இலங்கை
JVP யின் கடந்தகால, வரலாற்றை கிளறிய முஜீபுர் ரஹ்மான்
30 வருடங்களுக்கும் அதிக காலம் மெளனமாக இருந்த மக்கள் விடுதலை முன்னணி, தற்போது தேர்தல் பிரசாரத்துக்காகவே பட்டலந்த சித்தரவதை முகாம் விசாரணை அறிக்கையை விவாதத்துக்கு எடுத்துக்கொண்டுள்ளது. இதன் மூலம் அரசாங்கம் குப்பை மேட்டை கிளறி இருக்கிறது. இதன் மூலம் பல விடயங்கள்…
சர்வதேசம்
டொமினிகன் குடியரசில் ஏற்பட்ட அனர்த்தத்தில் 184 பேர் உயிரிழப்பு!
டொமினிகன் குடியரசின் சாண்டோ டொமிங்கோவில் அமைந்துள்ள இரவு விடுதி ஒன்றில் செவ்வாய்க்கிழமை (08) கூரை இடிந்து வீழந்ததில் குறைந்தது 184 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இந்த பேரழிவு தரும் இந்த அனர்த்தத்தில் குறைந்தது நூற்றுக் கணக்கானோர் காயமடைந்தனர். இடிபாடுகளில் பலர் சிக்கியுள்ளதாக…
வணிகம்
இந்தியா
பீகாரில் பயங்கரம்: மின்னல் தாக்கி 13 பேர் பலி
0 பாட்னா: பீகாரில் பல மாவட்டங்களில் நேற்று இடியுடன் கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். மீட்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த மழையின் காரணமாக சில இடங்களில் மின்னல் தாக்கி உயிரிழப்பு…