இலங்கை

தையிடி விகாரையின் கட்டுமானத்துக்கு காரணமாக இருந்தவர்கள் தேசிய மக்கள் சக்தியினர்!

79 தையிடி விகாரையின் கட்டுமானத்துக்கு முக்கிய காரணமாக இருந்தவர்கள் தேசிய மக்கள் சக்தி என்கிற ஜே.விபி யினர் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர்…

சர்வதேசம்

KFC பாகிஸ்தானில் வேண்டாம்!

பாகிஸ்தானில் KFC உணவகத்தை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்ற நூற்றுக்கும் அதிகமானோர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இதன்போது ஏற்ப்பட்ட மோதல்களினால் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவின் நிறுவனங்களில் ஒன்றான குறித்த உணவகம் பாகிஸ்தானில் நிறுவப்படக்கூடாதென ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தியுள்ளனர். காஷா…

வணிகம்

இந்தியா

குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் உடன் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சந்திப்பு!!

டெல்லி : டெல்லியில் குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் உடன் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சந்திப்பு மேற்கொண்டார். ஆளுநர் அதிகாரங்கள் தொடர்பான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை தன்கர் கடுமையாக விமர்சித்தது குறிப்பிடத்தக்கது. The post குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர்…

விளையாட்டு

தொழில்நுட்பம்

error: Content is protected !!