1848ம் ஆண்டு கலகம் அல்லது மாத்தளைக் கலகம் Matale Rebellion என்று அழைக்கப்படும் இலங்கையில் பிரித்தானிய ஆளுனர் டொரிங்டன் பிரபுவின் தலைமையில் இருந்த பிரித்தானிய காலனித்துவ ஆட்சிக்கு எதிராக 1848 ஆம் ஆண்டில் இடம்பெற்றது. இலங்கை வரலாற்றில் முக்கியத்துவமான ஒரு கலகமாக…
Category: வரலாறு
உலக பிரசித்திப் பெற்ற மலையக பாலங்களின் கதை
மலையக இராச்சிய ஆட்சியின் போது நாட்டின் தலைநகரான செங்கடகல கண்டியை அடைவதற்கு மகாவலி ஆற்றைக் கடந்து செல்வதற்கு பாலங்கள் இருக்கவில்லை. இதற்காக படகுகளின் உதவியுடன் ஆற்றைக் கடக்க வேண்டியிருந்தது. பாலங்கள் கட்டுவதையும், சாலைகள் போடுவதையும் மன்னர்கள் தடை செய்தனர். எதிரிகளின் அச்சுறுத்தல்களிலிருந்து…
போர்த்துக்கேயர் துரத்தியடிக்கப்பட்ட கன்னொருவைப் போர் (கி.பி. 1638)
கன்னொருவைப் போர் 16 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், போர்த்துகலின் அரியணையைக் கைப்பற்றிய மன்னர் முதலாம் மானுவேல், கிபி 1505 இல் பிரான்சிஸ்கோ டி அல்மெய்தாவை இந்தியாவின் போர்த்துக்கேய இணையரசராக நியமித்து, கிழக்காசியாவில் ஒரு போர்த்துகேய அரசாங்கத்தை அமைத்தார். அதே ஆண்டில், கேரளாவின்…
வில்லியம் கொபல்லவ – இலங்கையின் முதலாவது ஜனாதிபதி
வில்லியம் கொபல்லவ இலங்கையின் கடைசி ஆளுநரும் இலங்கையின் முதலாவது நிறைவேற்று அதிகாரமற்ற ஜனாதிபதியும் ஆவார். இலங்கை 1972 இல் குடியரசாக மாறிய பின்னர் அவர் ஜனாதிபதியானார், பக்கச்சார்பற்ற, மரியாதைக்குரிய ஒரு அரச தலைவராக அவர் காணப்பட்டார். மாத்தளை, துல்லேவ, மஹவலவ்வவில் செப்டம்பர்…
ரணில் விக்கிரமசிங்க – நிறைவேற்று அதிகாரம் பெற்ற இலங்கையின் 8வது ஜனாதிபதி
இலங்கை சிவில் சேவையின் சிரேஷ்ட அதிகாரியாக கடமையாற்றிய எஸ்மண்ட் விக்ரமசிங்க மற்றும் டி.ஆர். விஜேவர்தனவின் மகளான திருமதி நாலினி விக்ரமசிங்க ஆகியோருக்கு இரண்டாவது மகனாக 1949 ஆம் ஆண்டில் பிறந்த ரணில் சிரேன் விக்ரமசிங்க பிறந்தார். இளமை காலத்தில் ‘சோஷலிஸவாதியாக’ இருந்த…
கோட்டாபய ராஜபக்ஷ – நிறைவேற்று அதிகாரம் பெற்ற இலங்கையின் 7வது ஜனாதிபதி
லெப்டினன்ட் கேர்ணல் நந்தசேன கோட்டாபய ராஜபக்ஷ (Lieutenant Colonel Nandasena Gotabaya Rajapaka,) முழுப் பெயர் – நந்தசேன கோட்டாபய ராஜபக்ஷ பிறந்த திகதி – 20 ஜூன் 1949 பிறந்த பிரதேசம் – தென் மாகாணம், மாத்தறை, பாலட்டுவ கல்வித்…
மைத்திரிபால சிறிசேன – நிறைவேற்று அதிகாரம் பெற்ற இலங்கையின் 6வது ஜனாதிபதி
மைத்திரிபால யாப்பா சிறிசேன அல்லது மைத்திரிபால சிறிசேன இலங்கை அரசியல்வாதியும், இலங்கையின் ஆறாவது நிறைவேற்று அதிகாரம் பெற்ற ஜனாதிபதியாகவும் தெரிவு செய்யப்பட்டர் ஆவார். 1951 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 03 ஆம் திகதி மேல் மாகாணத்தில் கனேமுல்ல பிரதேசத்தில் பிறந்தவராக…
மகிந்த ராஜபக்ஷ – நிறைவேற்று அதிகாரமிக்க இலங்கையின் 5வது ஜனாதிபதி
பேர்சி மகிந்த ராஜபக்ஷ (Percy Mahinda Rajapaksa) 1945 ஆம் ஆண்டு நவம்பர் 18 ஆம் திகதி தென்னிலங்கையில் உள்ள அம்பாந்தோட்டை மாவட்டத்தில் வீரகட்டிய கிராமத்தில் ஆறு சகோதரர்கள் மற்றும் மூன்று சகோதரிகளைக் கொண்ட குடும்பத்தில் இரண்டாவது மகனாக மகிந்த ராஜபக்ஷ…
நபிகள் நாயகம் முஹம்மத் ﷺ
நபிகள் நாயகம் முஹம்மத் ﷺ பெயர் : முகம்மத் இப்னு அப்துல்லா பிறப்பு : கி.பி 570 மக்கா (இன்றைய சவூதி அரேபியாவில்) இறப்பு : கி.பி 632 (வயது 63) மதீனா, சவூதி அரேபியா நினைவிடம் : அல்-மஸ்ஜித் அந்-நபவி,…
தேசப்பிதா D.S. சேனநாயக்க – இலங்கையின் முதலாவது பிரதமர்
நாட்டின் சுதந்திரப் போராட்டத்தின் முன்னோடிகளில் ஒருவரான D. S. சேனநாயக்க கம்பஹா மீரிகம போத்தலே கிராமத்தைச் சேர்ந்த முதலி டொன் ஸ்பேமர் சேனநாயக்க மற்றும் டொன கத்தரினா எலிசபத் பெரேரா குணசேகர சேனாநாயக்க ஆகியோருக்கு 1884 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம்…