இலங்கை
யாழ். மாவட்ட எரிபொருள் விநியோக நிலைமைகள் தொடர்பில் விசேட கலந்துரையாடல்
54 கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் Jaffna District மாவட்டத்தின் எரிபொருள் விநியோக நிலைமைகள் தொடர்பாக விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று ஞாயிற்றுக்கிழமை யாழ் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழ்நிலையால் எரிபொருள்…
இந்தியா
கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் இன்றும் விஜயிடம் சிபிஐ விசாரணை!
கரூர் நெரிசல் வழக்கு தொடர்பாக, இன்று ( 15) 3வது முறையாக டில்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்கு தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் ஆஜரானார். அவரிடம் பல்வேறு காணொளி ஆதாரங்களை காண்பித்து சிபிஐ அதிகாரிகள் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர்.…
சர்வதேசம்
ஈரான்–இஸ்ரேல் மோதல்: பொதுமக்கள் உயிரிழப்பு குறித்து போப் ஆழ்ந்த கவலை
78 மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் ஈரான்–இஸ்ரேல் மோதலில் ஏராளமான அப்பாவி உயிர்கள் இழக்கப்படுவது மற்றும் பொதுமக்கள் அனுபவிக்கும் துன்பங்கள் குறித்து போப் பிரான்சிஸ் தனது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியுள்ளார். St. Peter’s Square இல் நடைபெற்ற வாராந்திர திருப்பலியின் போது பேசிய…
