
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக பொது சொத்து சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பான விசாரணையை ஜனவரி 28 ஆம் திகதிக்கு முன்னர் முடிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக பொது சொத்து சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பான விசாரணையை ஜனவரி 28 ஆம் திகதிக்கு முன்னர் முடிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.