இலங்கை
பெருந்தொகை போதைப் பொருள் கடத்தி வந்த கனேடிய நாட்டவர் கைது
பெருந்தொகை போதைப் பொருளை கடத்தி வந்த கனேடிய நாட்டவர் ஒருவர் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். 182.5 மில்லியன் ரூபா மதிப்புள்ள ஹஷிஷ் போதைப்பொருளை கடத்த முயன்ற கனேடிய பிரஜை ஒருவர் இன்று அதிகாலை சுங்க…
இந்தியா
சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட தலைவர்கள் வலியுறுத்தல் | leaders urge cbi enquiry in tn maws recruitment bribe case
சென்னை: நகராட்சி நிர்வாகத் துறையில் 2,538 பணியிட நியமனங்களில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக எழுந்துள்ள புகார் குறித்து சிபிஐ விசாரிக்க உத்தரவிட அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி: எங்கும் ஊழல் – எதிலும் ஊழல். திமுக ஆட்சியின் நகராட்சி…
சர்வதேசம்
சர்வதேச அமைதிக்கு இரு நாடுகள் இடையே வலுவான உறவு அவசியம்: ஜப்பான் புதிய பிரதமரிடம் மோடி தகவல் | india japan strong relation for world peace pm modi
புதுடெல்லி: சர்வதேச அமைதிக்கும் ஸ்திரத்தன்மைக்கும் இந்தியா, ஜப்பான் உறவு வலுவாக இருப்பது அவசியம் என்று புதிதாக பதவியேற்றுள்ள ஜப்பான் பிரதமர் சனே தகைச்சியிடம் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ஜப்பான் நாட்டின் புதிய மற்றும் முதல் பெண் பிரதமராக சனே தகைச்சி…
