இலங்கை

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அழைப்பு!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 25 ஆம் திகதி இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் ஆஜராகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கை தொடர்பாக வாக்குமூலம் பெறுவதற்காக இந்த அழைப்பானை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, முன்னாள்…

சர்வதேசம்

கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் காலமானார்

கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் (வயது 88) காலமானார். அவருக்கு கடந்த பிப்ரவரி 14-ம் திகதி திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து அவர் ரோம் நகரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். நுரையீரல் பாதிப்பால் அவதிப்பட்டு வந்த அவருக்கு சுவாச குழாயில்…

வணிகம்

இந்தியா

தற்போதைய வேட்பாளரின் வேட்புமனு தாக்கல் குறித்த தேர்தல் ஆணையத்தின் செயல்முறையே போதுமானது என நீதித்துறை கருத்து

தற்போதைய வேட்பாளரின் வேட்புமனு தாக்கல் குறித்த தேர்தல் ஆணையத்தின் செயல்முறையே போதுமானது என நீதித்துறை கருத்து – Dinakaran நன்றி

விளையாட்டு

தொழில்நுட்பம்

error: Content is protected !!