இலங்கை

4 நாட்களில் 1.6 பில்லியன் டாலர் மதிப்புள்ள எண்ணெயை ஏற்றுமதி செய்த ஈரான்

கடந்த நான்கு நாட்களில் ஈரான் 1.6 பில்லியன் டாலர் மதிப்புள்ள எண்ணெயை ஏற்றுமதி செய்துள்ளது. 20 மில்லியன் பேரல் எண்ணெயை ஏற்றிச் செல்லும் மேலும் 10 டேங்கர்களும் பயணத்தில் உள்ளன. இந்தத் தகவலை ஈரானிய சார்பு X தளம் வெளியிட்டுள்ளது. நன்றி

இந்தியா

முதல் சம்பவம்: ரூ.37.7 கோடி மதிப்பிலான போதைப்பொருளுடன் 23 வயது வெளிநாட்டு மாணவன் கைது  – Sri Lanka Tamil News

Home / முதல் சம்பவம்: ரூ.37.7 கோடி மதிப்பிலான போதைப்பொருளுடன் 23 வயது வெளிநாட்டு மாணவன் கைது  இவ்வளவு பெரிய பெறுமதியுடைய ஹசீஸ் போதைப்பொருள் தொகை கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைப்பற்றப்பட்ட முதல் சம்பவமாக இது பதிவாகியுள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டனர். முப்பத்தேழு…

சர்வதேசம்

ஆப்பிரிக்காவில் எபோலா வைரஸினால் ஒரே மாதத்தில் 200 க்கும் அதிகமானோர் உயிரிழப்பு!

ஆப்பிரிக்கக் கண்டத்தின் கொங்கோ மற்றும் உகாண்டா ஆகிய நாடுகளில் மிக வேகமாகப் பரவி வரும் புதிய வகை ‘எபோலா’ (Ebola) போர்டான தொற்றுப் பாதிப்பு காரணமாக, கடந்த ஒரே மாதத்தில் மட்டும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 200 ஐக் கடந்துள்ளதாக ஆப்பிரிக்க நோய்…

விளையாட்டு

வணிகம்

தொழில்நுட்பம்