நல்லூர் ஆலய வருடாந்திர மகோற்சவ 23ம் திருவிழாவான இன்றைய தினம் புதன்கிழமை மாலை சப்பர திருவிழா இடம்பெற்றது.
நல்லூர் மகோற்சவ திருவிழாக்கள் மிக சிறப்பாக நடைபெற்று வரும் நிலையில் , நாளைய தினம் வியாழக்கிழமை காலை தேர்த்திருவிழாவும், மறுநாள் வெள்ளிக்கிழமை காலை தீர்த்த திருவிழாவும் இடம்பெற்று , மாலை கொடியிறக்கம் இடம்பெறும்.
The post நல்லூர் சப்பரம்! appeared first on Global Tamil News.