யாழ்ப்பாணம் அக்கரை கடற்பரப்பில் இளைஞன் ஒருவரின் சடலம் இன்றைய தினம் வியாழக்கிழமை மாலை கரையொதுங்கியுள்ளது. காரணவாய் பகுதியை சேர்ந்த இளைஞன் என அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் , சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது . சம்பவம் தொடர்பில் காவல்துறையினா் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
The post அக்கரை கடற்கரையில் இளைஞனின் சடலம் மீட்பு appeared first on Global Tamil News.