மாணவர்களும் சமூக ஊடகங்களும் (Social Media)

அறிவியல் வளர்ச்சியும், அதனடியாக தோன்றி வளர்ந்த தொழில்நுட்பமும் நவீன சமூகத்தில் பல சாதகமான விளைவுகளை ஏற்படுத்தி மனித வாழ்வின் முன்னேற்றத்திற்கு வழியமைத்துள்ளது. (Social Media) தொடர்பு சாதனத் துறையில் இலத்திரனியல் ஊடகமானது ஏற்படுத்தியுள்ள தாக்கமானது மிகக் குறுகிய கணப் பொழுதுகளில் செய்திகள்…

இன்றைய முஸ்லிம்கள் முறையற்ற உணவுப் பழக்கம் கொண்டவர்கள்?

01. முஸ்லிம்களைப் போல உணவுக்காக அதிகம் செலவளிப்பவர்கள் வேறு யாருமில்லை என்பது பெருமையாக சொல்லிக்கொள்வது வழக்கம் 02. முஸ்லிம்களின் பிழையான உணவுப் பழக்கம் ஏற்படுத்தியுள்ள பாதகமான விளைவுகளை நாம் மறைப்பதும் கருத்திற் கொள்ள மறப்பதும் மிகப் பெரும் குற்றமாகும். 03. அல்லாஹ்…

உங்கள் துஆக்கள் அல்லாஹ்விடத்தில் ஏன் ஏற்கப்படவில்லை?

அல்லாஹ்விடத்தில் உங்கள் ‘துஆ’க்கள் ஏன் ஏற்கப்படவில்லை? இதோ அதற்கான 10 காரணங்கள்… இப்ராஹிம் இப்னு அத்ஹம் (رحمة الله عليه) இஸ்லாத்திற்காக வாழ்ந்து இஸ்லாத்தின் பால் பல மக்களை அழைத்து தன் உயிரை விட்டவர். ஒரு முறை அவர்கள் பாதையில் நடந்து…

முஸ்லிம்கள் வீட்டில் நாய் வளர்க்கலாமா?

நாய் வளர்க்கப்படும் நோக்கத்தைப் பொறுத்து அனுமதி மாறுபடும். செல்லப் பிராணிகளை வளர்க்கும் நோக்கத்துடன் இஸ்லாத்தில் நாய் வளர்க்க அனுமதி இல்லை. “எந்த வீட்டில் நாயோ அல்லது உருவப்படமோ உள்ளதோ அங்கு மலக்குகள் (வானவர்கள்) நுழைய மாட்டார்கள்” என நபி (ﷺ) அவர்கள்…

அல்லாஹ் மன்னிப்பாளனா? பழிவாங்குபவனா?

கேள்வி: அல் – குர்ஆனின் பல இடங்களில் அல்லாஹ் (ﷻ) மிக்க கருணையுள்ளவன். மிக்க மன்னிப்பவன் என்று குறிப்பிடுகின்றது. ஆனால் அதே நேரத்தில் கடுமையான தண்டனைகள் கொடுக்கப்படும் என்றும் குறிப்பிடுகின்றது. ஆக இறைவன் மன்னிப்பாளனா? இல்லை பழிவாங்குபவனா?     பதில்:…

ஒரு பெண்ணுக்குத் துணையாக சுவர்க்கத்தில் என்ன கிடைக்கும்.?

நபி (ﷺ) அவர்களிடம் ”சுவர்க்கத்தில் ஆண்களுக்கு துணையாக அழகிய கண்களையுடைய பெண்கள் கிடைப்பார்கள் எனில் – சுவர்க்கத்தில் பெண் கள் எதை கிடைக்கப் பெறுவார்கள்?” என்று கேட்கப்பட்ட கேள்வி ஒன்றிற்கு பதிலளிக்கும் போது – ”சுவர்க்கத்தில் பெண்கள் எந்த மனித கண்களும்…

வரி (Tax) கட்டினால் ஸகாத் கொடுக்கத் தேவையில்லையா?

இன்று சில முஸ்லிம் சகோதர, சகோதரிள் ஸகாத் மற்றும் உள்நாட்டு வரிகள் (Tax) தொடர்பாக போதிய தெளிவின்மையில் இருப்பதாக அறிய முடிகின்றது. அவர்களது எண்ணம் யாதெனில் ‘நாங்கள் எங்களின் வருமானத்தில் குறிப்பிடத் தக்க ஒரு பெரும் தொகையினை தாங்கள் வசிக்கும் நாட்டிற்கு…

பிறர் வீட்டினுள் செல்லும் முன் என்ன செய்ய வேண்டும்?

”நபி (ﷺ) அவர்கள் வீட்டில் இருக்கும் போது, பனூ ஆமீர் கிளையைச் சேர்ந்த ஒருவர் வந்து, நான் உள்ளே வரலாமா? என்று அனுமதி கேட்டார். (அவர் சரியான முறையில் அனுமதி கேட்கவில்லை என்பதற்காக) நபி (ﷺ) அவர்கள் தமது பணியாளரிடம், நீங்கள்…

விவாகரத்தும் கற்கத் தவறிய இல்லற வாழ்க்கையும்

எங்கு பார்த்தாலும் எனது வாழ்க்கையில் நிம்மதியில்லை, எனக்கு இந்த வாழ்க்கை பிடிக்கவில்லை என்ற கருத்தோங்கியுள்ள ஒரு காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இல்லற வாழ்வை பொருத்தமட்டில் குறிப்பாக ‘மனைவிக்கு கணவனைப் பிடிக்கவில்லை. கணவனுக்கு மனைவியைப் பிடிக்கவில்லை. அதனால் விவகரத்து (தலாக்) நடந்து…

தொழுகையில் தவிர்க்க வேண்டிய பொதுவான தவறுகள்

முஸ்லிம்கள் தொழுகையில் செய்யக் கூடிய பொதுவான தவறுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அல்லாஹ் நம்முடைய வணக்கத்தை ஏற்றுக்கொண்டு அதற்குரிய கூலியை கொடுப்பான் என்ற நம்பிக்கையில் நாம் அவற்றை தவிர்ந்துகொள்ள வேண்டும். கணுக்காலுக்கு கீழே ஆடை அணிதல். தொழுகைக்கு வருமுன் துர் வாசனையுடைய பூண்டு,…

error: Content is protected by SARINIGAR.com!!