158 ஈரானில் இருந்து இஸ்ரேலை நோக்கி புதிய ஏவுகணை அலையொன்று ஏவப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் அறிவித்துள்ளது. இந்நிலையில், இஸ்ரேல் முழுவதும் சைரன்கள் எச்சரிக்கைகள் ஒலிறத்தொடங்கியுள்ளதோடு, பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது ஈரான் “சிவப்புக் கோட்டைத் தாண்டிவிட்டது” இந்த தாக்குதல்களுக்கு, மிகப்…
Category: சர்வதேசம்
காஸா போர் நிறுத்தம்: வாக்கெடுப்பை தவிர்த்த இந்தியா
0 லண்டன்: காஸாவில் போர் நிறுத்தம் கோரி கொண்டு வந்த தீர்மானத்தின் மீது இந்தியா வாக்களிக்காமல் தவிர்த்தது. ஐ.நா. அவையில் ஸ்பெயின் சார்பில் காஸாவில் போர் நிறுத்தம் கோரி தீர்மானம் கொண்டுவரப்பட்டது. போர் நிறுத்த தீர்மானத்துக்கு ஆதரவாக 149 நாடுகளும், எதிராக…
ஈரான் அணுசக்தி நிலையங்கள், ராணுவ தளங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் | Israel attacks nuclear facilities military bases in Iran
தெஹ்ரான்: ஈரானுக்கு எதிராக அந்நாட்டின் ராணுவ தளங்கள் மற்றும் அணுசக்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது. இதற்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் நாட்டின் உச்ச தலைவரும், மதகுருவுமான அயதுல்லா அலி காமெனி தெரிவித்துள்ளார். இன்று…
பிரான்சில் சிறுவர்கள் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கத் தீர்மானம்!
பிரான்ஸ் நாட்டில் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக வலைத்தளங்கள் பயன்படுத்துவதை தடுக்க விரைவில் புதிய விதிகள் அமுல்படுத்தப்படும் என அந்நாட்டு ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் அறிவித்துள்ளார். ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது ” நாட்டில் சமூக வலைத்தளம்…
அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸில் ஊரடங்கு உத்தரவு!
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் குடியேற்றக் கட்டுப்பாடுகளுக்கு எதிரான போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவு லொஸ் ஏஞ்சல்ஸ் நகர மையத்தின் ஒரு சிறிய பகுதியான 1 சதுர மைல் பரப்பளவில்…
கென்யாவில் சாலை விபத்து: கத்தாரில் வசிக்கும் 5 இந்தியர்கள் பலி
0 தோஹா: கத்தாரைச் சேர்ந்த 28 இந்தியர்கள் கொண்ட குழு கென்யாவிற்கு சென்றது. அவர்கள் பயணம் செய்த பேருந்து நேற்று துரதிர்ஷ்டவசமாக சாலை விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் 5 இந்தியர்கள் பலியானார்கள். விபத்து பற்றிய தகவல் அறிந்ததும் நைரோபியில் உள்ள…
‘கிரேட்டா தன்பர்க் கோப மேலாண்மை வகுப்புக்குச் செல்ல வேண்டும்’ – ட்ரம்ப் அறிவுரை | Greta Thunberg should take anger management classes Donald Trump advises
நியூயார்க்: இஸ்ரேல் ராணுவத்தால் கடத்தப்பட்டதாக கிரேட்டா தன்பர்க் குற்றஞ்சாட்டிய நிலையில், ‘தன்பர்க் கோப மேலாண்மை வகுப்புகளுக்கு செல்ல வேண்டும்’ என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவுரை வழங்கியுள்ளார். காசாவை நோக்கி நிவாரண கப்பலில் சென்ற தனது குழுவினருடன் கடத்தப்பட்டதாக சமூக…
காசாவுக்கு நிவாரண கப்பலுடன் சென்ற என்னை இஸ்ரேல் கடத்திவிட்டது- கிரேட்டா தன்பர்க்
காசாவுக்குச் செல்லும் நிவாரண கப்பலான மேட்லீனில் இருந்த 11 பேருடன் சேர்த்து, தானும் இஸ்ரேலிய படைகளால் இடைமறித்து கடத்தப்பட்டதாக சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க் கூறியுள்ளார். அதன்பின், அவர் பாதுகாப்பாக இருப்பதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. திங்கட்கிழமை அதிகாலை காசாவை நோக்கிச் சென்றபோது,…
பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்ட 200 ஆண்டுகள் பழமையான ஆணுறை
நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாமில் உள்ள ரிஜ்க்ஸ் மியூசியத்தில் 19ஆம் நூற்றாண்டில் உள்ள, 200 ஆண்டுகள் பழமையான ஆணுறை ஓன்று பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்த ஆணுறையில், ஒரு வரைபடம் அச்சிடப்பட்டுள்ளதுடன், அந்த காட்சிக்கு கீழ் “வோய்லா மோன் சோயிக்ஸ்” (இது என்னுடைய விருப்பம்…
ஆஸ்திரேலியாவின் தெற்கு கடற்பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
0 சிட்னி: ஆஸ்திரேலியாவின் தெற்கு கடற்பகுதியில் இன்று அதிகாலை 04:50 மணியளவில் (இந்திய நேரப்படி) சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.1ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. நன்றி