தமிழ்நாடு அரசு சமூக நலத் துறை வேலை வாய்ப்பு; 10-ம் வகுப்பு தேர்ச்சி போதும்; உடனே அப்ளை பண்ணுங்க! DSWO Mayiladuthurai Recruitment 2025

DSWO Mayiladuthurai Recruitment 2025: தமிழ்நாடு அரசு மயிலாடுதுறை மாவட்ட சமூக நல அலுவலகத்தில் (DSWO கோயம்புத்தூர்) காலியாக உள்ள 03 IT Assistant(ஐடி உதவியாளர்), MTS (உதவியாளர்) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் 22.08.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம், கல்வித் தகுதி என்ன, விண்ணப்பிப்பது எப்படி, வயது வரம்பு எவ்வளவு என்பது உள்ளிட்ட விவரங்களை இங்கே விரிவாகப் பார்க்கலாம்.

Description Details
வேலை பிரிவு TN Govt Jobs 2025
தமிழ்நாடு அரசு வேலை 2025
துறைகள் மாவட்ட சமூக நல அலுவலகம் மயிலாடுதுறை
(DSWO மயிலாடுதுறை)
காலியிடங்கள் 03
பணிகள் IT Assistant(ஐடி உதவியாளர்),
MTS (உதவியாளர்)
விண்ணப்பிக்கும் முறை தபால் மூலம்
கடைசி தேதி 22.08.2025
பணியிடம் மயிலாடுதுறை – தமிழ்நாடு
அதிகாரப்பூர்வ
இணையதளம்
mayiladuthurai.nic.in

தமிழ்நாடு அரசு மயிலாடுதுறை மாவட்ட சமூக நல அலுவலகம் வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.

பணியின் விவரம் காலியிடங்கள்
c 01
IT Assistant(ஐடி உதவியாளர்) 02
மொத்தம் 03

மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

பணியின் விவரம் கல்வித் தகுதி
MTS (உதவியாளர்) அங்கீகரிக்கப்பட்ட வாரியத்திலிருந்து 10 அல்லது 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஐடி உதவியாளர் (IT Assistant) அங்கீகரிக்கப்பட்ட வாரியம் அல்லது பல்கலைக்கழகத்தில் பட்டம் (Degree) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பணியின் விவரம் வயது வரம்பு
MTS (உதவியாளர்) அதிகபட்சம் 35 வயதுக்கு உட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும்.
ஐடி உதவியாளர் (IT Assistant) அதிகபட்சம் 35 வயதுக்கு உட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும்.
பணியின் விவரம் சம்பளம்
ஐடி உதவியாளர் (IT Assistant) Rs. 20,000/- Per Month
MTS (உதவியாளர்) Rs. 12,000/- Per Month

சம்பள விவரங்கள் குறித்த மேலும் தகவலுக்கு அதிகாப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்

தமிழ்நாடு அரசு மயிலாடுதுறை மாவட்ட சமூக நல அலுவலகம் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர். நேர்காணலில் தேர்வாகும் நபர்களுக்கு பணி வழங்கப்படும் .மேலும் தகவலுக்கு அதிகாப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்

அனைத்து விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது. தபால் மூலம் இலவசமாக விண்ணப்பிக்கலாம்


இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள்


Click here
  • விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான தொடக்க தேதி: 08.08.2025
  • விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 22.08.2025

தமிழ்நாடு அரசு மயிலாடுதுறை மாவட்ட சமூக நல அலுவலகம் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள், விண்ணப்ப படிவத்தை mayiladuthurai.nic.in இணையத்தளங்களிலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தேவைப்பட்டால், கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலமும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தேவையான கல்வி சான்றிதழ்கள் இணைத்து “மாவட்ட சமூகநல அலுவலர், மாவட்ட சமூகநல அலுவலகம், 5-ம் தளம் அறை எண்: 524, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மயிலாடுதுறை மாவட்டம்.” என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 22.08.2025. இந்தக் காலக்கெடுவுக்குப் பிறகு பெறப்படும் எந்த விண்ணப்பங்களும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
விண்ணப்ப படிவம் Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here

நன்றி

Leave a Reply