ரமழான் (15) கேள்வி

A, அல்குர்ஆன் வசனங்களுக்கு விளக்கம் அளிப்பதில் தனது ஆழ்ந்த அறிவு மற்றும் ‘இஜ்திஹாத்’ (ஆய்வு நுணுக்கம்) மூலம் சிறந்து விளங்கியவரும் ‘சமுதாயத்தின் பேரறிஞர்’ (ஹப்ருல் உம்மா) என்றும், ‘குர்ஆனின் விரிவுரையாளர்’ (தர்ஜுமானுல் குர்ஆன்) என்றும் போற்றப்படும் நபித்தோழர் யார்?


B, மக்காவில் குறைஷிகளின் கடும் எதிர்ப்பையும் பொருட்படுத்தாது, கஃபாவின் அருகே நின்று முதன்முதலில் அல்குர்ஆனை (ஸூரா அர்-ரஹ்மான்) சத்தமாக ஓதிக் காண்பித்த வீரமிக்க நபித்தோழர் யார்? அவர் எந்தக் கோத்திரத்தைச் சார்ந்தவர்?


நன்றி

Leave a Reply