நாட்டின் பல பகுதிகளில் இன்று (4) மாலை அல்லது இரவில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும், மேல், தென் மற்றும் வடமேல் மாகாணங்களின் கரையோரப் பகுதிகளில் காலை…
Category: இலங்கை
டிரம்ப் விதித்துள்ள வரி குறித்து ஆராய நியமித்த குழுவினரோடு ஜனாதிபதி சந்திப்பு
அமெரிக்க அரசாங்கத்தால் விதிக்கப்பட்ட புதிய வரிகள் தொடர்பாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராய்ந்து அரசாங்கத்திற்கும், ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவிற்கும் பரிந்துரைகளை சமர்ப்பிப்பதற்காக நியமிக்கப்பட்ட குழுவிற்கும் இடையே இன்று (03) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஒரு சந்திப்பு நடைபெற்றது. இந்த வரிகளை…
தேசபந்து மீண்டும் விளக்கமறியலில்
முன்னாள் பொலிஸ் மா அதிபர் (ஐ.ஜி.பி) தேசபந்து தென்னகோனை ஏப்ரல் 10 ஆம் திகதி வரை மேலும் விளக்கமறியலில் வைக்க மாத்தறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. The post தேசபந்து மீண்டும் விளக்கமறியலில் appeared first on LNW Tamil. நன்றி
ட்ரம்பின் தீர்மானத்தினால், இலங்கைக்கு ஏற்படவுள்ள பாதிப்புகள்
இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்துப் பொருட்களுக்கும் 44 சதவீத வரி விதிக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தீர்மானித்துள்ளார். அவர் எடுத்த முடிவால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படும் என்று பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளிவிபரயல் துறையின் பேராசிரியர் வசந்த அதுகோரல…
மேர்வின் சில்வாவுக்கு மீண்டும் விளக்கமறியல்!
போலி ஆவணங்களை தயாரித்து அரசுக்கு சொந்தமான நிலத்தை தனியாருக்கு விற்றதாக கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். முன்னாள் அமைச்சரும், மேலும் இருவரும் இன்று (03) காலை மஹர நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் ஏப்ரல்…
அரச நிறுவனத்தில் மில்லியன்களில் பண மோசடி!
3 பணமோசடி செய்த குற்றச்சாட்டின் கீழ் சந்தேகநபர்கள் இருவர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தால் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை ஆயுர்வேத மருந்துக் கூட்டுத்தாபனத்தின் கணினி மென்பொருள் அமைப்பில் உள்ள தரவுகளை மாற்றியதன் ஊடாக காசோலையை பயன்படுத்தி 27,031,024,15 ரூபா பண மோசடி செய்ததாக…
மோடியின் இலங்கைப் பயணம் – இந்திய விசேட பாதுகாப்புக் குழு கொழு்பில் தரையிறங்கியது!
5 இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் 4ஆம் திகதி இலங்கைக்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில் இந்தியாவிலிருந்து விசேட பாதுகாப்புக் குழுவொன்று கொழும்பை சென்றடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கைப் பயணத்திற்கு முன்னதாக இலங்கை பாதுகாப்பு…
இந்தியப் பிரதமரின் வருகை: சிறப்பு போக்குவரத்துத் திட்டம்
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் வருகையையொட்டி, கொழும்பு மற்றும் பல பகுதிகளில் சிறப்பு போக்குவரத்து மற்றும் பாதுகாப்புத் திட்டம் அமுலில் இருக்கும் என்று இலங்கை காவல்துறை தெரிவித்துள்ளது. The post இந்தியப் பிரதமரின் வருகை: சிறப்பு போக்குவரத்துத் திட்டம் appeared first…
மியன்மாருக்கு 1 மில்லியன் டொலர் உதவியை வழங்கும் இலங்கை
மியன்மாரின் நிலநடுக்க நிவாரணம் மற்றும் மீட்பு முயற்சிகளை ஆதரிப்பதற்காக இலங்கை 1 மில்லியன் அமெரிக்க டொலர்களை மனிதாபிமான உதவியாக வழங்குவதாக உறுதியளித்துள்ளதாக துணை வெளியுறவு அமைச்சர் அருண் ஹேமசந்திரா தெரிவித்தார். மியான்மரின் துணைப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான யூ தான்…
பேருந்து கட்டணம் நிச்சயமாக அதிகரிக்கும் – LNW Tamil
எதிர்வரும் ஜூலை மாதத்தில் பேருந்து கட்டணம் நிச்சயமாக குறிப்பிடத்தக்க அளவில் அதிகரிக்கப்படும் என்று இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். எரிபொருள் விலையில் செய்யப்பட்ட திருத்தங்கள் குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு…