நீதிமன்றம் விடுவித்த படகுகளை மீட்க ராமேசுவரம் மீனவர்கள் குழுவினர் இன்று படகில் இலங்கை பயணம் | group of rameswaram fishermen are sailing to Sri Lanka today to retrieve the boats released by the court

ராமேசுவரம்: எல்லை தாண்டி மீன்​பிடித்​த​தாகக் கூறி 2021-22-ம் ஆண்​டு​களில் இலங்கை கடற்​படை​யின​ரால் சிறைபிடிக்​கப்​பட்ட படகு​களை விடுவிக்​கக் கோரி, அதன் உரிமை​யாளர்​கள் தரப்​பில் இலங்கை நீதி​மன்​றங்​களில் வழக்​குத் தொடரப்​பட்​டது. இதன் அடிப்​படை​யில் 12 படகு​களை விடு​வித்து நீதி​மன்​றங்​கள் உத்​தர​விட்​டன.

இதையடுத்​து, இலங்கை மயி​லிட்டி துறை​முகத்​தில் நிறுத்தி வைக்​கப்​பட்​டுள்ள 12 படகு​களின் தற்​போதைய நிலை​யைப் பார்​வ​யிட்​டு, அவற்றை மீட்​டுக் கொண்டு வரு​வதற்​காக ராமேசுவரம் மீன்​பிடித் துறை​முகத்​திலிருந்து மீனவர்​கள் குழு​வினர் இன்று (ஆக. 25) விசைப்​படகில் புறப்​பட்​டுச் செல்​கின்​றனர்.

நன்றி

Leave a Reply