தென் கொரியாவில்  2 இலங்கையர் உட்பட மூன்று தொழிலாளர்களின் சடலம் மீட்பு


தென் கொரியாவின் தெற்கு கியோங்சாங் மாகாணத்தில் உள்ள கோசியோங்கில் உள்ள மீன் பண்ணையில் மூன்று தொழிலாளர்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

நன்றி

Leave a Reply