ற விடயங்களைப் பற்றி யோசித்து கவலைப்படுபவரா நீங்கள்? அப்படியாயின் இது உங்களுக்கான பதிவு

நாம் மனிதர்கள் என்ற வகையில் பல விடயங்களைப் பற்றி சிந்திக்க, யோசிக்க வேண்டும். மனிதன் மற்ற விலங்குகளிலிருந்து வேறுபடுவது மனிதனின் இந்த ஆழ்ந்த சிந்தனை மற்றும் கற்பனைத் திறன்களால் தான். ஆனால் அது எவ்வளவு தூரம் சிந்தக்க வேண்டும் என்று சிந்திப்பது…

error: Content is protected by SARINIGAR.com!!