கெஹலிய உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு பிணை வழங்கி நீதிமன்றம் உத்தரவு











கெஹலிய உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு பிணை வழங்கி நீதிமன்றம் உத்தரவு – Athavan News
































கடந்த அரசாங்கத்தின் போது தரமற்ற தடுப்பூசிகளை கொள்வனவு செய்ததன் மூலம் அரசாங்க நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட பிரதிவாதிகளை பிணையில் விடுவிக்க கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு இன்று (16) உத்தரவிட்டது.

நன்றி

Leave a Reply