வெடிகுண்டு மிரட்டலால் உயர் பாதுகாப்பு எச்சரிக்கையில் சண்டிகர்!

சண்டிகரில் உள்ள மேயர் அலுவலகம், தலைமைச் செயலகம், சண்டிகர் பல்கலைக்கழகம், காந்தி பவன் மற்றும் பல பாடசாலைகள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் பல குண்டுவெடிப்புகள் நிகழும் என மின்னஞ்சல் மூலமாக இன்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சண்டிகர் நகரில் உயர் பாதுகாப்பு எச்சரிக்கைகள் அமுலில் உள்ளன. அந்த மின்னஞ்சலில், கூறப்படும் குண்டுவெடிப்புகளுக்கான குறிப்பிட்ட நேரங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. அதன்படி, இன்று பிற்பகல் 1:11 மணிக்கு பாடசாலைகளும், பிற்பகல் 2:11 மணிக்கு மேயர் அலுவலகமும், பிற்பகல் 3:11 மணிக்கு தலைமைச் […]

நன்றி

Leave a Reply