புனித நோன்புப் பெருநாளை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கும் எதிர்வரும் ஏப்ரல் முதலாம் திகதி விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. நோன்புப் பெருநாளுக்காக நாளை 31 ஆம் திகதி திங்கட்கிழமை ஏற்கனவே விடுமுறை வழங்கப்பட்டுள்ள நிலையில், எதிர்வரும்…
Category: இலங்கை
சுயாதீன தொலைக்காட்சிக்கு பல்வேறு விருதுகள் – ITN News தேசிய செய்திகள்
றைகம் தொலைக்காட்சி விருது வழங்கும் நிகழ்வில் சுயாதீன தொலைக்காட்சி பல்வேறு விருதுகளை தன்வசப்படுத்தியது. நன்றி
விபத்தில் உயிரிழப்பு
யாழ்ப்பாணம், சுன்னாகம் பகுதியில் இன்று (29) இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்ததுடன் ஒருவர் காயமடைந்தார். ஏழாலை தெற்கு மயிலங்காட்டைச் சேர்ந்த 19 வயதான சிவராசா பிரவீன் என்பவரே உயிரிழந்தார். சுன்னாகம், கந்தரோடை பகுதியில் இரண்டு மோட்டார் சைக்கிள் மோதி விபத்து…
இ.தொ.காவின் தேர்தல் பிரச்சாரம் ஆரம்பம்! – LNW Tamil
இ.தொ.காவின் தேர்தல் பிரச்சாரம் கொட்டகலை பிள்ளையார் ஆலயத்தில் பூஜை வழிபாடுகளுடன் ஆரம்பமானது. இதன் போது பிரதேச சபை முன்னாள் உறுப்பினர்களுடன் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டதுடன், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுகப்படுத்தப்பட்டனர். இக்கலந்துரையாடலில், இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமான், பொதுச் செயலாளர்…
அமைச்சர்களின் சொகுசு வீடுகள், தூதரகங்களுக்கு வழங்கப்படவுள்ளன!
தூதரகங்களுக்கு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான அமைச்சர்களின் சொகுசு வீடுகளை வழங்குவதில் அரசாங்கத்தின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அமைச்சர்களின் சொகுசு வீடுகளை வாடகைக்கு விடுமாறு பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளாட்சி அமைச்சிடம், முப்பதுக்கும் மேற்பட்ட வெவ்வேறு நிறுவனங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. இவற்றில் தூதரகங்கள்,…
பெண் மருத்துவர் மீதான பாலியல் பலாத்காரம் – பிரதான சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டார்!
6 அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் மருத்துவரை பாலியல் வன்புணர்வு செய்த சம்பவத்தின் பிரதான சந்தேக நபர் பாதிக்கப்பட்ட பெண்ணால் அடையாளம் காணப்பட்டுள்ளார். அனுராதபுரம் தலைமை நீதிவான் நாலக சஞ்சீவ ஜெயசூரிய முன்னிலையில் நடைபெற்ற அடையாள அணிவகுப்பின் போது பாதிக்கப்பட்ட மருத்துவர்…
சிங்கள, தமிழ் புத்தாண்டில் தள்ளுபடி விலையில் உணவுப் பொதி-விசேட அறிவிப்பு!
எதிர்வரும் சிங்கள, தமிழ் புத்தாண்டின் போது மக்களின் வாழ்க்கைச் செலவைக் குறைத்தல் மற்றும் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், அஸ்வெசும பயனாளிகளாகப் பதிவுசெய்யப்பட்டு தற்போது காத்திருப்புப் பட்டியலில் உள்ள 08 இலட்சம் குடும்பங்களுக்கு சதொச விற்பனை நிலையங்கள் ஊடாக தள்ளுபடி…
காசாவில் இஸ்ரேல் நடத்திய படுகொலைக்கு, சர்வதேச போர்ச் சட்டங்கள் பொருந்தாது- இஸ்ரேலிய உச்ச நீதிமன்றம்
காசாவில் இஸ்ரேல் நடத்திய படுகொலைக்கு, சர்வதேச போர்ச் சட்டங்கள் பொருந்தாது- இஸ்ரேலிய உச்ச நீதிமன்றம் – Jaffna Muslim காசாவில் இஸ்ரேல் நடத்திய இனப்படுகொலைக்கு சர்வதேச போர்ச் சட்டங்கள் பொருந்தாது என்று இஸ்ரேலிய உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. நன்றி
ஏப்ரலில் கொழும்பு வருகின்றார் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயம் தொடர்பில் இந்தியா உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்திய பிரதமர் நரேந்திர மோடி வரும் ஏப்ரல் 4 முதல் 6 வரை இலங்கைக்கு விஜயம் மேற்கொள்கின்றார். இந்த விஜயத்தின் போது, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க…
27 மாணவர்கள் கைது
இணை சுகாதார விஞ்ஞான பட்டதாரிகள் ஒன்றியம், அரச சேவையில் தங்களை இணைத்துக் கொள்ளும் செயல்முறையை மட்டுப்படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சுகாதார அமைச்சு முன்பு நடத்திய சத்தியாகிரக போராட்டத்தின்போது 27 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நீதிமன்ற உத்தரவை மீறியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு, அனைத்து பல்கலைக்கழக…