ட்ரம்பின் தீர்மானத்தினால், இலங்கைக்கு ஏற்படவுள்ள பாதிப்புகள்

இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்துப் பொருட்களுக்கும் 44 சதவீத வரி விதிக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தீர்மானித்துள்ளார். அவர் எடுத்த முடிவால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படும் என்று பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளிவிபரயல் துறையின் பேராசிரியர் வசந்த அதுகோரல…

மேர்வின் சில்வாவுக்கு மீண்டும் விளக்கமறியல்!

போலி ஆவணங்களை தயாரித்து அரசுக்கு சொந்தமான நிலத்தை தனியாருக்கு விற்றதாக கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். முன்னாள் அமைச்சரும், மேலும் இருவரும் இன்று (03) காலை மஹர நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் ஏப்ரல்…

அரச நிறுவனத்தில் மில்லியன்களில் பண மோசடி!

3 பணமோசடி செய்த குற்றச்சாட்டின் கீழ் சந்தேகநபர்கள் இருவர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தால் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை ஆயுர்வேத மருந்துக் கூட்டுத்தாபனத்தின் கணினி மென்பொருள் அமைப்பில் உள்ள தரவுகளை மாற்றியதன் ஊடாக காசோலையை பயன்படுத்தி 27,031,024,15 ரூபா பண மோசடி செய்ததாக…

மோடியின் இலங்கைப் பயணம் – இந்திய விசேட பாதுகாப்புக் குழு கொழு்பில் தரையிறங்கியது!

5 இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் 4ஆம் திகதி இலங்கைக்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில் இந்தியாவிலிருந்து விசேட பாதுகாப்புக் குழுவொன்று கொழும்பை சென்றடைந்துள்ளதாக  தகவல் வெளியாகியுள்ளது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கைப் பயணத்திற்கு முன்னதாக இலங்கை பாதுகாப்பு…

இந்தியப் பிரதமரின் வருகை: சிறப்பு போக்குவரத்துத் திட்டம்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் வருகையையொட்டி, கொழும்பு மற்றும் பல பகுதிகளில் சிறப்பு போக்குவரத்து மற்றும் பாதுகாப்புத் திட்டம் அமுலில் இருக்கும் என்று இலங்கை காவல்துறை தெரிவித்துள்ளது. The post இந்தியப் பிரதமரின் வருகை: சிறப்பு போக்குவரத்துத் திட்டம் appeared first…

மியன்மாருக்கு 1 மில்லியன் டொலர் உதவியை வழங்கும் இலங்கை

மியன்மாரின் நிலநடுக்க நிவாரணம் மற்றும் மீட்பு முயற்சிகளை ஆதரிப்பதற்காக இலங்கை 1 மில்லியன் அமெரிக்க டொலர்களை மனிதாபிமான உதவியாக வழங்குவதாக உறுதியளித்துள்ளதாக துணை வெளியுறவு அமைச்சர் அருண் ஹேமசந்திரா தெரிவித்தார்.   மியான்மரின் துணைப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான யூ தான்…

பேருந்து கட்டணம் நிச்சயமாக அதிகரிக்கும் – LNW Tamil

எதிர்வரும் ஜூலை மாதத்தில் பேருந்து கட்டணம் நிச்சயமாக குறிப்பிடத்தக்க அளவில் அதிகரிக்கப்படும் என்று இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். எரிபொருள் விலையில் செய்யப்பட்ட திருத்தங்கள் குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு…

வானிலை முன்னறிவிப்பு: இடியுடன் கூடிய மழை மற்றும் பலத்த காற்று வீசும்

மேல், சப்ரகமுவ, தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும் நுவரெலியா மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. தென் மாகாணத்திலும் இரத்தினபுரி மாவட்டத்திலும் சில இடங்களில்…

ஹைலன்ட பாலின் விலை குறைப்பு – ITN News தேசிய செய்திகள்

ஹைலன்ட் யோகட் மற்றும் பசும்பாலின் விலை குறைவடைந்துள்ளது. யோகட் ஒன்றின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 70 ரூபாவாகும். 450 மில்லி லீற்றர் பதப்படுத்தப்பட்ட பசும்பாலின் விலை 25 ரூபாவால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 200…

மினுவாங்கொடையில் பொலிஸார் துப்பாக்கிச் சூடு: ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி!

மினுவாங்கொட பிரதேசத்தில் பொலிஸ் அதிகாரிகள் நடத்திய  துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் காயமடைந்த நிலையில்  கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத்  தெரிவிக்கப்படுகின்றது. மினுவாங்கொடை வீதித் தடுப்பில் போதைப்பொருள் சோதனையின் போது ஏற்பட்ட மோதலின் போதே குறித்த  துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்…

error: Content is protected !!